பஞ்சாபில் அரசு அலுவலகங்கள் நேரம் மாற்றம்! காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்!
சண்டிகர் ஏப். 10- பஞ்சாபில் மே 2ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் இயங்கும் என முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இது குறித்து…
சீனாவுடன் தொடர்புடைய அதானி குழுமம், துறைமுகங்களை இயக்க அனுமதிப்பதா? : காங்கிரஸ் கேள்வி
புதுடில்லி, ஏப்.10- சீனாவுடன் தொடர்புடைய அதானி குழுமத்தை துறைமுகங்களை இயக்க அனுமதிப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி விடுத்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டிவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தைவானை சேர்ந்த வான் ஹை லைன்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநருக்கு…
தேனீக்களிடமிருந்து பக்தர்களை ‘காப்பாற்ற முடியாத கடவுள்’! இருவர் மரணம்
மும்பை, ஏப்.10- மராட்டியத்தில் மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்களை தேனீக்கள் கூட்ட மாக வந்து கொட்டியதில் 2 பேர் பலியானார்கள்.மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டம் நாக்பிட் தாலுகா சத்பாகினி வனப்பகுதியில் மலைக்கோவில் உள்ளது. மலைக்கோவில் செல்லும் பாதையில் பக்தர்களை அடிக்கடி தேனீக்கள் தாக்கி…
தமிழ்நாட்டுக்கு புதிய ரயில் திட்டங்களை முடிக்க நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து அநீதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு
மதுரை, ஏப்.10- தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட வில்லை என்றும் கடந்த 16 ஆண்டுகளாக முடியாத ரயில் திட்டங்களை முடிக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து அநீதி இழைக் கப்படுகிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை …
ராகுல் காந்தி பதவி பறிப்பு ஏப்.15இல் 76 இடங்களில் ரயில் மறியல் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை, ஏப்.10 காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்காந்தி தகுதி இழப்பு நடவடிக்கையைக் கண்டித்து வரும் ஏப்ரல் 15ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்…
ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானம் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகம்
புதுடில்லி, ஏப். 10 - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (NCERT) அண்மையில் வெளியிட்ட சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பாடத் திட்டத்தில் பல்வேறு மோசடி வேலைகளை அரங்கேற்றியது. குடிமையியல் பாடப் புத்தகத்திலிருந்து, ‘பனிப் போர் காலம்’ மற்றும் ‘உலக அரசியலில்…
தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தஞ்சை, ஏப்.9 நேற்று (8.4.2023) மாலை 5 மணியளவில் தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ் நாடு முதலமைச்சருக்கு நன்றி அறிவிப்புப் பாராட்டும் - ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும்…
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு ஜாதிச் சான்றிதழ் கிடைக்க வழிசெய்வீர்! சட்டப்பேரவையில் டாக்டர் நா. எழிலன் வலியுறுத்தல்!
சென்னை, ஏப்.9- சட்டப் பேரவையில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் எழுப்பிய கேள்வியும், அமைச்சர் கே. கே. எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அளித்த பதிலும் வரு மாறு:-டாக்டர் நா. எழிலன்: இதர பிற்படுத்தப்பட் டோர் 27 சதவிகித இடஒ துக்கீடு ஜாதிச் சான்றிதழ்…
1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வை ஏப்.28-க்குள் முடிக்க அறிவுறுத்தல் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
சென்னை,ஏப்.9- தமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை இம் மாதம் 28ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச்…
விருதுநகர் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
விருதுநகர்,ஏப்.9- விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள சிவசங்குபட்டி கிராமத்தில் ஒருவர் வீட்டில் கட்டடப் பணி நடைபெற்றது. அப்போது அங்கு முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. முது மக்கள் தாழி விருதுநகர் தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
