ஜூலை 7-நெய்வேலியில் தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்! 35 ஊர்களில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்!
கடலூர், ஜூலை 2- என்.எல்.சி. பங்குகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் போக்கைக் கண்டித்து 7.7.2026 அன்று…
காஞ்சிபுரத்தில் களைகட்டிய திராவிடர் எழுச்சி நாள்!
காஞ்சிபுரம், ஜூலை 2- காஞ்சிபுரம் காமராசர் சாலை, பேருந்து நிலையம் அருகில், 9.6.2026 செவ்வாய்க்கிழமை மாலை…
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நினைவகம் திறப்பு விழா
நாள்: 4.7.2026 சனிக்கிழமை காலை 8 மணி இடம்: பெருங்கவிக்கோ நினைவகம், அபிராமம் உடைகுளம் சாலை,…
சேலம் பொதுக்குழுவில் களப் போராளிகள் பட்டியலை அளிக்க ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
ஆவடி, ஜூலை 1- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 28.6.2026 அன்று மாலை 06-00…
திருமருகல் ஒன்றிய கழக இளைஞரணி சார்பில் பகுத்தறிவுப் பிரச்சாரம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நத்தம் பேருந்து நிலையத்தில் 30.06.2026 அன்று காலை 8.30 மணியளவில்…
சேலம் பொதுக்குழு கூட்டத்திற்கு அரூர் மாவட்டக் கழகம் சார்பில் தனி வாகனத்தில் செல்ல முடிவு
அரூர் ஜூலை 1- சேலத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு தீர்மான விளக்கபொதுக் கூட்டம்…
சுயமரியாதைத் திருமண விழா
ஆவடி நகர கழகத் தலைவர் கோ.முருகனின் பெயரன் இ.க.தமிழரசன்-இ.கலையரசி ஆகியோரின் இணையேற்பு விழா 28-06-2026 அன்று…
வே.ஜெயபாலன் பயனாடை அணிவித்தார்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திராவிடர் கழகம் சார்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில்…
ஆட்சிகள் மாறும்; காட்சிகள் மாறும்; ஆனால், கொள்கைகள் என்றைக்கும் வெற்றி பெறும்!
தமிழ் மண், பெரியார் மண் – இந்த மண்ணில் காவிகள் எந்தக் காலத்திலும் வேரூன்ற முடியாது!…
கேட்டலும் கிளத்தலும் நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட கேள்விகள்
கேட்டலும் கிளத்தலும் நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட கேள்விகள் பொருளாதார இட ஒதுக்கீடு ஏன் கூடாது? சாமி…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, குற்றாலம் – 2026
மொத்த மாணவர்கள் : 167 பேர் பெண்கள் : 65 பேர் ஆண்கள் : 102…

