பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைப்புப் பணிகள் அமைச்சர் இ.பெரியசாமி தகவல்
சென்னை,ஏப். 1- 149 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் 190 கோடி ரூபாயில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந் துள்ளன. மேலும், 88 பெரியார் நினைவு சமத்துவ புரங்களில் ரூ.67 கோடி ஒதுக்கீட்டில் சீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன என சட்டப் பேரவையில்…
ராகுல்காந்தி பதவி பறிப்பு எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமா?
சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டு திருச்சி, ஏப், 1- ராகுல்காந்தி மீதான நடவடிக் கையானது எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளு மன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி ஆட்சிப்…
ராகுல்காந்தி பதவி பறிப்பு எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமா?
சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டு திருச்சி, ஏப், 1- ராகுல்காந்தி மீதான நடவடிக் கையானது எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளு மன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி ஆட்சிப்…
முக்கிய திருப்பம்: அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு
பா.ஜ.க.வுக்கு எதிரான அனைத்திந்திய கட்சிகளை ஒன்றிணைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை, ஏப். 1- நாடாளு மன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒன்றிணைக் கும் முயற்சியாக, சமூகநீதி குறித்து ஏப்.3ஆம் தேதி காணொலி கூட் டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஏற்பாடு செய்துள்ளார்.…
முக்கிய திருப்பம்: அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு
பா.ஜ.க.வுக்கு எதிரான அனைத்திந்திய கட்சிகளை ஒன்றிணைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை, ஏப். 1- நாடாளு மன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒன்றிணைக் கும் முயற்சியாக, சமூகநீதி குறித்து ஏப்.3ஆம் தேதி காணொலி கூட் டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஏற்பாடு செய்துள்ளார்.…
ஆவின் தயிர் உறையில் ஹிந்தி வார்த்தை எதிர்ப்பால் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது
புதுடில்லி, ஏப். 1- ஆவின் தயிர் உறையில் ஹிந்தி வார்த்தையைப் பயன்படுத்தக்கூறிய சர்ச்சைக்குரிய உத்தரவு, எதிர்ப்பு எழுந்ததால் திரும்பப்பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஆவின், கருநாடகத்தின் நந்தினி, கேரளத்தின் மில்மா என பல்வேறு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளுக்கு, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வருகிற இந்திய…
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல்?
புதுடில்லி, ஏப். 1 ராகுல் காந்தியின் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. கருநாடக மாநில சட்டமன்ற தேர் தலுக்கு மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை…
ராகுல்காந்தி மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு : ஜெர்மனி கண்டனம் அலறுகிறார் ஒன்றிய பிஜேபி அமைச்சர்
புதுடில்லி, ஏப். 1 காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு தொடர்பாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல்காந்திக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு பற்றியும், அவரது…
அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் அமைச்சர் வலியுறுத்தல்
சென்னை, ஏப்.1 தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் முகக்கவசம் கட்டாயம் என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் உத்தர விட்டுள்ளார்.கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் மீண்டும்…
சட்டமன்றத்தில் கைபேசியில் ஆபாசப் படம் பார்த்த பா.ஜ.க. உறுப்பினர்!
கொஹிமா, ஏப். 1 திரிபுரா மாநில சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர் ஒருவர் ஆபாசப் படம் பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி யுள்ளது. இதையடுத்து சட்டமன்றக் கூட்டத் தொடர்…
