மாநிலங்களவையில் சமூகநீதிக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! பொறுப்பு முடித்திருப்போருக்கும், ஏற்றிருப்போருக்கும் நமது வாழ்த்துகள்! திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை
மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றிய மூத்த திராவிட இயக்கத் தோழரும், தொ.மு.ச. பொதுச் செயலாளருமான தோழர் சண்முகம்…
சி.பி.அய். அமலாக்கத்துறை, வருமான வரித் துறைகளைப் பயன்படுத்துவதற்கு முற்றுப் புள்ளி எப்போது? ஒன்றிய நிதி அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்
*அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஆயுதமா? * நீதிமன்ற உத்தரவுகளை மீறும் அமலாக்கத்துறை * 2014ஆம் ஆண்டுக்குமுன்…
* காது தொற்றுக்காக 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வருகிறேன்! * கழகத் தோழர்களே ஊக்கத்துடன் செயல்படுங்கள்! என் சிந்தனையெல்லாம் பெரியார் உலகப் பணி மீதுதான்! விரைவில் நலமுடன் மீண்டு(ம்) வந்து உங்களுடன் இணைவேன்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை காது தொற்றுக் காரணமாக கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்தாலும்…
தமிழர் தலைவர் கண்டன அறிக்கை
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் அரசியலமைப்புச் சட்ட அவமதிப்பு! ‘செக்குலர்’ ‘சோசலிஸ்ட்’ என்ற முகப்புரையில் உள்ள…
மக்களோடு மக்்களாகக் கலந்து, மக்கள் நலன் பேணும் அரசு ‘திராவிட மாடல் அரசு!’ தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எல்லாம் கொள்கை சார்ந்தவை – எத்தனை ‘சீட்’ என்பதற்காக அல்ல! கட்சி வேறுபாடு பாராமல் செயல்படும் இந்த ஆட்சிதான் மீண்டும் அதிக எண்ணிக்கை பலத்தோடு வெற்றி பெறும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கொள்கை அடிப்படையில் உள்ளவை. கட்சி…
அதிகார எல்லையை மீறுபவர்தான் ஆளுநரா?
ஆளுநர் அறிவித்த விருது கேடயத்தில் ‘மோசடித் திருக்குறள்!’ தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டின் மீது ஆளுநரால்…
பெருந்தலைவர் காமராசர்குறித்து சர்ச்சைக்குரிய விவாதங்கள் வேண்டாம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளப் பதிவு
சென்னை, ஜூலை 17 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியிருப்பதாவது: பெருந்தலைவர் காமராசரைப்…
தமிழ்நாட்டுக் கல்விப் புரட்சி யுகத்தைத் தடையின்றித் தொடருவோம்!
கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் செய்தி! தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைத் தடுக்கும் நவீன வருணாசிரம…
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று அன்று அறிவித்த அமித்ஷா, இப்பொழுது என்ன கூறுகிறார்? ‘‘எங்கள் வழியிலேயே தேர்தலை நடத்துவோம்’’ என்று சொல்லியுள்ளார்! தேர்தல் முடிவுக்குப் பிறகு, ஆட்சியை நாங்களே தீர்மானிப்போம் என்கிறார் அமித்ஷா! ஆர்.எஸ்.எஸ். ஒட்டகம் உள்ளே நுழையும்? பா.ஜ.க.வுக்கு அடமானம் வைக்கப்பட்டுவிட்டது அ.தி.மு.க. – கொள்கை உள்ள அ.தி.மு.க. தோழர்களே, உங்கள் நிலை என்ன?
தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்படும் என்று சென்னைக்கு வந்து சொன்னார் ஒன்றிய…
பெரியார் மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! போராட்டக் களம் காண வேண்டியிருக்கும் – எச்சரிக்கை!!
* செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெறும் வெளிப்படையான ஹிந்தித் திணிப்பு முயற்சிக்குக் கண்டனம்! செம்மொழித்…