திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை மாநில கலந்துரையாடல்

நாள் : 30.01.2023, திங்கட்கிழமை கிழமை காலை 10 மணிஇடம்: எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னைதலைமை:               தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்முன்னிலை:          …

Viduthalai

பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

மதுரை, ஜன. 21- மதுரை மாவட்டத்தில் உள்ள சி.இ.ஒ.ஏ பள்ளியில் பெரியார் ஆயிரம் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில தலைவர் முனைவர் வா.நேரு, தென்மண்டல அமைப்பு செயலாளர் வே.செல்வம், மாவட்ட துணை செயலாளர்…

Viduthalai

மறைவு

முதுபெரும் பெரியார் பெரும் தொண்டர் இரா.பெரியசாமி (வயது 80) காலமானார். மலேசிய திராவிடர் கழகத்தில் 1969 ஆம் ஆண்டு முதல் இணைந்து இறுதிவரை பெரியார் தொண்டராக சிறப்பாக செயலாற்றி யுள்ளார். உடல் நலக்குறைவின் காரணமாக கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். மலேசிய…

Viduthalai

தமிழர் தலைவரிடம் அழைப்பிதழ்

நக்கீரன் இதழ்  தயாரிப்பு மேலாளர் நக்கீரன் ஆர்.கவுரி நாதன் தனது மகள் திருமண அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் தி.மு.க அய்.டி.விங், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பா.ஆனந்தி, திமுக வட்ட துணைச் செயலாளர் எம்.ஆர். வேலு,…

Viduthalai

சிந்திப்பது மனித தர்மம், அதுவே சுயமரியாதை

01.05.1948 - குடிஅரசிலிருந்து... நாங்கள் கூறுவனவற்றிற்கு எங்கு மறுப்பு கிடைக்குமென்று நீங்கள் தேட வேண்டும். யாராவது ஆட்சேபனை தெரிவிப்பார்களானால், கண்கொத்திப் பாம்பு போல் இருந்து கருத்துடன் கவனிக்க வேண்டும். பிறகு பொறுமையோடு ஒன்றையொன்று ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். உங்கள் அறிவையே உண்மையான நுட்பமான…

Viduthalai

நீங்களும் தெரிந்து கொள்வீர்!

நம்முடைய வரலாற்றிலே பொ.ஆ.பின் 300, 400 ஆண்டு காலத்தை இருண்ட காலம் என்று சொல்வார்கள். அது இருண்ட காலம் அல்ல. சமணர்களோ, அல்லது பவுத்தர்களோ, அரசர் களாக இருந்த காலம். 1550 ஆண்டுகளுக்கு முன்பாக வஜ்ஜிர நந்தி என்ற சமண முனிவரால்…

Viduthalai

நாகரிகமும் நமது கடமையும்

                                                           …

Viduthalai

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது தி.மு.க.

சென்னை, ஜன.21 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஓராண் டுக்கும் மேல் இருக்கும் நிலையில், இப்போதே திட்டங்களை முன்னி றுத்தி சமூகவலைதளம் மற்றும் சுவர் பிரச்சாரத்தை திமுக தொடங்கிவிட்டது.நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும்மேல் உள்ள நிலையில், தற்போதே பிரதான அரசியல் கட்சிகள் தங்கள்…

Viduthalai

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை அவசியம் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

இந்தப் பேரணியில் நிதிஷ்குமார் கலந்து கொள்ளாதது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “எனக்கு அந்தப் பேரணி பற்றி தெரியாது. நான் வேறு சில வேலைகளில் மும்முரமாக இருந்தேன். யாரெல்லாம் அழைக்கப்பட்டார்களோ அவர்க ளெல்லாம் அதில்…

Viduthalai

மதச் சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சமூகநீதி, சமத்துவத்தை சிதைக்கும் பா.ஜ.க.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டுகம்மம், ஜன.21- தெலங்கானாவின் சிவந்த பூமியாம் கம்மம் நகரில் இருந்து, தேசத்தின் விடுதலையைப் பாது காப்பதற்கான ஒன்றுபட்ட போராட்டம் தொடங்கியது. உரிமைப் போராட்டத்திற்காக, விவசாயிகளின் ரத்தத்தாலும், வியர்வையாலும் சிவந்த  மண், வகுப்புவாத - பாசிச சக்திக்கு…

Viduthalai