மம்தா-நிதிஷ்குமார் சந்திப்பு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை

கொல்கத்தா ஏப் 25-- "எனக்கு எந்த ஈகோவும் இல்லை; பாஜக பூஜ்யமாக வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்" என்று மம்தா கூறியிருக்கிறார். திரிணமூல் காங்கிரஸ் கட் சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தாவை நேற்று  (24.4.2023) கொல்கத்தா வில் பீகார் முதலமைச்சர்…

Viduthalai

சனீஸ்வர பகவான் சக்தி இதுதானோ சனீஸ்வரர் கோயில் அர்ச்சகர் வீட்டிலேயே திருட்டு

காரைக்காலை அடுத்துள்ளது  திரு நள்ளாறு கோயில். சனி தோஷத்தை கழிக்க இங்கே பக்தர்கள் வருவதுண்டு. இந்த கோயிலைப் பற்றி விதவிதமாக வண்ண வண்ணமாக கயிறு திரித்து தல புராணங்களை எழுதி வைத்துள்ளனர். ஏழரை நாட்டு சனி பிடித்து விட்டது. அதனால் பெரும்…

Viduthalai

முதல் அமைச்சரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு

24.04.2023பெறுதல்:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம்,சென்னை - 600 009.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.பொருள் : தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை கைவிடக் கோருதல் தொடர்பாக:தங்கள் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருவதோடு, மாநில உரிமைகளை…

Viduthalai

கருநாடகாவில் போட்டியிடும் பா.ஜ.க. ஊழல் பெருச்சாளிகள்!

தமிழ்நாட்டில் பேசு பொருளாகிவிட்ட  நிறுவனமான ஆருத்ரா போன்றே பெங்களூருவில் அய்.எம்.ஏ. என்ற நிறுவனமும் சுமார் 5000 (அய்ந்தாயிரம்) கோடி ரூபாய் வரை மக்கள் பணத்தை மோசடி செய்து ஏமாற்றி உள்ளது, இந்த வழக்கில் சிக்கியுள்ள குற்றவாளிக்கு துமகுரு தொகுதியில் போட்டியிட பா.ஜ.க.…

Viduthalai

யார் தொழிலாளி?

நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப் படுவோரெல்லாம் தொழிலாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தாம். தொழிலாளி என்பவன் - நாட்டின் நன்மைக்காக ஒரு தொழிலைக் கற்று அத்தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டு மக்களும்…

Viduthalai

திராவிடர் கழக தலைவர்ஆசிரியர் கி.வீரமணி உள்பட தலைவர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு

தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைப்பு : முதலமைச்சர் அறிவிப்புசென்னை, ஏப்.25  தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத் துகளின் அடிப்படையில், 12 மணிநேர வேலை தொடர்பான தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா மீதான மேல் நடவடிக்கை நிறுத்தி…

Viduthalai

இன்றைய ஆன்மிகம்! எல்லாம் புரோக்கர்களா?

சீரடி சாய்பாபா, ராகவேந்திர ஸ்வாமிகள் போன்ற மகான்களை வணங்கினாலும் இறையருளை பெற முடியும். - இது ஒரு ஆன்மீக செய்தி.அப்படியானால் இறையருள் பெறுவதற்கு இவர்கள் எல்லாம் புரோக்கர்களா?

Viduthalai

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூபாய் நாலரைக் கோடி நிவாரண உதவி

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூபாய் நாலரைக் கோடி நிவாரண உதவி  அமைச்சர்கள் வழங்கினர்திருவொற்றியூர், ஏப். 25- மாண்டஸ் புயல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம்தேதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக காசி மேடு மீன்பிடி…

Viduthalai

48 மருந்துகள் தரமற்றவை: மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு

சென்னை. ஏப். 25- நாட்டில் விற்கப்படும் மருந்து, மாத்திரைகளை, ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன.போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சந்தையில் விற்பனையில் உள்ள, 1,497 மருந்துகள், கடந்த…

Viduthalai

கருநாடக சட்டமன்றத் தேர்தல் – பி.ஜே.பி.க்காக அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனுக்கள் வாபஸ்

சென்னை, ஏப். 25- பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கருநாடக மாநிலம் புலிகேசிநகர் தொகுதி அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை திரும்பப் பெறுவதாக அக்கட்சியின் தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும், மேனாள்…

Viduthalai