ஜி.டி. நாயுடு பெயரில் பாலம்!
முதலமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் பாராட்டு தந்தை பெரியாரின் உற்ற தோழரும், தமிழ்நாட்டின் தனித்த சிந்தனைப்…
சமூகநீதி, பாலியல் நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் அவசியம்! அனைத்து சமூக நீதியாளர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும்!
*இந்தியா முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 330 பணியிடங்கள் காலி! * இதனால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை…
நீதித்துறையை அச்சுறுத்தும் ஸநாதனவாதிகளின் அராஜகம்!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணி வீச்சா? ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் தொடர்ந்து அவருக்கு…
செய்தியை வெளிக்கொணர்ந்த இரண்டு பத்திரிகையாளர்கள்மீது வழக்குத் தொடுத்த உ.பி. அரசு!
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சியின் அவலம் பாரீர்! முஸ்லிம் பெண் என்று காரணம் சொல்லி, நிறை மாத…
மாநாட்டின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கும் – பெருங்கடலாகத் திரண்டு வந்த கருஞ்சட்டைக் குடும்பங்களுக்கும் தாய்க்கழகத்தின் சார்பில் தலைதாழ்ந்த நன்றி!
நமது முதலமைச்சர் உணர்வு பீறிட்ட பெருமிதத்துடன் ‘சல்யூட்’ சொன்ன பேறு, வேறு யாருக்குக் கிடைக்கும்? மக்கள்…
ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகள் நாட்டிற்கு அபாயகரமானது அதனை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!
* 1925ஆம் ஆண்டில்தான் சுயமரியாதை இயக்கமும், ஆர்.எஸ்.எசும் தோன்றின * பண்பாட்டுப் படையெடுப்பு மூலம் ஆதிக்கம்…
ஒளிரட்டும், பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம் ஆகட்டும்!
முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்ற அதே மண்ணில் கூடுவோம் சாதனை சரித்திரம் படைத்த முதலமைச்சர்…
பாதிப்புக்குக் காரணமான நடிகரோ பழி தூற்றுகிறார் அவருக்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது!
மூன்று நாள்களுக்குப் பின் வாய் திறந்த நடிகர் பேச்சு எதைக் காட்டுகிறது? பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் சென்று…
ஒரு முதலமைச்சர் எப்படி செயல்படவேண்டும் என்பதில் நமது முதலமைச்சர் உயர்ந்து நிற்கிறார்!
* சட்டரீதியாக ஓர் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் ‘கொஞ்சமும் தயக்கமில்லாமல்’ முதலமைச்சர் எடுக்க வேண்டும்!…
நடக்கக் கூடாத பெரும் துயரம்! எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் தவிக்கிறோம்!
கரூரில் இருந்து வரும் நெஞ்சைப் பிழியும் செய்திகள் ஆற்றொணாத் துயரத்தை ஏற்படுத்து கின்றன. தமிழ்நாட்டு அரசியல்…
