உச்சநீதிமன்றம் – உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம்
11.2.2023 சனிக்கிழமைசென்னை: காலை 11 மணி இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை வரவேற்புரை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (தலைவர், திராவிடர் கழக வழக்குரைஞரணி) முன்னிலை: இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொறியாளர் ச.இன்பக்கனி, வி.பன்னீர்செல்வம், ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தி.இரா.ரத்தினசாமி, தே.செ.கோபால், …
ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!
உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்? சமூக நீதி கோரி ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!வாழ்க வாழ்க வாழ்கவேதந்தை பெரியார் வாழ்கவே!வாழ்க வாழ்க வாழ்கவேஅன்னை மணியம்மையார் வாழ்கவே!வாழ்க வாழ்க வாழ்கவேஅண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!வாழ்க வாழ்க வாழ்கவேதமிழர்…
ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து சீனி.விடுதலை அரசு மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகள்
ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து சீனி.விடுதலை அரசு மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து பரப்புரைத் தொடர் பயணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கழகத் தோழர் அசோகன் உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்
கழகத் தோழர் அசோகன் உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்
பிரச்சாரப் பயணத்தில் தமிழர் தலைவருடன் உரையாடல்
பாட்டியம்மா : அய்யா நல்லா இருக்கீங்களா? நான் உங்களை தாராசுரத்தில் பார்த்தேன் ஆசிரியர் : …
பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவருடன் கழகப் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் (பெரம்பலூர், சிறீரங்கம் – 9.2.2023)
பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவருடன் கழகப் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் (பெரம்பலூர், சிறீரங்கம் - 9.2.2023)
பதிலடிப் பக்கம்
பிபிசி ஆவணப்படம் உங்கள் முன்!மின்சாரம்(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)இலண்டன் பி.பி.சி. நிறுவனம் கோத்ரா ரயில் எரிப்பில் 59 பேர் உயிர் இழந்த நிலையில் அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் - இஸ்லாமியர்களுக்கு எதிரான மனிதப் படுகொலை…
அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோவிலா? மாணவர்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சி, பிப்..10 மூங்கில் துறைப் பட்டு அருகே உள்ள தொழுவந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன் உள்ள கோவிலை அகற்றக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் ஈடு பட்டனர்.மூங்கில் துறைப்பட்டு அடுத்த தொழுவந்தாங்கல் கிராமத்தில் ஒரு வாரத்திற்கு முன் ஒன்றிய துவக்கப்…
2023ஆம் ஆண்டுக்குள் நாம் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேறி விட்டன என்ற நிலை ஏற்பட வேண்டும்
அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் எல்லாம் சேர்ந்து ஒருமுகப்பட்டு நல்லாட்சி என்பதை நிறுவுவோம்கலந்துரையாடலில் தமிழ்நாடு முதலமைச்சர் கருத்துரைசென்னை, பிப்.10 2023ஆம் ஆண் டுக்குள் அறிவித்த திட்டங்கள் அனைத் தும் நிறைவேறி விட்டன என்ற நிலை ஏற்பட வேண்டும் என்று முத்திரை பதிக்கும் திட்டங்கள் குறித்த…
‘சமூகநீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்கப் பரப்புரை தொடர் பயண பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் (9.2.2023)
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஓவியர் முகுந்தன், மாவட்ட தலைவர் தங்கராசு மற்றும் தி.மு.க., திராவிடர் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்தமிழர் தலைவரின் பிரச்சார பயணத்திற்காக உருவாக்கப்பட்ட இசை தொகுப்பு பாடல்…
‘தினமலர்’ – ‘காலைக்கதிரின்’ வன்முறை – காவல்துறையின் கவனத்துக்கு
கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்'தினமலர்' திரிநூல் ஏட்டுக்குத் திரா விடர் கழகத் தலைவர் என்றால் சிம்ம சொப் பனம்தான்.அவ்வப்பொழுது கரித்துக் கொட்டுவது, காலித்தனமாக எழுதுவது, வன்முறையை ஏவுவது என்பதைப் பிழைப்பாகக் கொண்டு வருகிறது.'தினமலர்' வார மலரில் 3.3.2019 வெளி…
காதலர் தினத்தைத் திசை திருப்ப ‘கோமாதா காதலா?’
பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த நாளை 'Cow Hug Day’, அதாவது பசுக்களை கட்டித்தழுவும் நாள் என கொண்டாட வேண்டும் என ஒன்றிய அரசின் விலங்குகள் நலவாரியம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பசுவைக்…
