வர்த்தக தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை, ஏப்.30  கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.அய்.சி.சி.அய்.) தேசிய செயற்குழு கூட்டம் நேற்று (29.4.2023) நடத்தப் பட்டது. இந்த கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், 2030-_2031ஆ-ம் ஆண்டுக் குள் ஒரு 'டிரில்லியன்…

Viduthalai

99 ஆண்டுகளுக்குமுன்பு நடந்த ஒரு போராட்டம்: சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது வைக்கம் போராட்டம்

  முதலமைச்சரின் உரையை எடுத்துக்காட்டி ‘‘வைக்கம் போராட்டம்'' நூலாசிரியர் பழ.அதியமான் தொடக்கவுரைசென்னை, ஏப்.30  99 ஆண்டுகளுக்குமுன்பு நடந்த ஒரு போராட்டம்; ‘‘சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது வைக்கம் போராட்டம்'' முதல மைச்சரின் உரையை எடுத்துக்காட்டி உரையாற்றினார் ‘‘வைக்கம் போராட்டம்'' நூலாசிரியர்…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக மரபு நாள்

வல்லம், ஏப். 30- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல் கலைக் கழகம்) உலக மரபு நாள் அல்லது உலகப் பாரம்பரிய நாள் (World Heritage Day) என்று அறியப்படும் நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான பன்னாட்டு…

Viduthalai

குழிப்பிறையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை, ஏப். 30- புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்துள்ள குழிப்பிறை பேருந்து நிறுத்த கடை வீதியில் திராவிடர் கழ கத்தின் சார்பில் வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா, திருமயம் மேனாள் ஒன்றியச் செயலாளர் ஆறு.முருகையா படத்திறப்பு பொதுக் கூட்டம்…

Viduthalai

காவிரியில் கழிவு நீர்: கருநாடக அரசுக்கு தலைமைச் செயலர் கடிதம்

சென்னை, ஏப். 30- காவிரி ஆற்றில் பெங்களூருவில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்  டும் என கருநாடக தலைமை செயலா ளருக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறை யன்பு கடிதம் எழுதி யுள்ளார். அதில், காவிரி ஆற்றில்…

Viduthalai

ராகுல் காந்தி பதவி பறிப்பு: குமரி அனந்தன் பேட்டி

திருச்சி, ஏப். 30- காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நேற்று (29.4.2023) திருச்சியில் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-திருச்சி தமிழ் சங்கத்தில் நடை பெறும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக வந்திருக்கிறேன். இது என்னுடைய வாழ்க்கை வரலாறு…

Viduthalai

மதுரை புறநகர் கலந்துரையாடல்

ம துரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தொழிலாளர் அணி மாநாட்டினை சிறப்பாக நடத்துவது குறித்தும், தமிழ்நாடு பெரியார் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கத்தினை மதுரை புறநகர் மாவட்டத்தில் தொடங்கி அப்பணியை சிறப்பாக செய்திடவும், வைக்கம் வீரர் தந்தை பெரியார்…

Viduthalai

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு

  தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் புத்தகங்கள் வழங்கல்சிலாங்கூர் மாநிலம், கேரித்திவில் உள்ள மூன்று தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மேற்பட்ட பெரியாரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ள புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நூல்களை பெரியார் பன்னாட்டு அமைப்பு (மலேசியா) தலைவர் மு. கோவிந்தசாமி வழங்கினார். மூத்த வழக்குரைஞர் டத்தோ வி.எல்.காந்தன்…

Viduthalai

திராவிடர் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு நன்கொடை

7.5.2023 அன்று தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் திராவிடர் தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாடு நன்கொடையாக தாம்பரம் புத்தக நிலையத்தில் ரூ.2000"பெரியார் நகர்"குறும்பட இயக்குநர் தாம்பரம் முடிச்சூர் தினேஷ் கந்தசாமி மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். தாம்பரம் மாவட்ட…

Viduthalai

செய்திச் சுருக்கம்

புதிய அமைப்புஉயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ‘பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) நிதிமுறைகள் (ரெகுலேசன்ஸ்) 2023' கொண்டு வந்து இருக்கிறது.கனமழைவளி மண்டலக் கீழடுக்கில் கிழக்கு திசை, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால்…

Viduthalai