பாகிஸ்தான் தாக்குதலில் பாதிப்புக்கு ஆளான காஷ்மீர் எல்லையோர மக்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்
பூஞ்ச், மே.25- காஷ் மீர் எல்லையில் பாகிஸ் தான் தாக்குதலில் பாதிக்கப் பட்டுள்ள மக்களை நேரில்…
முதலமைச்சர் வைத்த கோரிக்கைகள் என்ன? செய்தியாளர்களிடம் விளக்கம்
டில்லியில் பிரதமரோடு தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பு புதுடில்லி, மே 25 கோவை, மதுரைக்கான ரயில் மெட்ரோ…
தேசிய நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும்-உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, மே. 24- தேசிய நெடுஞ் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்குமாறு உச்ச…
டில்லியில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 23 ஆக உயர்வு
புதுடில்லி, மே 25- நாட்டில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் டில்லியில் இதனால்…
ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை! ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, மே 25- ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்யும் மனு மீது ஒன்றிய அரசு…
மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை ஒன்றிய அரசிடம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் வலியுறுத்தல்
பெங்களூரு, மே 25- மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை என ஒன்றிய…
இந்தியாவில் புதிய வகை கரோனா வைரஸ் திரிபுகள்! ஆபத்தா? விஞ்ஞானிகள் விளக்கம்
புதுடில்லி, மே 25 இந்தியாவில் NB.1.8.1 மற்றும் LF.7 என புதிய வகை கரோனா வைரஸ்…
டில்லி சட்டப் பேரவையில் சாவர்க்கர் படம் நிறுவ ஆம் ஆத்மி எதிர்ப்பு
புதுடில்லி, மே24 டில்லி சட்டப் பேரவையில் வீர சாவர்க்கர் மற்றும் தயானந்த் சரஸ்வதி படம் அமைக்கப்பட…
போர் நிறுத்தத்தில் உறுதியாக இருக்கிறோம்
பாகிஸ்தான் அறிவிப்பு இசுலாமாபாத், மே 24 இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று…
குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்தாலும், தீர்ப்பில் மாற்றம் ஏற்படாது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தகவல்
புதுடில்லி, மே 24 ஆளுநர் விவகா ரத்தில் உச்சநீதின்றத்தின் தீர்ப்புகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில்…