செய்தியும், சிந்தனையும்….!
புண்'ணாக்கு!'*உ.பி.யில் முஸ்லிம் சமுதாய மக்களை காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வந்தன. பா.ஜ.க. அரசுதான் அவர்களது முன்னேற்றத்திற்குப் பாதை அமைச்சு கொடுத்திருக்கு.- 'தினமலர்', 22.3.2023>>அப்படியா? நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் எத்தனை முஸ்லிம்கள்…
இன்றைய ஆன்மிகம் மிஞ்சுவானா பார்ப்போம்?
பரந்தாமனை வழிபட நெய்வேத்தியம் எதுவும் தேவையில்லை; மனம் உருகி பிரார்த்தனை செய்தாலே போதும்.- ஓர் ஆன்மிக இதழ் செய்திமுதலில் இதைச் செய்யட்டும், கோவிலும், கடவுளும், பார்ப்பானும் மிஞ்சுவானா என்பதைப் பார்ப்போம்!
ராகுலுக்குத் தண்டனையும், எம்.பி., பதவி நீக்கமும் அவரை எதிர்கொள்ள முடியாதவர்களின் செயல்!
இதனால் ராகுல் தகுதி உயருமே தவிர, வீழாது!சட்டப்போராட்டம், மக்கள் போராட்டம்தான் சரியான பரிகாரம்!காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்திக்கு ஈராண்டு தண்டனையும், அதனையொட்டி எம்.பி., பதவி பறிப்பும் - அரசியலில் அவரை எதிர் கொள்ள முடியாதவர்களின் செயல்பாடே! இதனால் ராகுலின் தகுதி…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : பெண் வழக்குரைஞர்கள் உரிய வயதில் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சிறீமதி கூறியுள்ளாரே?- ஆறுமுகம், திருத்தணிபதில் 1 : நீதித்துறைதோறும் இப்படிப்பட்ட தேவையற்ற அறிவுரை வழங்கும் சனாதனம் இப்போது இருப்பது…
சாவர்க்கர் – அந்தமான் சிறைவாசமும் – அதற்குப் பின்னும்
‘‘சாவர்க்கர்: காலா பானி அவுர் உஸ்கே பாத்’’ (சாவர்க்கர்: அந்தமான் சிறைவாசமும் அதற்குப் பின்னும்) என்ற தலைப்பில் அசோக்குமார் பாண்டே ஹிந்தியில் எழுதியுள்ள நூலை, புதுடில்லி ராஜ்கமல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 253 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை டில்லி பல்கலைக்கழக வரலாற்றுத்…
வைக்கம் நூற்றாண்டு தொடக்கநாள் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது! – கி.தளபதிராஜ்
18ஆம் நூற்றாண்டின் மய்யப்பகுதியில் கேரளத்தில் ஆண்டு கொண்டிருந்த சின்னச்சின்ன குட்டி ராஜாங்கங்களையெல்லாம் அழித்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தை உருவாக்கினான் மார்த்தாண்டவர்மா. அப்போரில் சில பார்ப்பனர்களும் கொல்லப்படவே அதற்குப் பரிகாரமாக ‘முறைஜெபம்‘ நடத்துமாறு நம்பூதிரிகள் ஒன்று கூடி அரசனுக்கு ஆலோசனை கூறினர். முறைஜெபம் என்பது…
ஆன்மிகம் ஒருவகை பொய் – இங்கே கடவுள், மதம் உள்ளவரை…
ஆன்மிகம்... ஒருவகை பொய்.. இங்கே கடவுள், மதம் உள்ளவரை இந்த ஏமாற்றும் வித்தை அரங்கேறிக்கொண்டே இருக்கும். அவரவர் வசதிக்கேற்ப தங்கள் நிலைநிறுத்தலைக் காட்டிக்கொள்ள பொய் எனும் ஆயுதம் அவர்களுக்கு உதவும்.மதம் சொல்லும் போதே தலைக்கேறிய போதையாய் நம்மை சூல் கொள்ளும். எதையுமே…
மதச்சார்பின்மைத் தத்துவம் மதிப்பிழக்கலாமா? – மு.வி.சோமசுந்தரம்
இந்தியத் துணைக் கண்டத்தின் நிலைத் தன்மையைப் பாதுகாக்கும் அடித்தளமாக அமைந்திருப்பது அதனுடைய மதச் சார்பின்மைக் கொள்கை என்றால் மிகையாகாது. நாட்டின் அரசியல் சட்டம் என்ற மணிமுடியின் ஒளிவீசும் வைரக் கல்லாக இருப்பது இந்த மதச்சார்பின்மைத் தத்துவமே.நாட்டு மக்களிடையே மனித நேயத்தைப் பேணிக்…
பெண்ணை தரதரவென இழுத்து காரில் ஏற்றிய நபர் – இந்தியா பெண்கள் வாழத் தகுதியற்றுப் போகிறதா?
கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் நடுச்சாலையில் தாக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அவர்களுக்குத் தெரியாத நபர்களை விட தெரிந்த நபர்கள் தான் பெண்களை பொதுச்சாலை என்று கூட பார்க்கமால் சரமாரியாகத் தாக்கி வருகின் றனர். அந்த வகையில் உத்தரப்…
