ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகள் நாட்டிற்கு அபாயகரமானது அதனை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!
* 1925ஆம் ஆண்டில்தான் சுயமரியாதை இயக்கமும், ஆர்.எஸ்.எசும் தோன்றின * பண்பாட்டுப் படையெடுப்பு மூலம் ஆதிக்கம்…
ஒளிரட்டும், பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம் ஆகட்டும்!
முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்ற அதே மண்ணில் கூடுவோம் சாதனை சரித்திரம் படைத்த முதலமைச்சர்…
பாதிப்புக்குக் காரணமான நடிகரோ பழி தூற்றுகிறார் அவருக்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது!
மூன்று நாள்களுக்குப் பின் வாய் திறந்த நடிகர் பேச்சு எதைக் காட்டுகிறது? பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் சென்று…
ஒரு முதலமைச்சர் எப்படி செயல்படவேண்டும் என்பதில் நமது முதலமைச்சர் உயர்ந்து நிற்கிறார்!
* சட்டரீதியாக ஓர் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் ‘கொஞ்சமும் தயக்கமில்லாமல்’ முதலமைச்சர் எடுக்க வேண்டும்!…
நடக்கக் கூடாத பெரும் துயரம்! எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் தவிக்கிறோம்!
கரூரில் இருந்து வரும் நெஞ்சைப் பிழியும் செய்திகள் ஆற்றொணாத் துயரத்தை ஏற்படுத்து கின்றன. தமிழ்நாட்டு அரசியல்…
நடிகர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தால் ஏற்பட்ட மக்கள் நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு!
நாட்டோரே, ஒரு கணம் சிந்திப்பீர்! ஆறாத் துயரம், மாளா சோகம்!! மனிதநேயத்திலும், கடமையாற்றுவதிலும் நமது ‘உழைப்புத்…
இது ஒரு வரலாற்று மைல்கல்!
வைக்கம் போராட்டத்திற்காகக் கைது செய்யப்பட்டுத் தந்தை பெரியார் அருவிக்குத்தி சிறையில் வைக்கப்பட்ட இடத்தில் ரூ.4 கோடி…
நமது மாநாடு நாட்டோருக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஆக வேண்டும்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு வெற்றிக்குத் ‘‘தேனீக்களாக’’ உழைத்து வரும் கழகக் கடமை வீரர்களுக்கு…
கழிவுகளை பிரிக்காமலேயே மறுசுழற்சி
அன்றாடம் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் மிகக் குறைந்த சதவீதம் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதற்குக் காரணம்,…
‘‘சாமியார்கள் ஜாக்கிரதை’’ – நாடு தழுவிய பிரச்சாரம் நடத்தப்படும்!
*பல்லாண்டுகளாகத் தொடர்ந்த பார்ப்பன சாமியாரின் பாலியல் தொல்லை! * ஒன்றிய உள்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் டில்லியில், பெண்களுக்குப்…
