திருநங்கை சமூகத்துக்குக் கிடைத்த பெருமை!
2019- ஆம் ஆண்டில் “பத்மசிறீ விருது’ பெற்ற முதல் திருநங்கை நர்த்தகி நட்ராஜ், மேலும் பெருமை பெற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கை ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளார். முதன் முதலாக திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பளித்திருப்பது, திருநங்கை…
நூல்களோடு குகையில் 500 நாள்கள் தனியாக வாழ்ந்த பிட்ரிஸ் பிளாமினி
ஸ்பெயினைச் சேர்ந்த உடற் பயிற்சியாளர் பீட்ரிஸ் ஃப்ளாமினி - கோவிட் தொற்று காரணமாக உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது, இவர் தனியாக ஒரு குகைக்குள் வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார். இவரது எண்ணத்தை அறிந்த ஆராய்ச்சி யாளர்கள், வெளியுலகத் தொடர் பின்றி…
மேலும் வலுக்கிறது மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் – விவசாயிகள் ஆதரவு!
புதுடில்லி, மே 9 - மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு, விவசாயிகள் சங்கங்களின் கூட்ட மைப்பான, 'சம்யுக்த கிசான் மோர்சா' ஆதரவு தெரிவித்து இருப்பதைத் தொடர்ந்து, போராட்டக் களத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்திய மல்யுத்த சம்மேள னத்தின் தலைவரும், பா.ஜ., நாடா…
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் சேரவேண்டும்: மேனாள் ஒன்றிய அமைச்சர் பரூக் அப்துல்லா பேட்டி
சிறீநகர். மே 9 - அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடா ளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சி களை ஒருங்கிணைத்து போட்டியிட செய்யும் முயற்சி நடந்து வருகிறது. குறிப்பாக இதில் அய்க்…
மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் 150 தமிழர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி: தமிழ்நாடு அரசு தகவல்
புதுடில்லி, மே 9 - வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப் பூரில் இப்போது மிக மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே உள்ள தமிழர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான மணிப்பூரில் மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின தகுதி…
தமிழ்நாடு முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடுவது நிறுத்தம்
சென்னை, மே 9 - கேரள மாநில பெண்களை மய்யமாக வைத்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப் படம் தயாரிக்கப்பட் டுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்து பெண் கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் அய்.எஸ்.அய்.எஸ். தீவிர வாத இயக்கத்தில் சேர்வது…
கால்டுவெல் சிலைக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு மரியாதை
வள்ளியூர், மே 9 - திருநெல்வேலி மாவட் டம் திசையன்விளையை அடுத்த இடையன்குடி யில் தமிழறிஞர் பேராயர் ராபர்ட் கால்டு வெல்லின் 209-ஆவது பிறந்த நாளை யொட்டி, 7.5.2023 அன்று அவரின் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு…
பிளஸ் 2 பொதுத் தேர்வு சென்னை மாநகராட்சி பள்ளிகள் 86.86 சதவீத தேர்ச்சி
சென்னை, மே 9 - சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் உள்ள 32 மேல்நிலைப் பள்ளி களைச் சேர்ந்த 2,626 மாணவர்கள் மற்றும் 3,273 மாணவியர் என மொத்தம் 5,899 மாணவ, மாண வியர் பிளஸ் 2 பொதுத் தேர்வு…
வேங்கை வயல் வழக்கில் மரபணு சோதனை 10 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
புதுக்கோட்டை. மே 9- புதுக் கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தில் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற் காக மேலும் 10 பேரிடம் நேற்று (8.5.2023) ரத்த மாதிரி சேகரிக்கப்பட் டது.வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம் பவம் தமிழ்நாடு முழுவ…
பிளஸ்டூ பொதுத்தேர்வு 94 விழுக்காடு மாணவர்கள் வெற்றி : மாணவிகள் முந்தினர்
சென்னை, மே 9 - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழ் நாடு, புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து…
