சுதந்திர நாளையொட்டி தமிழ்நாட்டில் 60 கைதிகள் முன்கூட்டியே விடுதலை
சென்னை, ஜன.29 இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதன் அடிப்படையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக…
அதானி குடும்பத்திடம் தீவிர விசாரணை தேவை காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, ஜன.29 காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அதானி குழும விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பினார்.“பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் நீண்ட காலமாக நெருங்கிய உறவு இருக்கிறது. அதனால், கருப்புப் பணம் ஒழிப்பு குறித்து பேசும் மோடி அரசு, அதானியின்…
பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் தடையைமீறி மாணவர்கள் திரையீடு
சென்னை,ஜன.29- தடையை மீறி சென்னை பல் கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப் படத்தை மாணவர்கள் தங்களின் மடிக்கணினியில் பார்த்தனர்.பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை 27.1.2023 அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் திரையிட இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எஃப்அய்) கிளை…
பழைமைவாத உத்தரப்பிரதேச திருமணங்களில் புதிய மாற்றம்
புதுடில்லி, ஜன.29 நாட்டின் பெரிய மாநிலங்களில் உத்திரப்பிரதேசம் முக்கிய மாநிலமாக உள்ளது. பாரம்பரியம், கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற இந்த மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகள் பெரும்பாலும் குளிர்காலத்தில் நடைபெறுகின்றன. இதில் ஆண்டுதோறும் மாற்றங்கள் இடம்பெறுவது உண்டு.அந்த வகையில் கடந்த நவம்பரில் தொடங்கிய திருமணக்…
இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு – பிஜேபி திணறல்
சென்னை, ஜன.29 அ.தி.மு.க.வுக்கு 2 தலைவர்கள் சொந்தம் கொண்டாடுவ தால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுக்க முடியாமல் பா.ஜ.க. திணறிவருகிறது. நாளை (30.1.2023) மாவட்ட தலை வர்களுடன் ஆலோசனை நடத்தி அண்ணாமலை முடிவை அறிவிக்க…
ரோன் எந்திரம் மூலம் சென்னை மாநகரத்தில் கொசு ஒழிப்புப் பணிகள்
சென்னை, ஜன.29 சென்னையில் கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் மொத்தம் 3,312 தற்காலிக, நிரந்தர பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கொசு ஒழிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் மழைநீர் கால்வாய்களில் கொசுப்புழு…
பிஜேபி ஆட்சியின் மதவெறித்தனம்:
குடியரசுத் தலைவரின் மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயர் மாற்றமாம்புதுடில்லி, ஜன.29 குடியரசுத் தலை வரின் அதிகாரபூர்வ இல்லமான ராட்டிரபதி பவனில் உள்ள 'முகல்' கார்டன் எனப்படும் முகலாயத் தோட்டத்திற்கு 'அம்ரித் உத்யன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுதந்திரத் தின் அமிர்த…
அண்ணாமலைக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்
சென்னை, ஜன.29 அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் (தமிழ்நாடு), தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையை இழுத்து மூடி விடுவோம் என்று…
பிபிசி ஆவண படத்திற்கு தடையா? : சரத்பவார் கண்டனம்
மும்பை, ஜன.29 பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தை தடை செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என சரத்பவார் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தை தடை செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என சரத்பவார் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி…
கள ஆய்வில் முதல்வர்’ திட்டம் அறிமுகம்
சென்னை, ஜன.29 ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டா லின், இத்திட்டத்தின்படி, முதல்கட்ட மாக பிப். 1, 2-ஆம் தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திரு வண்ணாமலை ஆகிய 4 மாவட்டங் களில் ஆய்வுப்…
