உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் மதவெறியோடு செயல்படும் ஆளுநரை உடனே பதவி நீக்கம் செய்க!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை உச்சநீதிமன்றம் தலையில் குட்டு வைத்த பிறகும், அதனைச் சற்றும் பொருட்படுத்தாது…
சமூகப் புரட்சியாளர் ஜோதிபாபூலே திரைப்படத்தைத் தடுப்பதா?
கருத்துரிமையை நசுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனங்கள் தமிழர் தலைவர் அறிக்கை சமூகப் புரட்சி யாளர் ஜோதி…
சட்டவரைவிற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு காலவரம்பு நிர்ணயித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு – வரலாற்றுச் சிறப்புமிக்கது!
தமிழ்நாடு முதலமைச்சர் முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி! அனைவரின் உயர்தனிக் காவலராக உயர்ந்துவிட்டார் நமது முதலமைச்சர்!…
அச்சம் அகற்றிய அண்ணல் சவுந்திரபாண்டியனாருக்கு மணிமண்டபம் – முதலமைச்சருக்கு, நமது பாராட்டுகள்!
மணிமண்டபம் – பயனுள்ள வகையில் இளைய தலைமுறையினர் வரலாறு அறியும் வகையில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்துவது…
தமிழ்நாடு ஆளுநரின் சட்டவிரோத செயல்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றி!
உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான ஆளுநரை ஒன்றிய அரசே ‘டிஸ்மிஸ்’ செய்க! ‘திராவிட மாடல்’ முதலமைச்சரைப் பாராட்ட…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ. பேபி அவர்களுக்கு வாழ்த்துகள்
மதுரையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக, அடுத்த மூன்றாண்டுகளுக்கு…
பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்: முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை மூக்கையா தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சரின்…
அரசமைப்புச் சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் பாசிசத்தை வீழ்த்திட மதச்சார்பற்ற சக்திகள் செயல்படவேண்டும்!
வக்ஃபு வாரியத் திருத்தச் சட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே! சிறுபான்மை மக்களின் உரிமைகளைப்…
‘‘செம்மொழித் தமிழ்’’ என்று அருஞ்சாதனையை முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றியதைப்போல சமூகநீதிக்கான சரித்திர நாயகர் இதனை அறிவிக்கவேண்டும் என்பது நமது விழைவு!
ஒன்றிய அரசின் சார்பில் ஹிந்தி நாள் (திவாஸ்) கொண்டாடப்படுவதுபோல, உலகத் தமிழ் நாளாக புரட்சிக்கவிஞர் பிறந்த…
திருச்சியில் காமராசர் பெயரில் நூலகம் – தலைநகர் சென்னையில் காரல் மார்க்சுக்குச் சிலை!
முதலமைச்சரின் அறிவிப்புகள் பாராட்டத்தக்கது! திருச்சியில் காமராசர் பெயரில் நூலகம் – தலைநகர் சென்னையில் காரல் மார்க்சுக்குச்…