நூலகத்திற்கு புதிய வரவுகள்
வரலாறு, தொல்லியல், பண்பாடு உள்ளிட்ட துறை களில் பன்முகத்துடன் இயங்கி வருபவர் நிவேதிதா லூயிஸ் சென்னை பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் ஆய்வு நூலகத்திற்கு தனது படைப்புகளான கீழ்க்கண்ட நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்கள்.நூல்கள் விவரம்1. பாதைகள் உனது, பயணங்கள் உனது2.…
செய்திச் சுருக்கம்
மின்கட்டணம்ரூ.1000க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.அபராதம்சென்னையில் மதுபோதையில் வாகனங்களை ஓட்டியது தொடர்பாக வழக்குகளில் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.11 கோடி அபராத தொகையை போக்கு வரத்து காவல்துறையினர் வசூலித்துள்ளனர்.நடவடிக்கைதொழிலாளர் நாளான…
பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பிறந்த நாள் விழா
குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு தலைமைதாங்கி உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் நிகழ்ச்சிகளை…
தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு கீழ் க்யூ ஆர் ஸ்கேன் வசதி துவக்கம்
சென்னை, மே 3- தமிழ்நாடு அரசு செய்தித் துறையால் பராமரிக்கப் படும் நினைவகங்கள், சிலைகள் பற்றிய தகவல்களை 360 டிகிரி கோணத்தில் படமெடுத்து விரைவு துலங்கல் முறையில் (க்யூஆர் கோடு) பொதுமக்கள் பார்வை யிடும் வசதியை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின்…
‘நமக்கு நாமே’ திட்டங்களின் கீழ் திட்டப்பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி அழைப்பு
சென்னை, மே 3- ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் தாங்கள் விரும்பும் திட்டப்பணிகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சிஅழைப்பு விடுத்துள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் ‘நமக்கு நாமே’ திட்டத்தில், பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போர்…
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு
சென்னை, மே 3- அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை பெற்றுள்ள தாக தகவல்கள் கிடைத் துள்ளன. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண் டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் தொடங்கப் படுவது…
வேளாண்துறைக்கான புத்தாக்க தொழில்நுட்பத் தீர்வுகள்
சென்னை, மே 3- வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், விவசாயிகள் மற்றும் சிறு - குறு தொழில் நிறுவனங்கள், Agri- MSME -களுக்கு அதன் புத்தாக்கமான அக்ரிடெக் தளமான ஃபார்ம் பாஸ் மூலம் டிஜிட்டல் விலைப் பட்டியல் தள்ளுபடி தீர்வை வழங்க மாஸ்டர்…
இந்தியாவில் கரோனா தொற்று
புதுடில்லி, மே 3- இந்தியாவில் நேற்று, 4,282 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு 3,325-ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு நாட்டில் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு என்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து…
12 மணி நேர வேலை – சட்ட முன்வரைவு ரத்து முதலமைச்சருக்கு தலைவர்கள் பாராட்டு
வைகோமதிமுக பொதுச் செய லாளர் மாநிலங்களவை உறுப் பினர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது,உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாளாம் மே நாளில், தமிழ்நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கி யிருக்கின்ற தமிழ்நாடு முதல மைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு…
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக கல் சிகிச்சை மய்யம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
சென்னை,மே3- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.2.30 கோடியில் சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மய்யத்தை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் திறந்து வைத்தார். அம்மய்யத்தில் அறுவை சிகிச்சை, ரத்த போக்கு, மயக்க மருந்து இல்லாமல் சிறுநீரக கல்லை…
