இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தவேண்டும்!
காசாவில் அப்பட்டமான இனப்படுகொலை – அய்க்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைய அறிக்கை! தமிழர் தலைவர்…
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான வி.எச்.பி.யின் குற்றச்சாட்டு உள்நோக்கமுடையது – விஷமத்தனமானது – கண்டனத்திற்குரியது!
‘எங்கும், எல்லாம் கடவுள்’ என்போர் உச்சநீதிமன்றத்தின் கருத்தை எதிர்ப்பானேன்? நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் மிரட்டுவதற்கான முன்னோட்டமா? தமிழர்…
தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அனைவருக்கும் வாழ்த்துகள்!
‘‘தந்தை பெரியார்–இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு’’ – நமது முதலமைச்சர் கருத்துப் பதிவு! கழகத் தலைவரின் தந்தை…
பெரியாரை வாசித்த நிலை மாறி, புது உலகம் சுவாசித்துப் புதுவாழ்வு பெறும் உன்னத நிலை ஏற்பட்டுள்ளது!
‘‘21 ஆம் நூற்றாண்டு – பெரியார் நூற்றாண்டே!’’ என்று சரித்திரம் அங்கீகரித்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆக்ஸ்ஃபோர்டு…
நீதிக்கட்சி, அதன் தொடர்ச்சியாக அண்ணா, கலைஞர் ஆட்சி வழியில் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தி வருகிறார் நமது முதலமைச்சர்!
குறுகிய காலத்தில் முப்பெரும் சாதனைகளைப் படைத்தவர் முதலமைச்சர் அண்ணா! அண்ணா மறைந்தாலும், கொள்கையால் வாழ்கிறார், வாழ்வார்!…
மாணவ – மாணவிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு
அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது 147ஆவது ஆண்டு பிறந்தநாள் பெரு விழாவை யொட்டி, மாணவ,…
‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகரை உச்சிமோந்து தாய்க் கழகம் வரவேற்கிறது! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
அறியாமை புதைக்கப்பட்டு சுயமரியாதை விதைக்கப்பட்டு கொள்கை முதலீடுகளை செய்து வந்திருக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகரை …
வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளில் விரிந்த வாழ்த்துச் சிந்தனை மலரட்டும்!
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்தச் செம்மல், இவரைப் போல் ‘தியாகம்’ என்பதன் எல்லை கண்ட தலைவர் –…
பணிப் பாதுகாப்புக்குரிய மாற்று வழிகள், பரிகாரங்கள் உடனடித் தேவை! தமிழ்நாடு அரசின் முயற்சிகளை வரவேற்கிறோம்!
பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயமா? பணிப் பாதுகாப்புக்குரிய மாற்று வழிகள், பரிகாரங்கள் உடனடித் தேவை!…
செப்.8 இல் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!
எல்.ஓ.சி.எஃப் என்ற பெயரில் காவிக் கொள்கை திணிப்பு! செப்.8 இல் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில்…
