முனைவர் ந.க. மங்களமுருகேசனுக்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை

மறைந்த பகுத்தறிவுப் பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் உடலுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி அவரது மகனுக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன் மற்றும் தோழர்கள்.…

Viduthalai

விடுதலை சந்தா

படப்பை சந்திரசேகரன் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கினார்.

Viduthalai

நன்கொடை

சென்னை முத்துக்கிருஷ்ணன் தமது இணையர் கல்கண்டு சார்பில் 'பெரியார் உலகம்' நன்கொடை ரூ.10,000 மற்றும் சந்தாக்களை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: ஞானசேகரன்.

Viduthalai

பகுத்தறிவுப் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசனுக்கு நமது வீர வணக்கம்!

அந்தோ, நமது வரலாற்றுப் பேராசிரியரும், நம் பெரியார் திடலை தனது முக்கிய இருப்பிடமாகவும் (இல்லத்திற்கு அடுத்தபடி) கொண்ட நமது உற்ற தோழர் மானமிகு  முனைவர் ந.க.மங்களமுருகேசன்  (வயது 79) அவர்கள் நேற்று (17.3.2023) இரவு 7 மணியளவில் திடீரென்று மாரடைப்பால் இயற்கையெய்தினார்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (928)

புராண சினிமாக்கள் நம்மை மிகவும் சீரழித்து வருகின்றன. புத்தியும் அழிகிறது. எனவே இந்தப் புராண சினிமாக்களைப் புறக்கணிக்க வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும் டி.கே.சிவக்குமார்-சித்தராமையா கூட்டாக வேண்டுகோள்

பெங்களூரு, மார்ச் 18- கருநாடக நிலத்தின் மீது மராட்டியம் தாக்குதல் நடத்தி இருப்பதால் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண் டும் என்று டி.கே.சிவக்குமார், சித்தராமையா கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ள னர். கருநாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி…

Viduthalai

“இன்றைய விடுதலை படித்தீர்களா?”

"இன்றைய விடுதலை படித்தீர்களா?" மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி அருகில் மயிலாப்பூர் பகுதி திராவிடர் கழகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ள சுவரெழுத்து பிரச்சாரம்.

Viduthalai

5ஆவது நாளாக நாடாளுமன்றம் முடக்கம் : எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதுடில்லி, மார்ச் 18  ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்றம் நேற்று தொடர்ந்து 5-வது நாளாக முடங்கியது. நாடாளு மன்ற நிதி நிலை கூட்டத் தொடரின் 2-ஆவது அமர்வு கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. அதானி குழும முறை கேடுகள் குறித்து…

Viduthalai

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியே அமளியில் ஈடுபடுவது முதன்முறையாகும்: சத்தீஸ்கர் முதலமைச்சர் குற்றச்சாட்டு

ராய்ப்பூர், மார்ச் 18- அதானி விவகாரத்தில் கேள்விகளை தவிர்த்து, திசை திருப்ப ஆளுங்கட்சியே நாடாளு மன்றத்தில் முதன்முறையாக அம ளியில் ஈடுபடுகிறது என சத்தீஸ்கர் முதல் அமைச்சர் குற்றச் சாட்டு தெரிவித்து உள்ளார்.  நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு கடந்த 13-ஆம்…

Viduthalai

வழிப்பறி, வீடு புகுந்து தொடர் திருட்டு பா.ஜ.க. செயலாளர் சிறையிலடைப்பு

 திருக்கோவிலூர், மார்ச் 18- கள்ளக் குறிச்சி மாவட்டம் திருக்கோவி லூர் பகுதியில் கடந்த இரண்டு மாதமாக தொடர் வழிப்பறி கொள்ளை மற்றும் பல்வேறு திருட்டுகள் நடந்ததால் காவல் துறை ஆய்வாளர் பாபு தலை மையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் 14.3.2023 அன்று…

Viduthalai