மக்களின் பேராதரவுடன் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நெஞ்சுரத்தோடு குறுக்கு வழிக்காரர்களை விரட்டியடிப்போம்!
தேர்தலில் ஜனநாயக முறைப்படி வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த அ.தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி!…
உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!
* திருப்பரங்குன்றத்தில் வழமையான இடத்தில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், புதிதாக வேறு இடத்தில் தீபம் ஏற்ற…
ஜோதிபாபூலே, சாவித்திரிபாய் பூலே, சாகுமகராஜ், பாபா சாகேப் அம்பேத்கர் மண்ணில் பெரியாரின் சுயமரியாதை இயக்க கொள்கை முழக்கம்! தேனீக்களை விஞ்சிய உழைப்பைத் தந்த மும்பை தோழர்களுக்குப் பாராட்டுகள்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்றி அறிக்கை ஜோதிபாபூலே, சாவித்திரிபாய் பூலே, சாகுமகராஜ், பாபா சாகேப் அம்பேத்கர்…
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காக்கும் ‘திராவிட மாடல்’ அரசு
என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார்! நமது நம்பிக்கையையும், மக்களின் நம்பிக்கையையும் மெய்யாக்கி சாதித்துக் காட்டியுள்ள முதலமைச்சருக்கு…
இன்று சாவித்திரி பாய் பூலேவின் 196 ஆம் ஆண்டு பிறந்த நாள்! பெண் கல்விக்கு வித்திட்ட சாவித்திரிபாய் பூலேவின் பிறந்த நாளைத் தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும்!
பெண் கல்விக்கு வித்திட்ட சாவித்திரி பாய் பூலே பிறந்த நாளை தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும்…
இதற்காக நீங்கள் கொடுக்கவேண்டிய விலை அதிகமாக இருக்கும்! 2026 இல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பாடம் கற்பிக்கும்!!
திருப்பரங்குன்றம் பிரச்சினை: தமிழர்களைப் பார்த்து, ஒன்றிய கல்வி அமைச்சர் ‘முட்டாள்கள்’ என்பதா? அன்று, பிரதமர் மோடி…
உரிய உடனடி நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்! தமிழ்நாட்டில் ஜாதி, மதவெறிக்கு இடமில்லை!
கரூர் மாவட்டத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளர் பள்ளியை விட்டு வெளியேற்றம்! உரிய உடனடி…
தமிழர் தலைவர் ஆசிரியரின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து!
விடைபெறும் 2025 ஆம் ஆண்டு, மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிக்கும் சவாலாக அமைந்த ஆண்டு. வரும் ஆண்டு…
விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இனி சாகித்ய அகாடமிக்குக் கிடையாதாம்! ஒன்றிய அரசுடன் கலந்து முடிவெடுக்க வேண்டுமாம்!
ஒன்றிய பி.ஜே.பி. அரசின் யதேச்சதிகாரத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை! விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை…
2026 சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த அராஜக ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. ஆட்சியைத் தமிழ்நாட்டில் வீழ்த்துவோம்!
* பண பலம், தந்திரங்களை செய்தாலும், பெரும்பான்மை இல்லாது ஆட்சி (3ஆவது முறை) நடத்துவதுதான் பிஜேபி!…
