பெண் ஒரு சொத்தா?
பெண்களுக்குத் தான் கற்பு; ஆண்களுக்கு வலியுறுத்தக்கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால், பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவர்களின் நிலைமை. 'குடிஅரசு' 1.3.1936
அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் தாக்கீது
புதுடில்லி, மார்ச் 21- நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் தாக்கீது கொடுத் துள்ளனர். அதானி குழும முறைகேடு பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க அரசு தவறிவிட்டது பற்றி விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ்…
வெற்றி பெறுவதற்கான வியூகம்: ஆர்.எஸ்.எஸ்.,சிடம் விவரித்த நட்டா!
சென்னை, மார்ச் 21- வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் பான்மை பெறுவதற்கான வியூகங்கள், திட்டங்களை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களிடம், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா விவரித்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்., தேசிய பொதுக்குழு கூட்டம், கடந்த 12, 13, 14 ஆகிய தேதிகளில், அரியானா மாநிலம்,…
மீனவர் நலன் பாதுகாப்பு மாநாடு -“களை” கட்டுகிறது ஜெகதாப்பட்டினம்! – தொடங்கியது பணிகள்!
தொகுப்பு: வி.சி.வில்வம்கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஜெகதாப்பட்டினத்தில் 14.09.2022 அன்று தோழர்கள் சுவாதி - குமார் இணையேற்பு நிகழ்வை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார்கள்.அன்றே சூளுரைத்த ஆசிரியர்!மீனவர்கள் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொண்ட அந்நிகழ்வில், "பெரியார்…
ரூபாய் 410 கோடியில் தொழில் பூங்காக்கள்
சென்னை, மார்ச் 21- விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோவையில் ரூ.410 கோடியில் தொழில் பூங்காக்கள்: அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு முனைப் புடன் உள்ளது. பெண்களுக்கு அதிக அளவில் வேலை…
2024 மக்களவை தேர்தலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முக்கிய பிரச்சினையாக இருக்கும் – அகிலேஷ் யாதவ்
லக்னோ, மார்ச் 21- 2024 மக்களவை தேர்தலில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.உத்தர பிரதேசத்தின் மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து…
போடிநாயக்கனூரில் பெரியார் சேவை மய்யப் பணிகள் – வர்த்தகர் சங்கம் பாராட்டு
போடிநாயக்கனூர் பெரியார் சேவை மய்யம் சிறப்பாக செயல்படுவதையும், மனிதநேயப் பணிகளைப் பாராட்டியும், தேனி மாவட்ட துணைச் செயலாளர் ம.சுருளிராஜ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, கேடயம் வழங்கி சிறப்பு செய்தது போடிநாயக்கனூர் வர்த்தகர் சங்கம்.
நன்கொடை
தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் - நாகவள்ளி, குடியாத்தம் அருள்மொழி - அனிதா தாரணி ஆகியோரின் அருமை பெயரனும், மு.மணிமாறன் - ஓவியா ஆகியோரின் மகனுமான வியன் 3ஆம் ஆண்டு பிறந்தநாள் (21-3-2023) மகிழ்வாக ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.…
மக்களவைத் தேர்தல்: கேரளாவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுடன்ஆர்.எஸ்.எஸ் பேச்சுவார்த்தையாம்!
திருவனந்தபுரம், மார்ச் 21- நாடாளு மன்ற தேர்தலுக்கு முன்னதாக கேரளாவில் உள்ள முக்கிய சிறுபான்மை சமூகத்தினருடன் நெருங்கிப் பழகும் முயற்சியில், கிறிஸ்தவர்களுடனான பேச்சுவார்த்தை தொடரும் என்று ஆர்எஸ்எஸ் 18.3.2023 (சனிக்கிழமை) தெரிவித்தது. மேலும் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களுடனும் பேச்சு வார்த்தைக்கு தயாராக…
