தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழியாக்கம் செய்ய ரூ.3 கோடி மானியம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜன. 19- தமிழ் மொழியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வகை யில் தமிழ் மொழியின் சிறந்த படைப்பு களை உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய தமிழ்நாடு அரசால் மொழிபெயர்ப்பு மானியமாக 3 கோடி ரூபாய்(Translation grant) வழங்கப்படும்"…
விக்கிப்பீடியா – உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்
புதுடில்லி, ஜன. 19- ஒன்றிய கலால் கட்டணச் சட்டம், 1985இன் முதல் பிரிவின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட ‘ஆல் இன் ஒன் இன்டகரேட்டட் டெஸ்க்டாப் கம்ப்யூட் டரின்' சரியான வகைப்பாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு…
ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவைப் பயிற்சி: சென்னை ஆட்சியர் தகவல்
சென்னை, ஜன. 19- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை பயிற்சி வழங்கப் பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர்…
சென்னையில் தனியார் துறையின் வேலைவாய்ப்பு முகாம்
சென்னை, ஜன. 19- சென்னையில் உள்ள, அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யங்கள் சார்பில், நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. சென்னை, கிண்டி, ஆலந்தூர் சாலையில், ஒருங்கி ணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட…
உச்சநீதிமன்றத்தில் நீட் விலக்கு வழக்குகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை, ஜன. 19- நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்…
பார்ப்பனரைப் பாரீர்!
நான் தினமும் மதுரை டி.வி.எஸ். நகரில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். (போக்கு வரத்துக் குறைவான பகுதியாதலால்) அது மிகுதியாக பார்ப்பனர்களே வாழும் பகுதி. எஞ்சிய சிலரும் பார்ப்பன அடிமைகளே.அதில், சந்தானம் ரோடு என்ற தெருவில் உள்ள ஒரு பங்களாவின் முகப்பில் ‘பெரியவா போட்ட…
புரட்சிப் பட்டறையில் பூத்த மலர் – அலெய்டா குவேரா!
கியூபா நாட்டின் புரட்சித் தந்தை பிடல் காஸ்ட்ரோவின் சீரிய சகப் போராளி - 'படைத் தலைவர்' சேகுவேரா ('சே' என்றால் 'தோழர்' என்று பொருள்). உலகில் எங்கெங்கெல்லாம் அநீதி - கோலோச்சுகிறதோ அங்கெல்லாம் சென்று அதனைத் தன் போர்க்களமாக்கி, அப்போரில் தான்…
காவல்துறை அதிகாரியின் அநாகரிக மதக் கிறுக்கு
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங் என்பவர் வாக்கி டாக்கியில் "ஜெய் பீம், குட்மார்னிங், ஜீசாகேப்" என்று சொல்லக்கூடாது, இனிமேல் "ஜெய் சிறீராம், ஜெய் பைரவ், ஜெய் மகாகாள்" என்று மட்டுமே கூற வேண்டும் என…
தர்மம் என்பது
கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது. 'குடிஅரசு' 3.11.1929
