ஜெகதாப்பட்டினம் கீழமஞ்சள்குடியில் 19.03.2023 அன்று நடைபெற்ற அறந்தாங்கி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் 1:ஜெகதாப்பட்டினத்தில் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு திராவிடர் கழகம் சார்பிலும், மீனவர்கள் சார்பிலும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.மாநாட்டில் பங்கேற்க ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினம்…
ஹிந்துத்துவ வெறியில் சங்கிகள்
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தைத்திங்கள் முதல் நாள் ‘பொங்கல் விழா’ தமிழர்களால் மிகச் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள், புத்தொளியாக்கிய தம் இல்லந்தோறும் புதுப் பானையில் நீரிட்டு, புத்தரிசியிட்டு அடுப்பிலேற்றி, நெருப்பேற்றிப் பொங்கலோ பொங்கலெனப் பொங்கிவரும் வேளையில் முழக்கமிட்டு, குலவையிட்டுப் பொங்கலிடுவர். குடும்பமே…
தமிழ் ஏன் கோவில் மொழி ஆக்கப்பட வேண்டும்?
கரூரில் ஒரு மாநாடு!திருநெல்வேலியில் தமிழ் மொழிக்கு எதிராக நின்றவர்களை கண்டித்து பேரூர் ஆதீனத்தில் கண்டன கூட்டமும், தமிழ் மொழியை ஏன் கோவில் மொழி ஆக்க வேண்டும் என்ற ஆலோசனை கூட்டமும் என இரு கூட்டங்கள் பேரூர் ஆதீனம் தலைமையில் நடைபெற்றன. இதன்…
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் – எனது நினைப்பும்! – (3)
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (3)தலைவர் தந்தை பெரியாருக் குப்பின், அன்னையார் தலைமைப் பொறுப்பில் இருந்து வழி நடத் தினார் - 5 ஆண்டு காலம் - உடல் நலிவுற்ற நிலையிலும்கூட. …
சிறுபான்மை மக்களே, உஷார்!
திரிபுரா, நாகாலந்து, மேகாலயாவில் மாநிலக்கட்சிகளை உடைத்து, உள்ளூர் ஆட்களை வளரவிட்டு, வாக்குகளை பிரித்து, மாநிலக்கட்சிகளுக்கு ஆதரவு என்ற பெயரில் அங்கு ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. தற்போது அந்த மோசடி வெற்றிகளைக் காட்டி கேரளாவை வெல்வதற்கான முனைப்பில் இறங்கியுள்ளது.கேரளாவில் மக்கள்தொகையில் 46 சதவீதத்தை…
நமது யோக்கியதை
உலகத்தில் உள்ள மக்கள் இந்த 20ஆவது நூற்றாண்டிலே எவ்வளவோ அதிசயங்களைச் செய்து இன்னும் எவ்வளவோ அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிற காலத்தில் நாம் என்ன செய்கிறோம் என்றால், இப்போதுதான் ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறோம். (நூல்: "ஜாதி…
2024 ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி ஆர்.எஸ்.எஸின் ‘பம்மாத்து’த்தனமான முடிவுகள்!
சண்டிகர், மார்ச் 22- அரியானாவில் சமீபத்தில் முடிவடைந்த அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டத்தின் போது, “ஸ்வா” (தேசிய சுயம்) என்ற கருத்தை ஊக்குவிப்பது பற்றிய ஆர்.எஸ்.எஸ் (RSS) தீர்மானம், இந்தியாவின் “சரியான கதையை” வடிவமைப்பதில் கவனம் செலுத்துவது மற்றும்…
இந்திய ஜனநாயகம் எப்படி வீழ்கிறது? – ப.சிதம்பரம்
இந்தியாவின் ஜனநாயகம் பகுதியளவுக்குத்தான் சுதந்திர மானது என்று குறைத்து மதிப்பிட்டிருக்கிறது, அமெரிக்கா விலிருக்கும் ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ ஜனநாயக ஆய்வு அமைப்பு. ‘தேர்ந்தெடுக்கப்பட்ட எதேச்சாதிகாரம்’ என்று வர்ணிக்கிறது சுவீடனில் உள்ள ‘வி-டெம்’. (இந்த அமைப்பானது, நாடுகளின் அரசுகள் எப்படிப்பட்டத் தன்மை வாய்ந்தவை என்று…
‘சட்டமன்றத்தில் புகழ்பாட வேண்டாம்!’
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு!சென்னை, மார்ச் 22- தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான 'நிதிநிலை அறிக்கை' நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து வேளாண் 'நிதிநிலை அறிக்கை' நேற்று (21.3.2023) தாக்கல் செய்யப் பட்டது.வருகிற 23ஆம் தேதி (நாளை)…
நெற்றியில் பொட்டு எங்கே? கருநாடக பி.ஜே.பி. எம்.பி.யின் அடாவடித்தனம்!
பெங்களூரு, மார்ச் 22 கருநாடக மாநிலம் கோலாரில் உள்ள ஒரு சந்தையைப் பார்வையிட கருநாடக மாநில பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.முனுசாமி சென்றிருந்தார். அப்போது ஆடை விற்பனை அரங்கம் ஒன்றில் விற்பனையாளராக இருந்த பெண், பொட்டு வைக்காமல் இருப்பதைப் பார்த்து கோபமாகப்…
