பெரியார் விடுக்கும் வினா! (899)
மக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளர வளரக் கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகுமல்லவா? அதுபோலவே, அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதை யும் ஒப்புக் கொள்ளத்தானே வேணும்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
செங்கல்பட்டு சமத்துவப் பொங்கல் விழா
செங்கல்பட்டு, பிப். 1- 16.1.2023 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை செங்கல்பட்டு களத்து மேட்டுத்தெருவில் தி.மு.க நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தலைமையில் கோ. அப்துல்ஹபீஸ் ஒருங்கிணைப் பில் 1ஆவது வார்டு தி.மு.க நகர்மன்ற…
திருகோணமலையில் திருவள்ளுவர் சிலை திறப்பு
இலங்கை திருகோணமலையில், உலகத் தமிழ் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 145ஆவது திருவள்ளுவர் சிலையை, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் மற்றும் உலகத் தமிழ் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் நிறுவனர்…
“பெரியார் 1000” பரிசளிப்பு விழா
அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெரியர் 1000 வினா விடை போட்டித் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கேடயம், பதக்கம், சான்றிதழ் மற்றும் பெரியார் படத்தினையும் 74ஆவது குடியரசு தின விழா (26.01.2023) அன்று திராவிடர் கழக அரியலூர் ஒன்றிய…
“பெரியார் 1000” பரிசளிப்பு விழா
கரூர் மாவட்டம் தம்ம நாயக்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா-விடை தேர்வில் பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டன. பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு பெரியார் படம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்…
“சுயமரியாதைச் சுடரொளி” கே.கே.சின்னராசு 29ஆவது நினைவு நாள்
திருப்பத்தூர், பிப். 1- திருப்பத்தூர் மாவட்ட மேனாள் மாவட்ட தலைவர் "சுயமரியாதைச் சுடரொளி" கே.கே.சின்னராசுவின் 29ஆவது நினைவு நாளை முன்னிட்டு 30.01.2023 காலை 7.00 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் இல்லத்தில் மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை சுடரொளி ஒளிப்…
“அறிவியலும் – பகுத்தறிவும்” – இளைஞரணி சார்பில் பயிலரங்கம்
நாகை, பிப். 1- நாகை மாவட்டம், திருமருகல், விவேகானந்தா மழலையர் பள்ளியில் 28.1.2023 அன்று மாலை 5 மணிக்கு மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம் எழுச்சியோடு நடை பெற்றது.கூட்டத்தில் மாவட்ட மாணவர்…
தமிழ்நாடு மாணவர் கண்டுப்பிடிப்பாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வல்லம், பிப். 1- தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மண்டல மய்யமான அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான போட்டி- விழிப்புணர்வு நிகழ்ச்சி வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 27.01.2023 அன்று அரசினர்…
“சுயமரியாதைச் சுடரொளி” ஆ. முனுசாமி படத்தைத் திறந்துவைத்து பொதுச்செயலாளர் நினைவேந்தல் உரை
கல்லக்குறிச்சி,பிப்.1-- கல்லக் குறிச்சி மாவட்டம், மண லூர்பேட்டை அடுத் துள்ள தேவரடியார் குப்பம் கிராமத்தில் ஆ. முனுசாமி அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி 26.01.2023 வியாழன் காலை 11 மணிக்கு மாவட்டத் தலைவர் ம. சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.திருக்கோவிலூர் ஒன்றிய…
குடியரசுத்தலைவரின் உரையா? பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையா? எதிர்க்கட்சிகள் கேள்வி
புதுடில்லி, பிப். 1- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை பா.ஜ.க.வின் அடுத்த தேர்தல் அறிக்கை போல உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளது. முக்கிய பிரச்சினைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நேற்று (31.1.2023) உரை…
