தந்தை பெரியாரும், அவரது இயக்கமும் கூறுவதை ஆத்திரப்படாமல், அறிவுகொண்டு ஆராய்ந்து பாருங்கள், உண்மை புரியும்!
சூத்திரர்களை – அசுரர்களைக் கொல்லாத ஹிந்து மதப் பண்டிகை ஒன்று உண்டா? ‘‘தமிழர்களே, சூத்திர, பஞ்சம…
ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’
வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்! ஜாதி ஒழிப்புக்கான முக்கிய மைல்கல்! ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம்…
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ தமிழர் தலைவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை
அபத்த உளறல்களும், அறியாமைப் பேச்சுகளும் ‘எடப்பாடி–யார்?’ என்பதைப் புரிய வைக்கின்றன! *ஆம்புலன்ஸ்கள்மீது தாக்குதலுக்குத் தூண்டியவர் தானே…
‘ஜி.டி.நாயுடு’ என்றே அறியப்பட்டவரின் பெயரில், ‘நாயுடு’ என்பதை நீக்கினால் பாலத்திற்குப் பெயர் சூட்டப்பட்டதின் நோக்கம் நிறைவேறுமா?
தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்க அறிக்கை ‘ஜி.டி.நாயுடு’ என்றே அறியப்பட்டவரின் பெயரில், ‘நாயுடு’ என்பதை நீக்கினால்…
‘நோயாளிகள்’ என்பதற்குப் பதிலாக ‘மருத்துவப் பயனாளிகள்’ என்றழைக்கலாம் என்ற எமது கருத்தை ஏற்றுச் செயல்படுத்திய முதலமைச்சருக்குத் திராவிடர் கழகத் தலைவர் நன்றி – பாராட்டு
தமிழ்நாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ‘நோயாளிகள்’ என்று அழைப்பதை, பெயர்ப்பலகைகளில் குறிப்பிடுவதை மாற்றி, மனிதநேயத்துடனும், அவர்களுக்குத்…
ஜி.டி. நாயுடு பெயரில் பாலம்!
முதலமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் பாராட்டு தந்தை பெரியாரின் உற்ற தோழரும், தமிழ்நாட்டின் தனித்த சிந்தனைப்…
சமூகநீதி, பாலியல் நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் அவசியம்! அனைத்து சமூக நீதியாளர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும்!
*இந்தியா முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 330 பணியிடங்கள் காலி! * இதனால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை…
நீதித்துறையை அச்சுறுத்தும் ஸநாதனவாதிகளின் அராஜகம்!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணி வீச்சா? ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் தொடர்ந்து அவருக்கு…
செய்தியை வெளிக்கொணர்ந்த இரண்டு பத்திரிகையாளர்கள்மீது வழக்குத் தொடுத்த உ.பி. அரசு!
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சியின் அவலம் பாரீர்! முஸ்லிம் பெண் என்று காரணம் சொல்லி, நிறை மாத…
மாநாட்டின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கும் – பெருங்கடலாகத் திரண்டு வந்த கருஞ்சட்டைக் குடும்பங்களுக்கும் தாய்க்கழகத்தின் சார்பில் தலைதாழ்ந்த நன்றி!
நமது முதலமைச்சர் உணர்வு பீறிட்ட பெருமிதத்துடன் ‘சல்யூட்’ சொன்ன பேறு, வேறு யாருக்குக் கிடைக்கும்? மக்கள்…
