சீரடி சாய்பாபா, ராகவேந்திர ஸ்வாமிகள் போன்ற மகான்களை வணங்கினாலும் இறையருளை பெற முடியும்.
– இது ஒரு ஆன்மீக செய்தி.
அப்படியானால் இறையருள் பெறுவதற்கு இவர்கள் எல்லாம் புரோக்கர்களா?
சீரடி சாய்பாபா, ராகவேந்திர ஸ்வாமிகள் போன்ற மகான்களை வணங்கினாலும் இறையருளை பெற முடியும்.
– இது ஒரு ஆன்மீக செய்தி.
அப்படியானால் இறையருள் பெறுவதற்கு இவர்கள் எல்லாம் புரோக்கர்களா?
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account
