திண்டுக்கல்லில் நவீன சூரியசக்தி மின் நிலையம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

திண்டுக்கல், மே 4 - தமிழ் நாட்டில் முதன்முறையாக பேட்டரி மூலம் சேமிக்கும் தொழில்நுட்பம் கொண்ட சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.வெளிநாடுகளில், சேமிக்கும் தொழில் நுட்பத்துடன் கூடிய சூரிய சக்தி மின்நிலையங்கள் உள்ளன.இதனால், உற்பத்தி…

Viduthalai

ராகுல் தண்டனையை நிறுத்திவைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு!

அகமதாபாத், மே 4 - குற்றவியல் அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க, குஜராத் உயர்நீதி மன்றம் மறுத்து விட்டது. மே 8 துவங்கி ஜூன் 3 வரையிலான கோடை விடுமுறைக்குப் பின்னரே…

Viduthalai

கிருமியைக் காட்டிக்கொடுக்கும் லேசர்

ஒரு திரவத்தில் இருக்கும் பாக்டீரியாவை கண்டுபிடிக்க ஒரே வழி தான் உள்ளது. அது, திரவத் திலுள்ள கிருமிகளை ஆய்வகத்தில் வளரச் செய்வதுதான். இதற்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை ஆகலாம். ஆனால், லேசர் கதிரை வைத்து உருவாக்கப்…

Viduthalai

முப்பரிமாண அச்சில் களிமண் கோப்பை

ஏற்கெனவே, இந்தியாவில் செய்யப்படும் முயற்சிதான். இருந் தாலும் ஜெர்மானியர்கள் தங்கள் முத்திரையை அதில் பதித்திருக் கின்றனர். ஒரு முறை பயன்படுத் தப்படும் கோப்பைகள் சுற்றுச் சூழலுக்கு கேடு.எனவே, களிமண் கோப்பை களை குளிர் பானம், தேனீர் போன்றவற்றை அருந்த பயன் படுத்தலாம்…

Viduthalai

சூரிய ஒளியில் மின் உற்பத்தி – செடி வளர்ப்பு

நிலம் என்ற வளத்தை மறைத்துக்கொள்பவை சூரிய மின் பலகைகள். பகல் வெளிச்சத்தை மறைப்பதால், அதன் கீழே ஒன்றுமே செய்ய முடியாது என்பது தான் நிலைமை. அதை மாற்ற வருகிறது, பகுதி ஒளியை கீழே அனுப்பும் சூரிய மின் பலகைகள்.அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னியா பல்கலைக்கழக…

Viduthalai

வெளிச்சம் தரும் சுவர்க் கல்

கண்ணாடிக் கட்டிகளை வைத்து சுவர்களை உருவாக்குவது தற்போது ஏற்கப்பட்டுள்ளது. ஆனால், அதைவிட வலுவான, அதே சமயம் நல்ல வெளிச்சத்தை உள்ளே அனுமதிக்கும் ஒரு புதிய பொருளை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'எம்ப்பா' ஆராய்ச்சிக் குழும விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.மிகவும் மென்மையான 'சிலிக்கா ஏரோஜெல்' துகள்களையும்…

Viduthalai

திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

5.5.2023 வெள்ளிக்கிழமைஉரத்தநாடு: காலை 10 மணி இடம்: பெரியார் மாளிகை, உரத்தநாடு தலைமை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செய லாளர், திராவிடர் கழகம்)  உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), க.குருசாமி (மண்டலச்…

Viduthalai

சோனியாவை அவமதித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது

புதுடில்லி,மே 4 - காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியாவை அவமதித்த பா.ஜ சட்டமன்ற உறுப்பினர் பசவனபாட்டில் யத்னால்வுக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பி உள்ளது.கருநாடக தேர்தல் பிரச்சா ரத்தில் பசவனபாட்டில் யத்னால் காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தியை விஷக்கன்னி என்று…

Viduthalai

டில்லி ஜந்தர் மந்தரில் போராடும் மல்யுத்த வீராங்கனைகள் மோசமாக நடத்தப்பட்டதற்கு ராகுல்காந்தி கண்டனம்

புதுடில்லி,மே 4 - டில்லி ஜந்தர் மந்தரில் போராடும் மல்யுத்த வீராங்கனைகள் மோசமாக நடத்தப்பட்டதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மகள்களை பாஜக சித்ரவதை செய்வதிலிருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை. பெண் குழந்தை களை பெறுவோம் என பாஜக கூறி…

Viduthalai

ஒரே பாலின திருமணம் அரசமைப்புச் சட்டம் சொல்வது என்ன? – உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி,மே4 - ஒரே பாலின திருமண விவகாரத்தில் ஒழுக்க நெறி அல்லது ஒரே பாலின நெறி பற்றி நாங்கள் விவாதிக்க முடியாது. அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்பதே எங்களுக்கு முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம்…

Viduthalai