இலங்கையில் சீனா அமைக்கிறது ரேடார் தளம்

ராமேசுவரம்,ஏப்.8- இலங்கை யின் அம்பாந் தோட்டை துறை முகத்தில் சீனா வின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண் காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ கடந்த 2022 ஆகஸ்டில் நங்கூரமிட்டது.இந்த சீன உளவு கப்பலின் வருகை, இந்தியாவுக்கு, குறிப் பாக தமிழ்நாடு…

Viduthalai

கரோனா தொடர்ந்து அதிகரிப்பு பரிசோதனை விகிதத்தை அதிகரிக்க வலியுறுத்தல்

புதுடில்லி, ஏப்.8- நாடு முழுவதும் நேற்று (7.4.2023) நிலவரப்படி புதிதாக 6,155 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகா தார அமைச்சகம் வெளியிட் டுள்ள அறிக்கையில், "நாடு முழு வதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…

Viduthalai

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் – செங்கற்பட்டு மானமிகு இரா.கோவிந்தசாமி மறைந்தாரே!

காவல்துறையில் பணியாற்றிய, காலந்தொட்டு இயக்கக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவரும், ஓய்வுக்குப் பிறகும் செங்கற்பட்டு மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றியவரும், மாவட் டக் கழகத் துணைத் தலைவருமான முதுபெரும் பெரியார் பெருந் தொண் டர் மானமிகு இரா. கோவிந்தசாமி  (வயது 98) அவர்கள் வயது…

Viduthalai

இரக்கமற்ற “அரக்கர்கள்” யார்? யார்?

*மின்சாரம்சென்னை நங்கநல்லூரில் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிர் இழந்தகொடுமையை இப்பொழுது நினைத் தாலும் பகீர் என்கிறது. மனிதாபிமானம் உள்ள எவரும் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.ஆனால், இந்தப் பாழாய்ப் போன பார்ப்பனப் புத்தி எந்த அளவிற்கு…

Viduthalai

தரம் உயர்த்த உதவுங்கள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சாத்திப்பட்டு ஊராட்சி சுமார் 10,000 மக்கள் தொகையைக் கொண்டது. அண்ணா கிராம ஒன்றியத்தில் உள்ள மிகப் பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை சார்பில் கடந்த2010ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக…

Viduthalai

பா.ஜ.க.வின் சவாலை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்

ப்பி.டி.ட்டி. ஆச்சாரிகாங்கிரஸ் தலைவரும், மேனாள் வயநாடு மக்களவை  தொகுதி உறுப்பினருமான  ராகுல் காந்திக்கு சூரத்  தலைமை  குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 23ஆம் தேதி சிறைத் தண்டனை  அளித்ததைத் தொடர்ந்து மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து  அவர் தகுதி  நீக்கம்  செய்யப்…

Viduthalai

சமஸ்கிருதம் செத்து ஒழிந்தது ஏன்?

நாடாளுமன்றத்தில் காங்கிரசைச் சேர்ந்த  ஜெய்ராம் ரமேஷ் கூறிய கருத்து முக்கியமானது.நாடாளுமன்றத்தில் மொழிகள் தொடர்பான விவாதம் குறித்து கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:"தமிழ் தமிழ்நாட்டில் மட்டும் பேசப்படும் மொழி அல்ல, அது தேசிய மொழி, அதே போல்…

Viduthalai

யார் தொழிலாளி?

நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழிலாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தாம். தொழிலாளி என்பவன் - நாட்டின் நன்மைக்காக ஒரு தொழிலைக் கற்று அத்தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டு மக்களும் அடையும்படியான…

Viduthalai

சென்னை மண்டல திராவிடர் கழக பொறுப்பாளர்கள் – தொழிலாளரணி தோழர்கள் கவனத்திற்கு…

9.4.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் மேற்கு தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் சென்னை மண்டல திராவிடர் கழக மற்றும் தொழிலாளரணி மாநாடு தொடர்பாக கலந்துரை யாடல் கூட்டம் நடைபெறவுள்ளது.தலைமை: மு.சேகர் (மாநில தொழிலாளரணி…

Viduthalai

கழகக் களத்தில்…!

11.4.2023 செவ்வாய்க்கிழமைவே.கண்ணபிரான் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் - கருத்தரங்கம்ஆவடி: மாலை 6 மணி * இடம்: இரண்டாவது தெரு, செல்வா நகர், கோவர்த்தனகிரி விரிவாக்கம், ஆவடி, சென்னை * வரவேற்புரை: க.கார்த்திகேயன் (மாவட்டத் துணைச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத்…

Viduthalai