திராவிட மாணவர் கழகம் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டம்

அறந்தாங்கி, ஏப். 28- அறந்தாங்கி கழக மாவட்ட இளைஞரணி செயலா ளர் கா.காரல்மார்க்ஸ் ஏற்பாட்டில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் 26.4.2023 அன்று மாலை 6.00 மணி அளவில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நினைவு நாள், வைக்…

Viduthalai

போராட்டத்துக்கு பிரியங்கா ஆதரவு

போராட்டத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப் பதாவது:- மல்யுத்த வீராங்க னைகள், நாடாளு மன்றம் அருகே கண்ணீருடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் குரலை யாரும் கண்டுகொள்ள வில்லை.அவர்களது புகார் மீது…

Viduthalai

எங்கள் மனதின் குரலையும் பிரதமர் கேட்கட்டும் மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை

புதுடில்லி. ஏப். 28- எங்கள் மனதின் குரலை பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும் என்று டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வரும் மல்யுத்த வீராங்கனை கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலை…

Viduthalai

காரைக்குடி அரசு சட்டக் கல்லூரியில் திராவிட மாணவர் கழக அணி தொடக்கம்

காரைக்குடி, ஏப். 28- காரைக்குடி கழக மாவட்டம் வைரவபுரம், நேரு நகர், கார்த்திக் வளாகத் தில் ஏப்ரல் 26 மாலை 4.30 மணி அளவில் திராவிட மாண வர் கழகத்தின் சார்பில் சந்திப் போம்! சிந்திப்போம்! நிகழ்வு  திராவிட மாணவர் கழக…

Viduthalai

இணையம் வழியாக உலகத்தமிழ் நாள் விழா

உலக திருக்குறள் இணையக்கல்விக் கழகம் சார்பில் உலகத்தமிழ் நாள் விழா ஆய்வரங்கம் நடைபெற இருக்கிறது. இணையம் வழியாக நடத்தப்படும் இந்த ஆய்வரங்கம், வருகிற 29-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை நடை பெறுகிறது. ஆய்வரங்கத்துக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக…

Viduthalai

செய்திச் சுருக்கம்

விடுமுறைதமிழ்நாட்டில் கரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) பள்ளிகள் சற்று தாமதமாக கடந்த 2022 ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட்டன. எனினும், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடத்தி முடிக்கப்பட்டன. 1 முதல் 9ஆம் வகுப்பு…

Viduthalai

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பன்னாட்டுப் பசுமை உலக விருது

 வாசிங்டன், ஏப். 28- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், லண்டனில் உள்ள பசுமை அமைப்பிலிருந்து 2023ஆம் ஆண்டுக்கான சுற்றுச் சூழல் விருதான பசுமை உலக விருதைப் பெற்றுள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதி அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற விழாவில் பன்னாட்டுப் பார்வையாளர்கள் முன்னிலையில்…

Viduthalai

பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்ததில் என்ன தவறு? உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஏப். 28- பொது மக்களைக் காப் பாற்றும் வகையில், தமிழ் நாடு அரசு ஆன் லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்ததில் என்ன தவறு இருக்கிறது என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதி மன்ற அமர்வு, தற்போதைய சூழலில் அரசின்…

Viduthalai

வெள்ளுடைவேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 172ஆவது பிறந்த நாள்

‘வெள்ளுடைவேந்தர்' சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 172ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (27.4.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து…

Viduthalai

முட்டுக்காடு படகு குழாமில் உணவகத்துடன் கூடிய மிதக்கும் கப்பல் அமைச்சர் ஆய்வு

சென்னை, ஏப்.28- சென்னை அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான படகு குழாமில் தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப்பில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண் டமான உணவகத்துடன் கூடிய இரண்டு அடுக்கு மிதக்…

Viduthalai