காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது

- 05.02.1928 - குடிஅரசிலிருந்து... சென்னை கடற்கரையில் பார்ப்பன ரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக் கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின்…

Viduthalai

சமூக ஊடகங்களிலிருந்து…

தன் நாட்டு குடிமக்கள் வெளிநாடு களில் இறந்து போனால் மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்து இங்கிலாந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது எல்லா நாடுகளிலும் உள்ள பிரிட்டிஷ் ஹை கமிஷனின் பணி.தன்னுடைய மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டைப் பார்வையிட குஜராத் வந்த ஒரே குடும்பத்தை…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 74ஆவது இந்திய குடியரசு தின விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர் பங்கேற்பு

வல்லம், ஜன. 28- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப்பல்கலைக்கழகம்) 74ஆவது இந்திய குடியரசு நாள் விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர் பேரா.செ.வேலுசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி அனைவருக் கும் குடியரசு நாள்…

Viduthalai

திருச்சியில் திரண்ட திராவிட இளைஞர் பட்டாளம்

 கழக இளைஞரணித் தோழர்கள் 200 பேர் உடற் கொடைக்கான படிவத்தை வழங்கினர்உயிர் காக்கும் பெரியார் லைஃப் செயலியை தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்திருச்சி, ஜன. 28- திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு நினைவு அரங்கத்தில்  திரா விடர்…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுத் தரச்சட்டத்தில் வழிவகை இல்லை என்று அவற்றின் மீதான தடை  உத்தரவை ரத்து செய்துள்ளதே சென்னை உயர் நீதிமன்றம் ? -…

Viduthalai

பன்முகத் திறனாளி ஃபாத்திமா அன்சி

ஒன்றிய அரசின் சமூக நீதித்துறை ஆண்டுதோறும் டிசம்பர் 4ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் நாளில் வழங்கும் சிறப்பு விருதின் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளார் பன்முகத் திறமையாளரான ஃபாத்திமா அன்சி. டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமிருந்து…

Viduthalai

இராமாயணத்தை-ஏன் கொளுத்த வேண்டும்?

அறிஞர் அண்ணா பேசுகிறார்இக்கல்லூரியில் பன்னெடு நாட்களுக்கு முன்பு இருந்தவரும், சட்ட நிபுணருமான மிஸ்டர் நெல்சன் என்பார், ‘இந்து சட்டம் என்பது ஆரியர்களின் மனு, பராசர், யாக்ஞவல்கியர் ஆகியோரின் நூற்களின் அடிப்படைகளின் மீது அமைக்கப்பட்டிருப்பதாலும்,‘தென்னாட்டு மக்களில், பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள் ஆரியரல்லாதார் ஆகையினாலும்,…

Viduthalai

தங்க குணம்: குப்பையில் கிடந்த தங்க நகையை உரிய நபரிடம் அளித்த தூய்மைப்பணியாளர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருபவர் சிந்தாமணி. இவர் அங்கு உள்ள சிவாஜி நகரில் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து பேரூராட்சி அலுவலக வளாகத்துக்கு கொண்டு வந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்…

Viduthalai

மாமிசம் உண்பது தீய பழக்கமன்று

டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர், சிவகங்கைமனிதன் இயற்கை யாகவே ஒரு அனைத் துண்ணி ( OMNIVORE).மாமிசம் மட்டும் உண்ணலாம். தானியங்கள் மட்டும் உண்ணலாம். காய்கறிகள் மட்டும் உண்ணலாம். கனிகள் மட்டும் உண்ணலாம். ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்த பாட்டி பற்றியும் படிக்கிறோம்.முட்டை மட்டுமே சாப்பிட்டு…

Viduthalai

வாழ்வில் இணைய…

தொடர்புக்கு:இயக்குநர், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், பெரியார் திடல்,86/1 (50) ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007

Viduthalai