மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

 மதத்தைக் காரணம் காட்டி மக்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தடுக்கலாமா?திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் முயற்சிக்குத் துணை நிற்போம்!மதுரை, பிப்.6 மதத்தைக் காரணம் காட்டி மக்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தடுக்கலாமா? திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் முயற்சிக்குத் துணை நிற்போம் என்றார் தமிழ்நாடு…

Viduthalai

காரமடை பொதுக் கூட்டம்

காரமடை பொதுக் கூட்டத்தில் சாலைவேம்பு சுப்பையன், பாசமலர் ஆறுமுகம், சாவித்திரி, தேக்கம்பட்டி சிவகுமார் மற்றும் தோழர்களுக்கு  தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். (5.2.2023)

Viduthalai

நன்கொடை

* மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை விரும்பி (வயது 83)  உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்கள் நேரில் சென்று  பயனாடை அணிவித்து  உடல் நலம் பற்றி விசாரித்தார்.  * தமிழர் தலைவர்…

Viduthalai

தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை

 தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மேனாள் அமைச்சர் மு.கண்ணப்பன் அவர்கள் சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: பொதுக் குழு…

Viduthalai

“வீரமணியுடன் மதிய உணவு எனது நீண்ட நாள் ஆசை” – அண்ணாமலை

 திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு சாப்பிட விரும்புவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.எதிர்கால அரசியல் தலைவர்களாக உருவாக பயிற்சி வழங்கப்படும் நிகழ்வில் கலந்துகொண்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். “ பாஜக தொண்டர்கள் மற்ற கருத்தியலை…

Viduthalai

கோவையில் நடைபெற்ற இரா.வசந்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கருத்துரை!

 கோவை இராமகிருஷ்ணன் எங்கள் கொள்கைப் பிள்ளை பொதுவாழ்க்கைக்கு அஸ்திவாரமாக இருந்தவர் தோழர் இரா.வசந்தி!கோவை,பிப்.6, கோவை கு.இராமகிருட்டிணன்  வாழ்விணையர் இரா.வசந்தி அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, புலவர் செந்தலை…

Viduthalai

காரமடையில் நடைபெற்ற மூன்றாம் நாள் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!

 நாங்கள் நாடு உள்ளவர்கள்; அதனால்தான் தமிழ்நாடு! நாடற்ற வந்தேறிகளுக்கு இது புரியாது!காரமடை. பிப்.6 மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் காரமடையில் நடைபெற்ற பரப்புரை பயணக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரைப் பயணத்தின்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

பாதுகாக்க...கூட்டுறவு சங்கங்கள் இழப்பில் இயங்குவதை தடுக்க, அங்கு செயல்படும் அரசு அலுவலகங்கள் குறைந்தபட்ச வாடகையை கூட்டுறவு சங்கங்களுக்கு தர வேண்டும் என தொழிற்சங்க பணியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.அபராதம்சென்னையில் போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாமல் இருந்து வந்த 1,628…

Viduthalai

அரசு தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயர்த்த திட்டம்: பரிந்துரைப் பட்டியல் அனுப்ப உத்தரவு

சென்னை, பிப். 6- புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடக்கம் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான பரிந்துரைகளை அனுப்புவதற்கு தொடக்கக் கல்வித் துறை உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டக் கல்வி அதி காரிகளுக்கு (தொடக்கக் கல்வி)…

Viduthalai

முதல் கட்டமாக 18 குப்பை இல்லாத சாலைகள்: மேயர் பிரியா தகவல்

சென்னை, பிப். 6- சென்னை மாநகராட்சி சார்பில் 18சாலைகளை பிப். 11ஆம் தேதி முதல் குப்பை இல்லாத சாலைகளாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200…

Viduthalai

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு – முதலமைச்சரிடம் இன்று அறிக்கை தாக்கல்!

தஞ்சை, பிப். 6- தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த பிப்.1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை பருவம் தவறி பெய்த மழையால், அறுவ டைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை உணவு வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கர பாணி…

Viduthalai

மழையால் பாதிப்பு 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை,பிப்.6-  காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரண மாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்கிடு மாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Viduthalai