தேவை சமூக சீர்திருத்தம் – தந்தை பெரியார்

இக்காலத்தில் எங்கு பார்த்தாலும் பணமில்லாத காரணத்தால் மக்கள் படும் துன்பம் சொல்ல முடியாததாக இருக்கின்றது. இன்னார் கஷ்டப்படுகின்றார்கள் இன்னார் கஷ்டப் படாமல் இருக்கிறார்கள் என்று சொல்லுவதற் கில்லை. ஏழை முதல் பணக்காரன் வரை ஆண்டி முதல் அரசன் வரை எல்லோரும் பொருளாதார…

Viduthalai

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? இரண்டாம் நாள் கூட்டம் – திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்

 ‘‘வைக்கம் போராட்டத்தில் நான் கலந்துகொள்ள முடியாது’’ என்றார் இராஜகோபாலாச்சாரியார்!வேறு எந்த மாநிலத் தலைவரும் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை!இரண்டாம் நாள் கூட்டத் தொடரில் பழ.அதியமான் எழுதிய புத்தகத்தில் உள்ள  ஆதாரத்தை எடுத்துக்காட்டினார்  தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, ஏப்.23  ‘‘வைக்கம் போராட்டத்தில் நான் கலந்துகொள்ள முடியாது’’…

Viduthalai

செய்திச் சிதறல்கள்…

பக்தி வியாபாரம் இன்டர்நேஷனல் ஆகிவிட்டதோ?திருப்பதி தேவஸ்தானத்திற்கு வெளிநாட்டு கரன்சி மாற்ற அனுமதி திருமலை, ஏப்.23  திருப்பதி ஏழுமலையானுக்கு வெளிநாட்டு பக்தர்கள் அவரவர் நாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இவற்றை இந்திய நாட்டு ரூபாயாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு, வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் சட்டத்தின்கீழ்…

Viduthalai

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சோதனை ஓட்டம் ஜூன் மாதத்தில்: இஸ்ரோ அறிவிப்பு

சென்னை, ஏப்.23  மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சோதனை ஓட்டம் ஜூன் மாதத் தில் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித் துள்ளது.ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் இஸ்ரோ தலைவர் சோமநாத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- விண்வெளி துறையில் தனியாரை…

Viduthalai

வாழ்க அண்ணா நாமம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததால் அதிமுக ஆன்மீகப் பயணமாம்! அண்ணா பெயர் படமா, பாடமா?அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீ கரித்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதிமுகவின் எம்.ஜி.ஆர்  இளைஞரணி சார்பில், இளைஞர் அணி இணைச் செயலாளர்…

Viduthalai

“கோலி மாரோ” விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? – டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி, ஏப்.23- ‘கோலி மாரோ' விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? என்று டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.கடந்த 2020 ஆம் ஆண்டு டில்லியில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியின் போது ஷாஹீன் பாக்…

Viduthalai

ஊழலை ஒழிப்போம் என்ற பா.ஜ.க.வின் லட்சணம் பாரீர்! “ஊழலால் கருநாடக மாநில வளர்ச்சியில் பின்னடைவு!” – நீதிபதி பி.எஸ்.பாட்டீல் கருத்து

பெங்களூரு, ஏப். 23- ஊழல் புற்று நோய்க்கு நிகரானது. நிர்வாகத் திறனை அரித்துவிடும் என்று மக்கள் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். பாட்டீல் தெரிவித்துள்ளார். ஊழல் காரணமாக கருநாடக மாநிலம் அது அடைந் திருக்க வேண்டிய வளர்ச்சியை அடைய வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.கருநாடகத்…

Viduthalai

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமா? மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறவேண்டும்!

 தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைதனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணியிலிருந்து 12 மணிநேரமாக மாற்ற அவசர அவசரமாக ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்க என்று  திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை…

Viduthalai

உலகப் புத்தக நாளை முன்னிட்டு 50% சிறப்புத் தள்ளுபடியில்

*1 முதல் 197 வரை எண்ணிடப்பட்டுள்ள புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முழு விலையிலிருந்து  50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வழங்கப்படும்.தி  இந்த 50% சிறப்புத் தள்ளுபடி புத்தகங்கள் இருப்பு உள்ளவரை மட்டுமே வழங்கப்படும்.* புத்தகம் வேண்டுபவர்கள் மேற்கண்ட பட்டியலில் உள்ள புத்தகங்களை தேர்வு…

Viduthalai

மின்நுகர்வு – தமிழ்நாட்டின் சாதனை!

சென்னை, ஏப். 22- தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக 41.82 கோடி யூனிட்கள் மின்சாரம் நுகர்வு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மின்நுகர்வோர் கள் 2.67 கோடி பேர் உள்ளனர். தினமும் மின்தேவை சராசரியாக 15,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது.இதில், விவசாயத்தின்…

Viduthalai