உள்ளதைச் சொன்னால் எரிச்சலா?
''தி கேரளா ஸ்டோரி' படம் தியேட்டர்களில் நிறுத்தம். உண்மை சம்பவத்தை ஊருக்குச் சொல்லத் தடையா?'' என்ற தலைப்பில் இன்றைய 'தினமலரில்' ஒரு முழு பக்கக் கட்டுரை.ஆரியர் - திராவிடர் என்ற உண்மை வரலாற்றை - வெள்ளைக்காரன் திணித்தது - அவர்களின் பிரித்…
மூட்டு வலிக்கு முடக்கத்தான்!
நம் உடம்பில் கை, கால், மூட்டு, முதுகு வலி, முழங்கால் வலி என்று, எந்த வலியையும் சரி செய்யக் கூடிய சக்தி வாய்ந்தவை பிரண்டை, முடக்கத்தான் கீரை, இஞ்சி, பூண்டு மற்றும் மஞ்சள்.பிரண்டை: துவையல் செய்து, அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.முடக்கத்தான் கீரை: மிளகு…
‘ஆகாஷ்வாணி’ ஒழிந்தது ‘வானொலி’ தோன்றிற்று!
ரேடியோ என்னும் ஒலிபரப்பு சாதனம் மேல் நாட்டவரால் கண்டுபிடிக்கப்பட்ட சாதனமாகும். இதை ‘ரேடியோ' என்ற பெயரிலேயே வழங்கச் செய்யவேண்டியது நியாயமும் யோக்கியமுமாகும்.இப்போது பஸ் என்ற சாதனம் பஸ் என்ற பெயராலேயே வழங்கப்படவில்லையா? பென் (Pen) என்ற எழுதும் சாதனம் பேனா என்ற பெயரிலேயே…
திருச்சி ஓட்டுநர் அ.க.அருள்மணி தனது இல்லற இணையேற்பு விழா
திருச்சி ஓட்டுநர் அ.க.அருள்மணி தனது இல்லற இணையேற்பு விழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி உள்ளார் (சென்னை, 8.5.2023)
‘விடுதலை’ வளர்ச்சி நிதி
ஆவடி சுந்தரவடிவேலுவின் மகள் சு.சி.அறிவுமதியின் 13ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி ரூ.1000 விடுதலை வளர்ச்சி நிதியாக கழகத் தலைவரைச் சந்தித்து வழங்கினார். வாழ்த்துகள்.
செய்திச் சுருக்கம்
நடவடிக்கைதமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்ட சுமார் 56,000 சிம் கார்டுகளை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இருக்காதுகண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி நீர்த்தேக்கம் வந்ததால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என நீர் வளத்துறை அதிகாரிகள்…
நன்கொடை
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச. ஆறுமுகம் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு மே மாதத்திற்கான ரூ. 1000 வழங்கியுள்ளார்.
சமூகத்தை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் ப.சிதம்பரம் எச்சரிக்கை
புதுடில்லி, மே 8 - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கருநாடக சட்டசபை தேர்தலில், மாநிலம் தாராளவாதம் கொண்ட, ஜனநாயகரீதியிலான, பன்முகத்தன்மையும், சகிப்புத்தன் மையும் கொண்ட முற்போக்கான மாநிலமாக…
மோடிக்குப் பூ தூவ ரூ.1.60 கோடி விரயம்
பெங்களூரு, மே 8- கருநாடக சட்டமன்ற தேர்தலில் 2 நாட்கள் பெங்களூருவில் பிரதமர் மோடி ஊர்வலம் நடத்தி இருந்தார். குறிப்பாக 32 கிலோ மீட்டர் தூரம் அவர் திறந்த காரில் ஊர்வலம் சென்றிருந்தார். அவர் செல்லும் பாதை முழுவதும் இருபுறங்களிலும் பாதுகாப்புக்காக…
நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவியின் உள்ளாடைகளை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதக் கூறிய கொடூரம்
சென்னை, மே 8 - உள்ளாடைகளில் உள்ள உலோகத்தின் காரணமாக சோதனைக் கருவியில் ஓசை வந்த தால் அதை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதக்கூறியதால் மன உளைச்சலுக்கு ஆளான சென்னை மாணவி தேர்வை சரியாக எழுத வில்லை என்று அழுதபடி கூறி…
