பா.ஜ.க.வின் பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி! உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்துகிறோம்!
அமெரிக்காவின் வரி உயர்வால் தமிழ்நாட்டின் பின்னலாடை, தோல், மீன் வளத் தொழில் நகரங்களான திருப்பூர், ஆம்பூர்-வாணியம்பாடி,…
‘நம்மால் முடியாதது, வேறு யாராலும் முடியாது’ என்ற தன்னம்பிக்கை நமக்குண்டு! வாருங்கள், வாருங்கள் தோழர்களே, தாருங்கள், தாருங்கள் நன்கொடைகளை!!
* எம் வேண்டுகோளை ஏற்று ஒரே மாதத்திற்குள் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான நன்கொடை நல்கியோருக்கு…
கொடிக் கம்பங்களுக்கு ஓர் அணுகுமுறை; நடைபாதைக் கோயில்களுக்கு வேறு ஓர் அணுகுமுறையா? சிலை நிறுவுவதற்கான நடைமுறைகளும் எளிமையாக்கப்பட வேண்டும்
கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்சநீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு! கொடிக் கம்பங்களுக்கு ஓர் அணுகுமுறை;…
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தமிழ்நாடு அரசு தடைவிதித்தது வரவேற்கத்தக்கதே!
தமிழ்நாட்டின் பல இடங்களிலும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயுக்க ளைப் பூமிக்கடியிலிருந்து எடுக்கும் திட்டங்களுக்கு ஓ.என்.ஜி.சி.…
அய்யாவும், அண்ணாவும் நடந்துகாட்டிய நன்முறைகளைக் காலந்தாழ்ந்தாவது தெரிந்துகொள்ளட்டும்!
ஆம்புலன்ஸ் வண்டிபற்றி எடப்பாடி பழனிசாமியின் அறியாமை! மேனாள் முதலமைச்சரின் வன்முறைப் பேச்சால் ஆம்புலன்சையும், ஓட்டுநரையும் தாக்கிய…
அமித்ஷாவின் கூற்று ஒரு வகையில் எதிர்க்கட்சி வேட்பாளரின் சிறப்பை மற்றவர்கள் அறிய பெரிதும் உதவும்!
* குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியை நக்சலைட்…
அதனை எவராலும் வீழ்த்த முடியாது – சல்லி வேரைக்கூட அசைக்க முடியாது!
ஆஸ்திரேலியாவில் தந்தை பெரியார் பன்னாட்டு மாநாடு செங்கற்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு…
நீதிமன்றம் தண்டனை வழங்கும்வரை ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவரே தவிர, குற்றவாளியல்ல; நிரபராதி என்பதே சட்டப்படி உண்மை!
* 130 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது அப்பட்டமான கருப்புச் சட்டம்! * இன்று…
ஜனநாயகம், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட எதிர்க்கட்சிகள் தம் கடமையை ஆற்றியுள்ளன!
* குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சி.பி.இராதாகிருஷ்ணனை நிறுத்தியது – * அவர் ‘‘தமிழர்’’ என்பதற்காக…
தந்தை பெரியார் கொள்கை அஸ்திவாரத்தில் அமைந்த தி.மு.க. ஆட்சி! 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அதை உணர்த்துவர்!
* வருமான வரித்துறை – சி.பி.அய். – அமலாக்கத் துறை ஆகியவற்றை ஆயுதமாக்கி, கட்சிகளை அரசியலில்…