“பி.எம்.கேர்ஸ்” அவிழாத முடிச்சுகள்!
PM CARES பிரதம மந்திரியின் அவசரகால நிவாரண நிதி திட்டத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு நன்கொடையாக ரூ.535.44 கோடி பெறப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன.பிரதம மந்திரியின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிலைகளுக்கான நிவாரண நிதி (PM CARES Fund) …
இது அமெரிக்காவின் பென்டகனுக்கு தெரியுமா?
இது அமெரிக்காவின் பென்டகனுக்கு தெரியுமா? சங்கிகளா போட்டோஷாப் வேலைக்கு ஓர் அளவே இல்லையாடா 2 ரூபாய் கொடுத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்வீங்களாடா????
பூமியின் நிறம் நீலம் என்று கூறிய முதல் மனிதர்
விண்வெளியில் முதலில் பறந்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின். 1961ஆம் ஆண்டில் வாஸ்டாக் 1 என்ற விண்கலம் மூலம் உலகைச் சுற்றி வந்து அவர் சாதனை படைத்தார். அவர் விண்வெளி சென்ற ஏப்ரல் 12ஆம் தேதி, மனிதன் விண்வெளியில் பறந்த பன்னாட்டு…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் இத்தகு சட்டத்தைக் கொண்டு வருவது பொருத்தமாகும்!
தெய்வங்கள், ஆவிகளிடம் பேச வைப்பதாகக் கூறி மோசடி செய்த ஆசாமி கைது!மகாராட்டிரம், கருநாடகத்தில் சட்டம் கொண்டு வந்துள்ளதுபோல் - தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவை!பக்தி, மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி தமிழ் நாட்டில் மோசடிகள் நடந்து வருகின்றன. கருநாடகம், மகாராட்டிர மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச்…
கரும்புக்கான ஆதார விலை ஒன்றிய அரசு நிர்ணயம் நியாயமானதாக இல்லை
சென்னை உயர்நீதிமன்றம் கருத்துசென்னை, மே 12 கரும்புக்கு ஒன்றிய அரசு நிர்ணயித் துள்ள ஆதார விலை, நியாய மான சந்தை விலை கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு சென்னை…
பெரியார் பாலிடெக்னிக் மாணவர்கள் கல்லூரிக்கு அளித்த பரிசு
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் திருச்சி எஸ்.ஆர்.எம்.பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியில் (Project Exhibition) கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர். தாங்கள் பெற்ற பரிசுத் தொகையைக் கொண்டு மூன்று மின் விசிறிகளை…
தமிழ்நாடு வேளாண்மை, மீன்வளப் பல்கலைக்கழகங்களில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை
இணையத்தில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்சென்னை, மே 12- தமிழ்நாடு வேளாண்மை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்களில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் நேற்று முன்தினம் (10.5.2023) தொடங் கியது.கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத் தின்கீழ் 18…
மத நம்பிக்கையின் விளைவு
27.05.1934 - குடிஅரசிலிருந்துவங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந் தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக்…
புண்ணியம், சொர்க்கம்
10.06.1934 - குடிஅரசிலிருந்து...புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால்…
புராண மரியாதையால் என்ன பயன்?
07.10.1934 - குடிஅரசிலிருந்து..நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு மொத்தம்…
