மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத் தீர்மானங்கள்
* சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்போம்!* புதிய உறுப்பினர்களைச் சேர்த்து மகளிரணி, மகளிர் பாசறையை வலுப்படுத்துவோம்* அனைவருக்கும் பொதுவான ஒரே நீர்த்தொட்டியை அமைக்க வேண்டும்!* பட்டியலின மக்களின் குடிநீரில் மலம் கலந்த கீழ்மையைக் கண்டிக்கிறோம்சென்னை, பிப். 3- 30.1.2023 அன்று முற்பகல் சென்னைப்…
விக்கிப்பீடியாவில்
அண்ணாபற்றி...!அறிஞர் அண்ணா வைப் பற்றி இணையதள தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியா தனது பன் னாட்டுப் பதிப் பில்,ஆங்கில மொழியில் அண்ணா குறித்து அழகிய எளிய கட்டுரை வடித்துள்ளது. அந்தக் கட்டுரையை மேலும் 18 (பதினெட்டு) மொழிகளில் வெளியிட்டும் சிறப்பித்துள்ளது. அந்த மொழிகள் இவை…
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து’ ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
* தமிழ்நாடு பெயருக்குப் பாடுபட்டவர்கள் ‘‘வெறும் வறட்டுக் கூச்சல்வாதிகளா?''* அண்ணாவின் ஆதரவுக்கரம் இல்லையென்றால், ‘இந்து' நாளேடு காணாமல் போயிருக்கும்!* வாயடக்கம், நாவடக்கம், பேனா எழுத்து அடக்கத்தோடு இருங்கள்!‘தமிழ்நாடு' பெயருக்குப் பாடுபட்டவர்கள் ‘‘வெறும் வறட்டுக் கூச்சல்வாதிகளா?'' அண்ணாவின் ஆதரவுக்கரம் இல்லையென்றால், ‘இந்து'…
தமிழ்நாடு அரசின் அங்காடிகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை அறிவிப்பு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்புசென்னை,பிப்.2- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் (பொறுப்பு) பிஎஸ் மாசிலாமணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, பரீட்ச்சார்த்தமாக சமையல் பயன்பாட்டிற்கு பொது விநியோக அங்காடிகளில் தேங்காய் எண்ணெயை வழங்க உள்ளதாக தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அமைச்சர் கூறியது…
கோத்ரா ரயில்பெட்டி எரிப்பு வழக்கு: குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது!
புதுடில்லி, பிப்.2- கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களின் பிணை மனு தொடர்பான விவகாரத்தில், குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மிகப்பெரிய மத வன்முறை அரங்கேற்றம்கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று, குஜராத் மாநி…
அறிஞர் அண்ணா நினைவு நாள் பிப்.3 அண்ணாவின் பகுத்தறிவு சிந்தனைகள்
பணம் கோயில்களிலே நகையாய், வாகனமாய் நிலமாய் முடங்கிக் கிடக்கிறது. இந்த முடக்குவாதம் தீர்ந்தால் முடிவுறும் வறுமை, கொடுமை, இல்லாமை என்பனவெல்லாம். இது எதை உணர்த்துகிறது. இந்த நாடு ஏழை என்பதையா? எப்படி ஏழை என்று கூற முடியும் இந்நாட்டை? தில்லைக் கூத்தரின்…
திரு. டி.ஆர். பாலு எம்.பி. பேசியதில் என்ன குற்றம்?
மதுரையில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த (27.1.2023), சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடத்தப்பட்ட திறந்தவெளி மாலை மாநாட்டில் தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான மானமிகு டி.ஆர். பாலு அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகப்…
ஆன்லைன் சூதாட்டம் ஆளுநர் மாளிகை நோக்கி மகளிர் ஊர்வலம்
சென்னை, பிப்.2 ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் பெறப்பட்ட ஒரு லட்சம் கையெழுத்துக்களை ஆளுந ரிடம் ஒப்படைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில்…
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் அதிமுக இரண்டு அணிகளும் வேட்பாளர்கள் அறிவிப்பு பிஜேபியின் பரிதாப நிலை
ஈரோடு,பிப்.2 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியும், மேனாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வமும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அத் தொகுதிக்கான இடைத்தேர்தல்…
