தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம்! மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகப் பண்பு! தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசுக்கு நன்றி, பாராட்டு!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம்! மாற்றுக்…
மத உரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் ‘லகான்’ இல்லாத குதிரை அல்ல! கட்டுப்படுத்தப்பட்ட வண்டிக் குதிரைதான்!
சாலைகளை ஆக்கிரமிக்கும் கோவில்களை அகற்றச் சொல்லி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து மனு ஒன்றைத் தாக்கல்…
‘வைக்கம் விருது’ பெறும் அமெரிக்க ஜாதி ஒழிப்புப் போராளி திருமதி தேன்மொழி சவுந்தரராஜனுக்கு நமது வாழ்த்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நமது பாராட்டுகள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை வைக்கம் விருது பெறும் அமெரிக்க ஜாதி ஒழிப்பு போராளி திருமதி…
தி.மு.க. என்ற கற்கோட்டையில் ஓட்டை விழாது; வெறும் அரிதாரத்தால் சாதிக்கலாம் என்பது பகற்கனவே!
தந்தை பெரியார் வெறும் படமல்ல – பாடம்; இளைஞர்கள் கற்றுப் பயன் பெறவேண்டும்! இளைஞர்கள், குழந்தைகள்…
எமது ஆழமான அன்புமிகு நன்றிகள்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்றி அறிக்கை! கடந்த 4.10.2025 அன்று செங்கல்பட்டு – மறைமலைநகரில் நடைபெற்ற…
தந்தை பெரியாரும், அவரது இயக்கமும் கூறுவதை ஆத்திரப்படாமல், அறிவுகொண்டு ஆராய்ந்து பாருங்கள், உண்மை புரியும்!
சூத்திரர்களை – அசுரர்களைக் கொல்லாத ஹிந்து மதப் பண்டிகை ஒன்று உண்டா? ‘‘தமிழர்களே, சூத்திர, பஞ்சம…
ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’
வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்! ஜாதி ஒழிப்புக்கான முக்கிய மைல்கல்! ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம்…
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ தமிழர் தலைவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை
அபத்த உளறல்களும், அறியாமைப் பேச்சுகளும் ‘எடப்பாடி–யார்?’ என்பதைப் புரிய வைக்கின்றன! *ஆம்புலன்ஸ்கள்மீது தாக்குதலுக்குத் தூண்டியவர் தானே…
‘ஜி.டி.நாயுடு’ என்றே அறியப்பட்டவரின் பெயரில், ‘நாயுடு’ என்பதை நீக்கினால் பாலத்திற்குப் பெயர் சூட்டப்பட்டதின் நோக்கம் நிறைவேறுமா?
தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்க அறிக்கை ‘ஜி.டி.நாயுடு’ என்றே அறியப்பட்டவரின் பெயரில், ‘நாயுடு’ என்பதை நீக்கினால்…
‘நோயாளிகள்’ என்பதற்குப் பதிலாக ‘மருத்துவப் பயனாளிகள்’ என்றழைக்கலாம் என்ற எமது கருத்தை ஏற்றுச் செயல்படுத்திய முதலமைச்சருக்குத் திராவிடர் கழகத் தலைவர் நன்றி – பாராட்டு
தமிழ்நாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ‘நோயாளிகள்’ என்று அழைப்பதை, பெயர்ப்பலகைகளில் குறிப்பிடுவதை மாற்றி, மனிதநேயத்துடனும், அவர்களுக்குத்…
