செய்திச் சிதறல்கள்….

கருநாடகத்தில் தமிழ்மொழிக்கு அவமரியாதை!பா.ஜ.க. அண்ணாமலையும், ஈஸ்வரப்பாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும்: வைகோ அறிக்கைசென்னை, ஏப்.29 மதிமுக பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,கருநாடக மாநிலம், சிவமோகாவில் நடைபெற்ற தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில், தமிழர்களே பெரும்பாலானவர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில்…

Viduthalai

அத்திக் அகமதுவை மருத்துவமனைக்கு நடக்க வைத்து அழைத்து வந்தது ஏன்? உ.பி. பா.ஜ.க. அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடில்லி,ஏப்.29- காவல்துறையினரின் கண் முன்னே கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்திக் அகமதுவை  மருத்துவமனைக்கு  ஏன் நடக்க வைத்து அழைத்து வந்தீர்கள்?  என்று உத்தரப்பிரதேச பாஜக யோகி அரசுக்கு உச்சநீதி மன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பிரமாணப்பத்திரம்…

Viduthalai

ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.யின் தொழிலாளர் விரோதப் போக்கு!

அஞ்சல்துறை சங்கங்களின் அங்கீகாரம் ரத்து சிஅய்டியு கண்டனம்புதுடில்லி, ஏப்.29- ஆர்எஸ்எஸ்-பாஜக சங்கங்களின் தூண்டுதலின்பேரில் அஞ்சல் துறையில் செயல்பட்டுவந்த தேசிய அஞ்சல்துறை ஊழியர்களின் சம்மேள னத்திற்கு, அற்ப காரணங்களைக் கூறி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கும் தொழிற்சங்க விரோத பழிவாங்கும் அடா வடித்தனமான நடவடிக்கைக்கு,…

Viduthalai

எதிலும் 40 விழுக்காடு கமிசன் வாங்கிய பா.ஜ.க. வெற்றி பெறவேண்டுமா?

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்விபெங்களூரு, ஏப்.29  எதிலும் 40 விழுக் காடு கமிசன் வாங்கிய  பா.ஜ.க. வெற்றி பெறவேண்டுமா? என்று கருநாடகா  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.கருநாடக சட்டசபை தேர்தலை யொட்டி அகில இந்திய…

Viduthalai

‘அய்யங்கார் குமுதம்!’

ஒரு பிற்படுத்தப்பட்டவர் கையில் இருந்த ‘குமுதம்' ஓர் அய்யங்கார் கைக்கு வஞ்சகமாக மாறினாலும் மாறியது - அதன் விளைவு ஒவ்வொரு இதழிலும் மகாபெரியவாள்பற்றி ரீல் ரீலாக கப்சாக்களை அவிழ்த்துக் கொட்டுகிறது!‘‘சொல்லாமலே குறைதீர்த்த காஞ்சி மகான்'' என்று ஒரு கதை - இந்த…

Viduthalai

கருநாடக மாநிலத்தில் தமிழ்மொழி வாழ்த்துப் பாடலுக்குத் தடையா? தமிழர்கள் ஏமாளிகள் அல்லர், பாடம் கற்பிப்பர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைகருநாடக மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்மொழி வாழ்த்துப் பாடல் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை! தமிழர்கள் ஏமாளிகள் அல்லர்; நடக்கவிருக்கும்  தேர்தலில் சரியான பாடத்தைக் கற்பிப்பார்கள் என்று…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : சமீபத்தில் தொல்.திருமாவளவனை கைநீட்டி பேசக் கூடாது என்று யூ டியூப் பத்திரிகையாளர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித் துள்ளது பற்றி தங்கள் கருத்து- தமிழ் மைந்தன், சைதாப்பேட்டைபதில் 1 : பொதுவாக பலர் பேசும்போதும், பதில் சொல்லும்போதும் கையை…

Viduthalai

சமூக நீதியும் சமத்துவமும் உலகை ஊக்குவிக்கும் சக்திகள்!

இன்றைய நிலைமைக்கு முதலாளித்துவ அமைப்பு பொருந்தாது.தலைமையமைச்சர் நேருவின் கருத்து:சமூகநீதியும் சமத்துவமுமே இன்று உலகை ஊக்குவிக்கும் பெரும் சக்திகளாகும் என்றும், முதலாளித்துவ அமைப்பு இன்றைய நிலைமைக்குப் பொருந்தாதென்பதே தம் சொந்த கருத்து என்றும் தலைமையமைச்சர் நேரு இங்கு இரண்டு நாள்களாக நிகழ்த்திய ‘ஆசாத்…

Viduthalai

குறள் எழுந்த காரணம்

“சமூகத்தின் குழப்பமிகுந்த சூழ்நிலைகள் வாழ்க்கை வழியை வகுக்கும் அறிஞர்களை வழங்குகிறது” என்பது வரலாற்று அறிஞரின் ஆய்வுரை எனின் குறள் எழக் காரணமாயிருந்த சூழ்நிலை என்ன? குழப்பம் நீக்கி விழுப்பம் விளைய குறள் எழுப்பிய குரல் என்ன?1. மதப் போராட்டம்:-தொல்காப்பியம் தமிழுக்கு மட்டுமல்லாது…

Viduthalai

இந்தியாவில் முதல் முறையாக காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிப்பு

இந்தியாவில் முதல் முறையாக ஜம்மு - காஷ்மீரின் ரியாசி பகுதியில் பூமியில் லித்தியம் புதைந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த லித்தியம் மிகச் சிறந்த தரத்திலானது என்றும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள் போன்றவற்றை தயாரிக்க முக்கிய கனிமமாக லித்தியம்…

Viduthalai