கல்லக்குறிச்சி மாவட்ட கலந்துரையாடல் கூட்ட முடிவுகள்
கல்லக்குறிச்சி, ஏப். 22- கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம்; பகுத் தறிவாளர் கழகம்; திராவிடர் கழக இளைஞரணி; திராவிட மாணவர் கழகம் சார்பாக கலந் துரையாடல் கூட்டம் 15.4.2023, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, கல்லக்குறிச்சி நேபால் தெருவிலுள்ள வழக்குரைஞர் கோ.சா.…
வேப்பிலைப்பட்டியில் கழக பிரச்சாரப் பொதுக்கூட்டம்
அரூர், ஏப். 22- அரூர் கழக மாவட்டம் வேப்பிலைப்பட்டியில் 16-.4.2023 அன்று திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் ‘சனாதனத்தை வேரறுத்த உயிராயுதம் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்’ என்னும் தலைப் பில் சிறப்புமிகு பொதுக்கூட்டம் நடை பெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக…
புதுவையில் புரட்சிக்கவிஞர் நினைவு நாள்
புதுவை, ஏப். 22- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 59-ஆவது நினைவு நாளில் திராவிடர் கழகம் சார்பில் 21-.4.20-23 காலை 9.30 மணிக்கு புதுச்சேரி பாப்பாம்மாள் கோயில் இடுகாட்டில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.கழக மண்டலக் காப்பாளர்…
வேங்கைவயல் விவகாரம்: காவலர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை; விரைவில் 11 பேரிடம் மரபணு சோதனை
புதுக்கோட்டை, ஏப். 22- வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக ஆயுதப்படை காவலர் உள்பட 2 பேரிடம் சென்னையில் உள்ள தடய அறிவியல் துறை சோதனைக் கூடத்தில் குரல் மாதிரி பரி சோதனை நடத்தப்பட்டது. காவல் துறையினரின்…
உலக புத்தக நாள்
நாள்: 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30. மணி,இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்.உலக புத்தக நாளில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களின் நூல்கள் - திராவிட இயக்க நூல்கள் பரப்புரை நூல்களின் விற்பனை மற்றும் புத்தகங்…
23.4.2023 ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் கழக மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டம்
திண்டிவனம்: காலை 11 மணி * இடம்: தந்தை பெரியார் படிப்பகம், தீர்த்தகுளம், திண்டிவனம் * தலைமை: நவா.ஏழுமலை (மாவட்ட ப.க. செயலாளர்) * வரவேற்புரை: செ.பரந்தாமன் (மாவட்ட கழக செயலாளர்) * முன்னிலை: தா.இளம்பரிதி (விழுப்புரம் மண்டல செயலாளர்), தா.தம்பி பிரபாகரன்…
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டையொட்டி செப்டம்பரில் பன்னாட்டு கருத்தரங்கம்
சென்னை,ஏப்.22- கவிஞர் தமிழ்ஒளி கடந்த 1924 செப்.21ஆம் தேதி பிறந்தார். அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழா வரும் செப்.21ஆம் தேதி தொடங்குகிறது. இதன் ஒரு பகுதியாக, கவிஞர் தமிழ்ஒளி நூற் றாண்டு விழா குழுவுடன் இணைந்து, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறை…
ஒடுக்கப்பட்டோருக்கும், சிறுபான்மையினருக்கும் தி.மு.க. என்றும் துணை நிற்கும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதலமைச்சர் உறுதி
சென்னை,ஏப்.22- ஒடுக்கப்பட் டோருக்கும் சிறுபான்மை யின ருக்கும் தி.மு.க. என்றும் துணை நிற்கும் என முஸ்லிம் மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான சென்னை, கொளத்தூர் சட்டப் பேரவைத்…
சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை அடியோடு நிறுத்திய ஒன்றிய அரசு – மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு
சென்னை,ஏப்.22- மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:முதல் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர் களுக்கு கல்வி உதவித் தொகை (Pre Matric Scholorship) அடியோடு நிறுத் தப்பட்டது குறித்து ஒன்றிய அரசின்…
தமிழ்நாடு சட்டப் பேரவையில் காவல்துறை, தீயணைப்பு துறைக்கான 101 அறிவிப்புகள் – முதலமைச்சர் வெளியிட்டார்
சென்னை, ஏப். 22- காவல் துறையில் காவலர் முதல் தலைமைக் காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் வரை உள்ள வர்களுக்கு எரிபொருள் படி மாதம் ஒன்றுக்கு ரூ.370இ-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பது உட்பட சட்டப்பேரவையில் 101 அறிவிப்புகளை…
