ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவைப் பயிற்சி: சென்னை ஆட்சியர் தகவல்

சென்னை, ஜன. 19- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை பயிற்சி வழங்கப் பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர்…

Viduthalai

சென்னையில் தனியார் துறையின் வேலைவாய்ப்பு முகாம்

 சென்னை, ஜன. 19- சென்னையில் உள்ள, அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யங்கள் சார்பில், நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. சென்னை, கிண்டி, ஆலந்தூர் சாலையில், ஒருங்கி ணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட…

Viduthalai

உச்சநீதிமன்றத்தில் நீட் விலக்கு வழக்குகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

 சென்னை, ஜன. 19- நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

Viduthalai

பார்ப்பனரைப் பாரீர்!

 நான் தினமும் மதுரை டி.வி.எஸ். நகரில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். (போக்கு வரத்துக் குறைவான பகுதியாதலால்) அது மிகுதியாக பார்ப்பனர்களே வாழும் பகுதி. எஞ்சிய சிலரும் பார்ப்பன அடிமைகளே.அதில், சந்தானம் ரோடு என்ற தெருவில் உள்ள ஒரு பங்களாவின் முகப்பில் ‘பெரியவா போட்ட…

Viduthalai

புரட்சிப் பட்டறையில் பூத்த மலர் – அலெய்டா குவேரா!

கியூபா நாட்டின் புரட்சித் தந்தை பிடல் காஸ்ட்ரோவின் சீரிய சகப் போராளி - 'படைத் தலைவர்' சேகுவேரா ('சே' என்றால் 'தோழர்' என்று பொருள்). உலகில் எங்கெங்கெல்லாம் அநீதி - கோலோச்சுகிறதோ அங்கெல்லாம் சென்று அதனைத் தன் போர்க்களமாக்கி, அப்போரில் தான்…

Viduthalai

காவல்துறை அதிகாரியின் அநாகரிக மதக் கிறுக்கு

 மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங் என்பவர் வாக்கி டாக்கியில் "ஜெய் பீம், குட்மார்னிங், ஜீசாகேப்" என்று சொல்லக்கூடாது, இனிமேல் "ஜெய் சிறீராம், ஜெய் பைரவ், ஜெய் மகாகாள்" என்று மட்டுமே கூற வேண்டும் என…

Viduthalai

தர்மம் என்பது

 கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது.  'குடிஅரசு' 3.11.1929

Viduthalai

நன்கொடை

 பம்மல் பகுத்தறிவாளர் பேரவை மேனாள் தலைவர் மறைந்த பொன்.ராமச்சந்திரனின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  பெரியார் உலகத்திற்கு ரூ.20,000/- நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பொன் ராமச்சந்திரன்  குடும்பத்தினர் துணைவியார்  வசந்தா ராமச்சந்திரன், தம்பி கா.ஏழுமலை,மகன்கள்  அருள்மொழி,அறிவுடைய…

Viduthalai

அமைச்சர் க.பொன்முடியின் சகோதரர் டாக்டர் க. தியாகராசன் மறைவு: தமிழர் தலைவர் நேரில் சென்று ஆறுதல்

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் மாண்புமிகு க.பொன்முடி அவர்களின் சகோதரர் டாக்டர் க. தியாகராசன் மறைவடைந்தமைக்காக, இன்று காலை 9.30 மணியளவில்  தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னையில் உள்ள அமைச்சர் க.பொன்முடி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து, ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார். டாக்டர்…

Viduthalai