தமிழ்நாடு சட்டப் பேரவையில் சிறப்பன அம்சங்களைக் கொண்ட வேளாண் நிதி நிலை அறிக்கை – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல்

👉தமிழ்நாடு சிறு தானிய இயக்கம்        👉தகவல் பரிமாற்றக் குழு, பயிர்க் காப்பீட்டுத் திட்டம்👉நேரடி நெல் கொள் முதல், விவசாயிகளுக்குப் பரிசு உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்படும் வேளாண் நிதி நிலை அறிக்கையில் சிறப்பான அம்சங்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் சிறப்பன…

Viduthalai

அரசுக் கல்லூரிகளிசென்னை, மார்ச் 21- அரசுக் கல்லூரிகளில் ரூ.1,000 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்

அரசுக் கல்லூரிகளிசென்னை, மார்ச் 21- அரசுக் கல்லூரிகளில் ரூ.1,000 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட இருப்பதாகவும் அய்ஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் 1,000 மாணவர் களுக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத்…

Viduthalai

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும் – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு

சென்னை, மார்ச் 21- சென்னை கிண்டியில் கலைஞர் நினைவு பன் னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும் என்று நிதிநிலை அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு…

Viduthalai

மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை முதலமைச்சர் மகிழ்ச்சி

சென்னை, மார்ச் 21- தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்நாள் முழுவதும் உதவும் என்றும், மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் பதிவிட்டுள்ள அறிக்கை வருமாறு:-எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும் அதனுடைய முகமாக இருப்பது ஆண்டுதோறும்…

Viduthalai

நூல்கள், மலர்கள் நூலகத்திற்கு அன்பளிப்பு

திராவிடர் கழகத்தின் கொள்கைப் பற்றாளர்கள் வடசென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த தங்கமணி - தனலட்சுமி இணையர் கீழ்க்கண்ட உலக நாத்திகர் மாநாட்டு மலர்களை பெரியார் ஆய்வு நூலகத்திற்கு அன்பளிப்பாக கொடுத்துதவினார்கள்.1.Atheist centre 50+ Souvenir - 19902. Athiest centre (Golden Jubilee)…

Viduthalai

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு

 சென்னை, மார்ச் 21- தமிழ்நாடு பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டம் 4 மற்றும் 5ஆம் வகுப்புக ளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை எளிதில் கிடைக்க தனி இணைய தளம் தொடங்கப்படும்…

Viduthalai

விக்டோரியா பொது அரங்கு: ரூ.32½ கோடியில் சீரமைப்புப் பணிகளை தொடங்கி வைத்தனர் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின்

 சென்னை, மார்ச் 21- ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா பொது அரங்கத்தை ரூ.32லு கோடியில் சீரமைக்கும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் விக்டோரியா பொது…

Viduthalai

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு!

👉  2021 மே 7 ஆம் தேதிமுதல் இதுவரை ரூ.ஒரு லட்சம் கோடிக்கும் மேலான புதிய திட்டங்கள்👉   கடந்த ஆட்சியில் நிதிப்பற்றாக்குறை 4.61 விழுக்காடு; கடந்த 2 ஆண்டுகளில் 3 விழுக்காடாக குறைப்பு!👉   பொருளாதார வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு, சமூகநீதி, பெண்கள், இளைஞர்களுக்கு வேலை…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 20.3.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என அகிலேஷ் பேசியது சரியே, என்கிறது தலையங்க செய்தி.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:* 2024 தேர்தலில் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்த, இந்தியா முழுமையும் உள்ள 13000 கிராமங்களில், குறிப்பாக வட…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (930)

எவன் ஊரை ஏமாற்றி வயிறு வளர்க்கின்றானோ, எவன்ஊரை ஏமாற்றிப் பாடுபடாமல் பலனை அனுப வித்து வந்தானோ, எவன் சகலத் துறையிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு வந்தானோ அவன்கள் எல்லாம் தான் சமதர்மத்துக்கு எதிரிகள் ஆவார்கள் இல்லையா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

Viduthalai