ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம்
நாள்: 29-4-2023 சனிக்கிழமை, காலை 10.30 மணிஇடம் : மல்லிகை அரங்கம், 14, வீரபத்ர சாலை, வ.உ.சி. பூங்கா விளையாட்டுத் திடல் அருகில், மத்தியப் பேருந்து நிலையம் எதிரில், …
ஜெகதாப்பட்டினத்தில் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு : தமிழர் தலைவர் கல்வெட்டினை திறந்தார் [14.4.2023]
புதுக்கோட்டை, ஏப்.15- புதுக்கோட்டை மாவட் டம் ஜெகதாப்பட்டினத்தில் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நேற்று (14.4.2023) மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் ச.குமார் அனைவரையும்…
சி.ஆர்.பி.எஃப். தேர்வு : ஆங்கிலம் ஹிந்தி மொழியில் மட்டும் எழுத வற்புறுத்துவதா?
ஒன்றிய அரசை கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் ஏப்ரல் 17ஆம் தேதி ஆர்ப்பாட்டம்சென்னை, ஏப். 15தி.மு.க. இளைஞர் அணி செய லாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப் பினருமான எழிலரசன் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்…
இந்தியாவின் பிரச்சினைகளை மவுனத்தால் தீர்த்துவிட முடியாது சோனியா காந்தி
இந்தியாவின் இன்றைய சூழ்நிலையை புரிந்து கொள்வது என்று வரும்போது, பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் அவரது பேச்சுக்களை விட உரக்க ஒலிக்கின்றன என்பதை இந்திய மக்கள் இப்போது அறிந்து கொண்டார்கள். எதிர்க்கட்சிகள் மீது தனது கோபத்தைக் காட்டாமல் இருக்கும் போதும், இன்றைய …
பிஜேபியின் தார்மிக ஒழுக்கம்?
கருநாடக மேனாள் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி, அரசு வேலைக்காக வரும் இளம் பெண்களிடம் - உறவுக்கு இணங்கினால் வேலைக்கான ஆணையைப் பிடி - என்று கூறி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். இதில் பட்டதாரிப் பெண் ஒருவரை மிரட்டி…
‘நரகம்’ ஒரு சூழ்ச்சி
'நரகம்' என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள - அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம். ('விடுதலை' 29.2.1948)
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தோள் சீலைப் போராட்டம் 200ஆம் ஆண்டு மற்றும் வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு விழா - தமிழ்நாடு, கேரள மாநில முதலமைச்சர்களின் உரைகளை பாடநூல்களில் சேர்க்க சட்டத்தில் இடமுண்டா?-அமுதன், காஞ்சிபதில்: இரண்டு முதலமைச்சர்களும் ஆளும் மாநிலங்களின் கல்விப் பாடத் திட்டத்தில்…
சமஸ்கிருதம் குறித்த பொய்ப் பிரச்சாரம் செத்த மொழிக்கு செலவு பல நூறு கோடிகள்
ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ கல்வி தொடர்பான உயரதிகாரிகள் கூட கம்ப்யூட்டரில் கோடிங் செய்ய ஏற்ற மொழி, எளிய மொழி, உகந்த மொழி சமஸ்கிருதம் மட்டுமே என்று கூறி வருகின்றனர். அதிகாரப்பூர்வமான இந்த அறிக்கையைப் பிடித்துகொண்டு சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்து வருகிறது. உண்மையில்…
2ஜி புளுகு வினோத்ராய்க்கு பா.ஜ.க.வின் பரிசுகள்
'நாட் ஜஸ்ட் என் அக்கவுண்டன்ட்': டயரி ஆஃப் நேஷன்ஸ் கான் சைஸ் கீப்பர்' என்ற நூலில் வினோத்ராய் மன்னிப்புக் கோரியுள்ளார். இந்த நூல் வந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த நூல் குறித்து இதுவரை யாருமே பேசவில்லை. அந்த நூலில் "மன்மோகன்…
