பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் முறைகேடு தணிக்கை அறிக்கையில் தகவல்
சென்னை, ஏப்.22- பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 3 ஆயிரத்து 354 வீடுகள் தகுதி யற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளன என்று தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.2021 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் - ஊரகம்…
வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினை: 88 வழக்குகள் பதிவு; 178 பேர் கைது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்சென்னை, ஏப்.22- வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினையில் விரைவாக நடவடிக்கை எடுக் கப்பட்டு, 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது டன் 178 பேர் கைது செய் யப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபையில் நேற்று…
இன்றைய ஆன்மிகம்
பக்தியின் கூத்து...!கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் உள்ள ஒரு தூணில் விநாயகர் உருவத்தை தரிசிக்க முடியும். - ஓர் ஆன்மிக இதழில் செய்திஇந்தப் பக்தியின் கூத்தை பிள்ளை விளையாட்டே என்று வடலூரார் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது.
மலரும் நினைவுகள்…
வி.பி.சிங் அவர்களுக்கு நினைவுச் சின்னம்!தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் நமது முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அறி விப்பை (20.4.2023) வெளியிட்டார்.மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் முழு உருவச்…
பிரதமர் மோடியின் வருகையால் கருநாடக சட்டமன்றத் தேர்தலில் தாக்கம் ஏற்படாது: எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா
பெங்களூரு, ஏப்.22 கருநாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கருநாடக சட்டமன்ற தேர்தல் முக்கியமாக உள்ளூர் மற்றும் வளர்ச் சிப் பிரச்சினைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி போட்டியிடும். நாங்கள் எங்கள் ஆட்சியில் உள்…
டில்லியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைவு: ஒன்றிய அரசுமீது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.22 டில்லி சாகெத் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று (21.4.2023) விசா ரணைக்கு வந்த பெண் மீது ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். பலத்த காய மடைந்த பெண்ணை அங்கிருந்த காவல்துறை அதிகாரி…
தேர்தலுக்கு முன்பு ஹிந்து, தேர்தல் வந்த பிறகு நான் மராட்டி
கருநாடகாவில் வேடம் கட்டி ஆடும் ஹிந்துத்துவ அமைப்பினர்‘‘எனக்கு ஓட்டுப் போட்டால் பெலகாவியை மகாராஷ்டிராவோடு இணைத்து மராட்டி பேசும் ஹிந்து மக்களுக்கான பூமி என்பதை நிரூ பிப்பேன்'' என்று பெலகாவி சட்ட மன்றத் தொகுதிக்குப் போட்டியிடும் ரமாகாந்த் கோயிஸ்கர் என்பவர் கூறியுள்ளது கருநாடகா…
வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் (27.4.1852 – 28.4.1925) தியாகராயர் பற்றி தலைவர்கள்
தியாகராயர் எப்போதும் தன்னிச்சையான குணமுடையவர். எவருடைய விருப்பு வெறுப்புகளையும் பொருட்படுத்தாது தமக்குப் பட்ட கருத்துக்களைத் தைரியத்துடன் கூறுபவர் - டாக்டர் சி. நடேசனார்.('இந்து' நாளிதழ் -29.4.1925- பக்கம் 4, தியாகராயர் மறைவு குறித்த இரங்கற் பேச்சு.) ***“தியாகராயர் ஒரு பெரிய மனிதர். நம் தலைமுறையில்…
மூன்று வேளை சாப்பிட நேரம் இருக்கிறது…… ஆனால்?
கோ.ஒளிவண்ணன்60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் காடுகளில், மனிதர்கள் மற்ற உயிரினங்களை ஒப்பிடும்போது அப்படி ஒன்றும் மேலானவர்களாக இருந்ததில்லை. சிங்கம், புலி போன்று வலிமையானவர்கள் அல்ல. மான், சிறுத்தை போல வேகமாக ஓடக் கூடியவர்களும் அல்ல. யானை போலப் பெரும்பலம் கொண்டவர்களும்…
சீர்திருத்த திருமணம்!!
அடுக்குமொழிஅலங்காரம்இல்லை!எதுகைமோனைபொருத்தம்எதுவும் இல்லை!அசையும் இல்லை!மங்கலஇசையும் இல்லை!நேர மாத்திரைபார்க்கவில்லை!தாலி எனும்வேலி இல்லை!வெண்பா எனும்வேள்வியில்லை!மரபெனும்மந்திரம் இல்லை!ஆரிய தருதளையும் இல்லை!தோரணதொடையும்இல்லை!ஜாதி மறுப்புக்குதடையுமில்லை!யாப்பு எனும்காப்பில்லை!புதுக்கவிதையாய்மேடைக்கு வந்தார்புதுமாப்பிள்ளை!ஆம்! இதுபெரியாரின்,சீர்... வரிசை இல்லாசீர்திருத்ததிருமணம்!!- கவிஞர் சிற்பி சேகர், பட்டுக்கோட்டை
