திராவிட தொழிலாளர் கழக ஆலோசனைக் கூட்டம்

தமிழர் தலைவர் தலைமையில் திராவிட தொழிலாளர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் 30.1.2023 அன்று சென்னை பெரியார் திடலில் சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் மாநில செயலாளர் மு.சேகர் தலைமையில், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை…

Viduthalai

பீகாரை அடுத்து உ.பி.யிலும் ‘ராம்சரித்மானஸ்’ சர்ச்சை சமாஜ்வாதி மூத்த தலைவர் மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

லக்னோ, ஜன. 26 ஹிந்துக்களின் ‘புனித நூல்' என்று கூறப்படும் ‘ராம்சரித்மானஸ்’ குறித்து பீகாரைத் தொடர்ந்து உ.பி.யிலும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நூலை அவமதித்ததாகக் கூறி சமாஜ்வாதி மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.சமஸ்கிருத அறிஞரும்,…

Viduthalai

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க குழுஅமைப்பு

புதுடில்லி, ஜன. 26- உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டில்லி உயர்நீதிமன்றம் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று முன்தினம் (24.1.2023) பங்கேற்று பேசிய உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திர சூட், 'ஆங்கிலத்தில் உள்ள சட்…

Viduthalai

தொலைத்தொடர்பில் லேசர் தொழில்நுட்பம்

தரவுகளை ஒளி மூலம் கடத்தும் மரபான கண்ணாடி இழைகளுக்குப் (opticfibre) பதிலாக லேசர் ஒளிக்கற்றைகளை இரண்டு காற்று அடுக்குகள் வழியாக செலுத்தும் முறையை மேரிலாண்ட் பல்கலைக்கழக இயற்பியலாளர் ஹோவர்ட் மில்ச்பெர்க் கண்டறிந்துள்ளார். இந்த சோதனையில் லேசர் ஒளிக்கற்றைகளின் நடுப்பகுதி வெற்றிடமாக்கப்பட்டுள்ளது.ஒளிரும் டோனட்டுகளின் (doughnuts) …

Viduthalai

அமெரிக்காவில் ஆற்றுநீரில் கலந்த நஞ்சு மீன்களை உண்பவர்களுக்கு பாதிப்பு

அமெரிக்காவில் நதியில் பிடித்த மீன் ஒன்றை உண்பது நச்சுத்தன்மை கொண்ட நீரை ஒரு மாதத்துக் குக் குடிப்பதற்குச் சமம் என்று ஆய்வுகள் கூறுகிறதுஅமெரிக்காவில் இருக்கும் நதி அல்லது ஏரியில் பிடிக்கப்பட்ட ஒரு மீனின் உடலில் இருக்கும் ஒருவகை அழிக்கமுடியாத நச்சுப் பொருளின்…

Viduthalai

நைட்ரஜன் பயன்பாட்டைக் குறைத்தால் பூமியின் நலன் சிறக்கும்: ஆய்வு

நைட்ரஜன் நிறைந்த உரங்களைச் சிறப்பாக நிர்வகிப்பது சுற்றுச்சூழலுக்கும் உடல்நலத்துக்கும் நன்மையை விளைவிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.மாற்றுப் பயிர்களின் வழியும் திறம்பட்ட வகையில் பயன்படுத்துவதன் மூலமும் அதனை எட்ட முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதே நேரம் உணவு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்…

Viduthalai

ஊழியர் வேலைநிறுத்தம் வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது

சென்னை, ஜன. 26- குடியரசு நாள் விழா மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரண மாக, இடையில் ஒரு நாள் தவிர வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது. இதனால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.வாரத்துக்கு 5 நாட்…

Viduthalai

மாநிலங்கள் கடன் வாங்குவதில் ஒன்றிய அரசு தலையிடுவது ஏன்? பீகார் முதலமைச்சர் கேள்வி

பாட்னா,ஜன.26- மாநிலங்கள் கடன் வாங்குவதில் ஒன்றிய அரசு தலையிடுவதாக பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.பீகாரில் பா.ஜ.க.வு டன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைத்த அய்க்கிய ஜன தாதளம் கட்சி தலைவ ரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார், கடந்த…

Viduthalai

விமான நிலைய பாதுகாப்புப் பணி தமிழர்களை பணி அமர்த்தக்கோரி வழக்கு

மதுரை, ஜன. 26- தென் தமிழ் நாடு விமான நிலையங் களில் பாதுகாப்புப் பணிக்கு தமிழ் தெரிந்த ஒன்றிய பாதுகாப்புப் படை வீரர்களை நியமிக்கக் கோரிய வழக்கில் கூடுதல் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்குரைஞர்…

Viduthalai