செய்திச் சுருக்கம்

அரசு கல்லூரிகளில்...தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,3935 இடங்கள் உள்ளன. இக்கல்லூரிகளில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19ஆம் தேதி…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (5.5.2023) தலைமைச் செயலகத்தில், குறு – சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நிறுவனங்களுக்கு முதல் தவணை நிதியாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் 1.25 கோடி ரூபாய் நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (5.5.2023) தலைமைச் செயலகத்தில், குறு - சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நிறுவனங்களுக்கு முதல் தவணை நிதியாக தலா 5…

Viduthalai

வங்கக் கடலில் எட்டாம் தேதி “மேக்கா” புயல்

சென்னை, மே 6-  வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில் நாளை, 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது, 'மோக்கா' என்ற புயலாக வலுப்பெற உள்ளது. அதனால், மீனவர்கள் நாளை, 7ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு, வானிலை மய்யம்…

Viduthalai

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த தானியங்கி இயந்திரம்

சென்னை, மே 6- சென்னை மாநக ராட்சியுடன், பெடரல் வங்கி இணைந்து தானியங்கி இயந்திரம் மூலம் சொத்து வரி செலுத்தும் முறையினை மேயர் ஆர்.பிரியா நேற்று (5.5.2023) ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்தார்.சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து…

Viduthalai

நான்காம் தர அரசியல் செய்யலாமா ஆளுநர்? சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கண்டனம்

கோவை, மே 6- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டத்திற்கு புறம்பாக பேசி நான்காம் தர அரசியல் செய்கிறார் என சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு விமர்சித்துள்ளார். மேலும் தமிழ் நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல் இந்தியா முழுவதும் சென்று உள்ளது…

Viduthalai

பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2இல் தொடக்கம்

சென்னை, மே 6- தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கும் என்று உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது.அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளில் (அரசு ஒதுக்கீடு இடங்கள்)…

Viduthalai

சிறையில் இருந்த கைதிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ.3.30 கோடி நிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, மே 6- தமிழ்நாட்டில் 660 மேனாள் சிறைவாசிகள் சுயதொழில் தொடங்க ரூ.3.30 கோடிக்கான காசோ லைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் மூலமாக அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொது மன்னிப்பில் முன் விடுதலை செய்யப்…

Viduthalai

கலாஷேத்ரா கல்லூரிப் பேராசிரியருக்கு பிணை வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை, மே 6- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட கலா ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மனுக்கு இடைக்கால பிணை வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், பிணை மனு மீதான விசாரணையை ஜூன் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.…

Viduthalai

வசந்தி – பனாலால் சிங்வி ஆகியோரின் மகன் மருத்துவர் சவுரவ் – மருத்துவர் மால்விகா ஆகியோரின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்

வசந்தி - பனாலால் சிங்வி ஆகியோரின் மகன் மருத்துவர் சவுரவ் - மருத்துவர் மால்விகா ஆகியோரின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். (சென்னை - 3.5.2023)

Viduthalai

பாசிச ஹிந்துத்துவாவின் வித்தை கேரளாவில் எடுபடாது சீதாராம் யெச்சூரி கருத்து

திருவனந்தபுரம், மே 6- கேரள மாநிலமே ஓர் ஒற்றுமையின் கதைதான்; இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு ஜாதி, மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் பூமி கேரளா. ஆர்எஸ்எஸ் மற் றும் பாஜகவின் பாசிச இந்துத் துவா நிகழ்ச்சி நிரலுக்கு கேரளா…

Viduthalai