பெண்ணாடம், ஆண்டிமடத்தில் தமிழர் தலைவர் பரப்புரை [28.3.2023]
விருத்தாசலம் நகர்மன்றத் தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அரியலூர் மாவட்டத்தில் திரட்டப்பட்ட "விடுதலை" சந்தாத் தொகை ரூ90,000 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் மாவட்டப் பொறுப்பாளர்கள் வழங்கினர். (28.3.2023, ஆண்டிமடம்).…
குஜராத் – பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் பிஜேபி எம்.பி., எம்.எல்.ஏக்களுடன் குலாவல்!
புதுடில்லி, மார்ச் 29- பில்கிஸ் பானு வழக்கின் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளியான சைலேஷ் சிம்மன் லால் பாட், குஜராத் அரசு விழாவில், அம்மாநில நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களுடன் ஒருசேர மேடையில் கலந்து கொண்டது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி யுள்ளது. கடந்த 2002-ஆம்…
பிற இதழிலிருந்து…
ஜாதி ஆணவக் கொலைகள்: சுயமரியாதைக்கு இழுக்குகிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டாம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஜெகன், தன் ஜாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து மணந்துகொண்டார். இதையடுத்து, பெண்ணின் தந்தையால் அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம். ஆணவக் கொலை தொடர்பான விவாதங்களை மீண்டும் எழுப்பியிருக்கிறது. காதல்…
இதுதான் பிஜேபியின் மோசடி – திருகுதாளம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பாஜகவில் கட்சிப் பொறுப்பு பெற பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள குமரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். 32 வயதான இவர் அன்னூர் பகுதியில் உள்ள…
மைனாரிட்டி ஆதிக்கக் கேடுகள்
நாட்டு இலட்சணப்படி, எந்த நாட்டிலும் மைனாரிட்டி சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால் - அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொது வளர்ச்சிக்குக் கேடாகவே முடியும். ('விடுதலை' - 6.3.1962)
தமிழர் தலைவரை, ஒட்டுமொத்த ஊர்மக்களும் எழுந்து நின்று வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தினர்!
பெண்ணாடத்தில், ஆசிரியருக்கு முன்பு பேசிய கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திர சேகரன், ஆசிரியரின் பெருமைகளைப்பற்றி அடுக்கிக் கொண்டு வருகிறார். அதாவது, ”தந்தை பெரியாரின் கொள்கைகளை ஊர் ஊராகச் சென்று பரப்புரை செய்து, கல்லாத மக்களின் காப்பரணாக, தமிழ்ச்சமூகத்தின் பாது காவலனாக…
செய்தியும், சிந்தனையும்….!
'கோட்சே'வின் பேனா எழுதுகிறது*மகாத்மா காந்தியாரோடு ராகுல் காந்தியை ஒப்பிட்டு கே.எஸ்.அழகிரி பேசலாமா?- 'தினமலர்', 28.3.2023>>அந்த 'மகாத்மாவைத்'தான் 'துர் ஆத்மா'வாக்கி மதவாத துப்பாக்கியின் கோரப் பசிக்கு இரையாக்கி யவர்களா இதைப்பற்றி எழுதுவது?
அந்துமணியல்ல – சிண்டு மணி!
கேள்வி: பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்த ஈ.வெ.ரா.வின் பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராகுகாலம் முடிந்த பிறகுதானே பதவி ஏற்றுள்ளார்?பதில்: தன் தாத்தாவின் கடவுள் எதிர்ப்பைப் புரிந்துகொண்டார் போலும்! அதனால் இவ்வாறு நடந்து கொள்கிறார். இதேபோல் தானே ஹிந்து கோவில் களாக சென்று வழிபடுகிறார் ஸ்டாலினின்…
‘அட, சிண்டு முடியும்’ கூட்டமே!
(‘துக்ளக்', 5.4.2023)அட யோக்கிய சிகாமணிகளே, ஹிந்துக்களில் வருணாசிரமத்தைப் புகுத்தி சூத்திரன் என்றால் (மனு) வேசி மகன் என்றும், பெண்கள் என்றாலே பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்கள் என்றும் (மனு), வைஸியர்களும், சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்றும் (கீதை) எழுதி வைத்ததோடு…
