விடுதலை சந்தா

திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வி.மோகன், எஸ்.எஸ்.எம். காந்தி, வீரையன்,  கோவிந்தராஜ், செந்தமிழ்ச்செல்வி, மற்றும் தோழர்கள் விடுதலை சந்தா தொகை ரூ.12,800அய் தமிழர் தலைவரிடம் வழங்கினர். மேடையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் உள்ளனர்.…

Viduthalai

கழகத் தலைவரின் அறிவிப்புகள்

2023 மே 7ஆம் தேதி தாம்பரத்தில் திராவிடர் கழகத் தொழிலாளர் அணி மாநாடுசென்னை பெரியார் திடலில் திராவிடர் தொழிலாளர் கழக அணிக்குத் தனி அலுவலகம்.மாநில மாநாட்டிற்கு முன் 1000 ‘உண்மை’ இதழ் சந்தாக்களை திராவிடர் கழகத் தொழிலாளர் அணியினர் திரட்டுதல்.தொழிலாளர்களைப் பங்காளி…

Viduthalai

ஆசிரியரை அறிவோம், கற்போம் பெரியாரியம் வினா – விடை போட்டியில் பரிசு

ஆசிரியரை அறிவோம் வினா விடை போட்டியில்  இரண்டாம் பரிசு திவ்யா வாசுகியும், கற்போம் பெரியாரியம் வினா விடை போட்டியில் முதல் பரிசு  த.மரகதமணியும், இரண்டாம் பரிசு  - எஸ்.சுப்ரிஜாவும், மூன்றாம் பரிசு  - எஸ்.சிறீதரும் பெற்றனர். அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை…

Viduthalai

தாம்பரத்தில் மே 7இல் திராவிடர் கழகத் தொழிலாளர் அணி மாநில மாநாடு

தொழிலாளிகளை பங்காளியாக்குவதே நமது இலக்கு! தமிழர் தலைவர் அறிவிப்பும் - கருத்துரையும் -திராவிடர் கழக தொழிலாளரணி மாநிலக் கலந்துரையாடலில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்சென்னை, ஜன.31- திராவிடர் கழக தொழிலாளரணி மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (30.1.2023) பிற்பகல் சென்னைப் பெரியார் திடல் நடிகவேள்…

Viduthalai

சிறந்த விரிவுரையாளர் பரிசு பெற்ற பெரியார் செல்விக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

சிறந்த விரிவுரையாளர் பரிசு பெற்ற பெரியார் செல்விக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

Viduthalai

மூத்த பெரியார் பெருந்தொண்டர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு

மூத்த பெரியார் பெருந்தொண்டர்கள் வெற்றிசெல்வி பூங்குன்றன், கலைமணி பழனியப்பன், மருத்துவர் மீனாம்பாள், வழக்குரைஞர் வீரமர்த்தினி தென்றல்,  திண்டிவனம் விஜயலட்சுமி தாஸ் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

Viduthalai

எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் மாநில கலந்துரையாடல் கூட்டம்

தனது அன்றாடவேலைகள், தொடர் சுற்றுப்பயணங்களுக்கிடையேயும் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரம் ஒதுக்கித் தந்த 30.01.2023 (திங்கட்கிழமை) அன்று திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் மாநில கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடல், எம்.ஆர்.ராதா…

Viduthalai

அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது தமிழர் தலைவருக்கு வழங்கப்பட்டது!

காயிதே மில்லத் மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் இன்று (31.1.2023) நடைபெற்ற விழாவில் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. முழு விவரம் நாளை.

Viduthalai

காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!

காந்தியார் காண விரும்பிய மதச்சார்பின்மையைக் காப்போம்; மதவெறி மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம்!தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கைகாந்தியார் காண விரும்பிய மதச்சார்பின்மையைக் காப்போம்! மதவெறி மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம் என்று காந்தியாரின் 76 ஆவது நினைவு நாளான இன்று உறுதி ஏற்போம்…

Viduthalai

மதுரையில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் – 28.1.2023

மூத்த பெரியார் பெருந்தொண்டர்  103 வயதாகும் சுங்கவரித்துறை துணை ஆட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ. காந்திமதிநாதன் இல்லத்திற்கு  தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரில் சென்று  பொன்னாடை அணிவித்து பல்வேறு இயக்கப் பணிகள் குறித்து நீண்ட நேரம்…

Viduthalai

கழகக் களத்தில்…!

31.1.2023 செவ்வாய்க்கிழமைவிருத்தாசலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்பெண்ணாடம்: மாலை  5 மணி  இடம்: தா.கோ.சம்மந்தம் இல்லம், பெண்ணாடம்  தலைமை: முனைவர் துரை. சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர்) முன்னிலை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்),               …

Viduthalai

இரண்டுமணி நேரம் நிறுத்தாமல் சிலம்பம் சுழற்றி சாதனை

ஒசூர் உள்வட்டசாலை பெரியார் சர்க்கிள் பகுதியில் குளோபல் வேல்டு ரெக்கார்டு அமைப்பு மேற்பார்வையில் அகத்தியர் வீரவிளையாட்டு சிலம்பப் பள்ளி மாணவர்கள் 130 பேர் உலக சாதனைக்காக தொடர்ந்து இரண்டுமணி நேரம் நிறுத்தாமல் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்தார்கள். இந்நிகழ்ச்சியை ஒசூர் மாநகராட்சி மேயர்எஸ்.ஏ.சத்யா…

Viduthalai