திராவிடர் சுயமரியாதைப் புரட்சியின் தோற்றம் –  கோ. கருணாநிதி

வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம் வரலாற்றின் பொற்கனவாக விளங்கும் நவம்பர் 20, 1916, தமிழ்நாட்டில் ஜாதி ஆட்சி சுவர்களை உடைத்து, சமூக நீதி தீபத்தை ஏற்றிய ஒரு மாபெரும் இயக்கம் பிறந்த நாள். திராவிட (பார்ப்பனரல்லாதார் இயக்கம்) இயக்கம், “சவுத் இந்தியன்…

viduthalai

1918லேயே தமிழைச் செம்மொழியாக்க நீதிக்கட்சி தீர்மானம்-ந.மு.வேங்கடசாமி நாட்டார்

1918லேயே தமிழைச் செம்மொழியாக்க நீதிக்கட்சி தீர்மானம் தமிழைச் செம்மொழி என அறிவிக்க 1918-ஆம் ஆண்டில் நீதிக்கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1918 மார்ச் 30, 31 நாட்களில் தஞ்சை, திருச்சி பார்ப்பனரல் லாதார் முதல் மாநாடு நடை பெற்றது. அம்மாநாட்டுத் தீர்மானங்களில்…

viduthalai

மக்களைச் சந்திக்க மலைப் பாதையில் 23 கிலோ மீட்டர் நடந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சேலம், நவ.20- தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம்  (18.11.2025) இரவு சேலத்திற்கு வந்தார். பின்னர் அவர் சேலம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து இரவில் சேலத்தில் உள்ள ஆய்வு மாளிகையில் தங்கிய அமைச்சர்…

Viduthalai

சமூக நீதிக்காகவே நீதிக்கட்சி தோன்றியது! முனைவர் க.அன்பழகன் மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் திராவிடர் கழகம்

ஆரியர்கள் நாடோடி வாழ்க்கை முறையில் இந்தியாவின் வட பகுதிக்கு கைபர், போலன் கணவாய் வழியாக நுழைந்து பரவிய காலம் சுமார் 5000 ஆண்டுக்கு மேற்பட்டது. நாடெங்கும் பரவியிருந்த திராவிடர்கள், ஆரியர்கள் சூழ்ச்சியால் பகுதி அளவிற்கு தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். எஞ்சியோர்…

viduthalai

மறக்கவே முடியாத நவம்பர் 20!

1916 நவம்பர் 20–ஆம் நாள்  – பார்ப்பனரல்லாத மக்கள் மறக்கவே முடியாத – மறக்கவே கூடாத வரலாற்றுச் சிகரத்தில் முத்திரைக் கொடியைப் பறக்க விட்ட நாள். அந்நாளில்தான் ‘தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்’ பிறந்த  பொன்னாள்! இந்தச் சங்கம் ‘ஜஸ்டிஸ்’ என்ற பத்திரிகையை…

viduthalai

கல்வியும் – தொழிலும்

நாட்டின் பெருமையை வளர்க்க, கல்வி அத்தியாவசியம். அவர்கள் சுயமரியாதையுடனும், சுகமாயும் வாழ்வதற்குத் தொழில் அபிவிருத்தி அவசியம். எந்தத் தேசத்திலும் இவையிரண்டும் இன்றியமையாத அவசியமான அம்சங்கள். ('குடிஅரசு' 28.5.1949)

viduthalai

எஸ்.அய்.ஆர். என்பது ஒன்றிய பிஜேபி அரசின் ஜனநாயக மோசடி – வைகோ குற்றச்சாட்டு

கோவை, நவ. 20- எஸ்.அய்.ஆர். (SIR) என்பது தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு செய்த மிகப்பெரிய ஜனநாயக மோசடி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். இது தொடர்பாக கோவையில் நேற்று (19.11.2025) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “கடந்த…

Viduthalai

திராவிட வரலாற்றுப் பாதையில் நீ(மீ)ளும் நடைப்பயணம்!-உடுமலை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமமும்; கிராமத்தின் ஒவ்வொரு பாதையும் திராவிடர் இயக்கத் தலைவர்களின் பாதங்கள் பட்ட வரலாற்றுச் சுவடுகள்தான்.  அந்த வரலாற்றுச் சுவடுகளின் மீதுதான் சமூகநீதி மாடல், திராவிட மாடல் எனும் கற்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்புக்குரிய அந்த இடங்களை பெரும்பாலும் நாம்…

viduthalai

வாழ்க்கை இணையேற்பு விழா

நாள்: 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி இடம்: சிறீலட்சுமி நாராயணா மகால், ஜமீன் ஊத்துக்குளி, பொள்ளாச்சி மணமக்கள்: ம.தினேஷ்குமார்-கி.சுமித்ரா வரவேற்புரை: இல.கிருஷ்ணமூர்த்தி (கழக பொதுக்குழு உறுப்பினர்) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: பொறியாளர்…

Viduthalai

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பெரியார் உலகத்திற்கு பொள்ளாச்சி மாவட்ட கழக சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம்

நாள்: 22.11.2025 சனிக்கிழமை மாலை 5 மணி இடம்: திருவள்ளுவர் திடல், பொள்ளாச்சி வரவேற்புரை: அ.இரவிச்சந்திரன் (பொள்ளாச்சி மாவட்டச் செயலாளர்) தலைமை: சி.மாரிமுத்து (பொள்ளாச்சி மாவட்டத் தலைவர்) முன்னிலை: பொறியாளர் தி.பரமசிவம் (பொள்ளாச்சி மாவட்ட காப்பாளர்), டாக்டர் இரா.கவுதமன் (நீலமலை மாவட்ட…

Viduthalai