ஊரகவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப் பாகுபாடு காட்டும் ஒன்றிய அரசு திட்டத்தின் பெயரை மாற்றுகிறதாம்!
எதைப் பார்த்தும் ஏமாறாதீங்க... புதுடில்லி, டிச. 13- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்…
“சக்சம் இல்லை… ஆனால் என் காதல் இன்னும் இருக்கிறது” ஆணவப் படுகொலை செய்வர்களின் முகத்தில் கரியைப் பூசிய இளம்பெண்!
மகாராட்டிர மாநிலம் நாந்தேட் நகரின் ஜூனாகாட் பகுதியில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களை…
‘வந்தே மாதரம்’ பாடலைக் குறைத்தது நாடு பிரிவினைக்கு வழி வகுத்தது – அமித்ஷா ‘தேசபக்தி’ என்ற சொல்லைக் கேட்டு பயந்தவர்கள் நீங்கள் – கார்கே பதிலடி!
புதுடில்லி, டிச. 12- வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்ததாக ஒன்றிய அரசு கொண்டாடுவதைக்…
மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை கருநாடக அரசு முடிவு
பெங்களூரு, டிச.12 கருநாடக உயர் நீதிமன்றத்தில் மாதவிடாய் விடுமுறைக்கு எதிராக வழக்கு நடைபெற்று வரும் நிலையில்,…
பேரிடர் கால நிவாரண நிதியாக 10 ஆண்டுகளில் கோரப்பட்டது ரூ.24 ஆயிரம் கோடி ஒன்றிய அரசு வழங்கியது வெறும் ரூ.4 கோடி தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் போக்கு புள்ளி விவரத்துடன் அம்பலம்
புதுடில்லி, டிச.12 –தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 24 ஆயிரத்து 679 கோடி ரூபாய் அளவுக்கு…
நீதிமன்றம் எங்கே செல்கிறது? மார்பைத் தொடுவது பாலியல் வன்கொடுமை அல்லவாம்! அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சர்ச்சைக் கருத்து! உச்ச நீதிமன்றம் தலையீடு!
புதுடில்லி, டிச. 12- பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் சூழலில், சில நீதிமன்றத் தீர்ப்புகள்…
தள்ளாடும் “மோடியின் குஜராத் மாடல்” 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடல்
அகமதாபாத், டிச.12 “மோடியின் குஜராத் மாடல்” ஆட்சியில், 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 10,950 தொழில்…
நீதித்துறையா? பார்ப்பன ஆதிக்கத் துறையா? இந்தியாவில் நீதித்துறையில் முன்னேறிய வகுப்பினர் 75.45% 841 நீதிபதிகளில் 49 பேர் மட்டுமே பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள்!
நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு ஒன்றிய அரசின் பதில் புதுடில்லி, டிச.12 2018 முதல் 2025 வரை…
வழக்குகளை விரைந்து விசாரிக்க முறையிட்டால் அபராதமாம்! சொல்லுவது உச்சநீதிமன்றம்
புதுடில்லி,டிச.12 முக்கியமற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கோரி முறையிடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற…
மசூதி கட்ட நேரு ஒப்புதல் வழங்கினாரா? காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்ஆதாரத்துடன் மறுப்பு
அகமதாபாத், டிச.12 குஜராத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,…
எஸ்.அய்.ஆர். மீதான வழக்கில் ஜனவரியில் தீர்ப்பு உச்சநீதிமன்றம் அறிவிப்பு
டில்லி,டிச.12 தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சிறப்பு தீவிர வாக்…
நாடாளுமன்றத்தில் எஸ்.அய்.ஆர். விவாதத்தின்போது நான் பேசியதைக் கேட்டு அமித்ஷா பயந்து விட்டார்
ராகுல் காந்தி பேட்டி டில்லி, டிச.12 நாடாளுமன்றத்தில் எஸ்அய்ஆர் விவாதத்தின்போது நான் இடைமறித்து பேசியதில் அமித்…
