தூய சைவ உணவால் ஆபத்து?

தாய்ப்பாலில் இருந்து திட உணவிற்கு மாறிய 6 மாத காலத்தில் இருந்து தூய சைவ உணவுகள்  மட்டுமே கொடுத்ததன் விளைவாக தீவிர துத்தநாகச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது 2 வயது குழந்தை. இந்தியாவில் தற்போது தூய சைவ உணவு குறித்த பரப்புரைகள் ஹிந்துத்துவ அமைப்பினராலும்,…

Viduthalai

வாசகர் மடல்!

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்!கடந்த (6.5.2023) ஞாயிறு விடுதலை  - கேள்வி-பதில் பக்கத்தில்,கேள்வி 5 :  "அரசியலும், மதமும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்பட்டால் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும்” என நீதிபதி ஜோசப் தெரிவித்துள்ள கருத்துப் பற்றி?- க.கார்த்திகேயன், ஆண்டிமடம்பதில் 5 :…

Viduthalai

கவிதைத் துளிகள்…

“குத்தகைப் பிணி...”‘காலரா... வாந்தி பேதி...’‘அம்மைப் பிணி’களைகாலங்காலமாய்...இம்மண்ணில்...‘மதமடமை தீரும்வரை...’தொண்ணூற்று ஒன்பதுஆண்டு நெடுங்குத்தகைஎடுத்த மெகா தெய்வம்...‘காளியாயி... மாரியாயி...’!----“இந்து சனாதனத் தீவிரவாதிகள்”- சிவ ‘லிங்கம்...!’- விட்ணு ‘லிங்கம்...!’- பிரம்ம ‘லிங்கம்...!’- விசுவ ‘லிங்கம்...!’- சொர்ண ‘லிங்கம்...!’- கிருட்டிண ‘லிங்கம்...!’- பூதலிங்கம்....!- இராம ‘லிங்கம்...!’- ஆவுடை ‘லிங்கம்...!’-…

Viduthalai

தொடக்கப்பள்ளி ஆசிரியராவது எப்படி?

வேலைவாய்ப்புச் சந்தையில் பல தலை முறைகளாக ஆசிரியர் பணிக்கான வரவேற்பு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. பட்டய ஆசிரியராக மாறு வதற்குப் பிளஸ் 2-க்கு பிறகு பயில வேண்டிய பட்டயம் Diploma in Teacher Education (D.T.Ed).ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த…

Viduthalai

சமூகநீதிக் கல்வி பயணித்த நீண்ட தூரப் பாதை

1834 ஆம் ஆண்டு. இந்தியாவில் கல்வி முறையைச் சீர்திருத்தம் செய்யும் நோக்கில் பிரிட்டிஷ் மன்னரால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர் தான் சிறந்த கல்வியாளரும், நாடாளுமன்ற வாதியுமான ‘தாமஸ் பாபிங்டன் மெக்காலே’. அவர் மூன்று சீர்திருத்தங்களை முன்மொழிந்தார்.1) அனைத்து ஜாதியினர், மகளிர் உட்பட அனைவருக்கும்…

Viduthalai

‘நீட்’ – தமிழ்நாடு மட்டுமே ஏன் கடுமையாக எதிர்க்கிறது?

பாணன்இதோ, மருத்துவம் படிக்கத் தேவையான பாடங்களில் இந்த மாணவி  எடுத்திருக்கும் இந்தச் சிறப்பான மதிப்பெண்களை சான்றாகப் பார்ப்போம்.இந்தப் பெண் எடுத்திருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கட் ஆஃப் ஏறக்குறைய 98.5%இதர பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டில் இந்த மாணவி, 2016ஆம் ஆண்டிற்கு முன்னர், இதே…

Viduthalai

(இவர்) வணங்கக் கூடிய கடவுள் அல்ல, மனித வாழ்க்கைக்கு வழிகாட்டியவரின் சிலை

புத்த பூர்ணிமா நாளன்று மும்பை சி.எஸ்.டி. ரயில் நிலையத்தில்  புத்தர் சிலைக்குக் கீழ் எழுதப்பட்டிருந்த வாக்கியம்.

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: "வழக்குகள் போட்டால் எதிர்கொள்வேன், எனது குற்றச்சாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்" என்று அண்ணாமலை கூறுகிறாரே?                            - க.ராஜா, திருவண்ணாமலைபதில் 1 :…

Viduthalai

தேனீக்களை இந்த மாதிரி கண்டால், பயப்பட வேண்டாம், தயவுசெய்து அவற்றைக் கொல்ல வேண்டாம்.

தேனீக்கள் அதிகதூரம் கூட்டமாக பயணம் செய்பவை, சில நேரம் உணவு கிடைக்காத களைப்பில் சோர்ந்து இம்மாதிரியான நிலையில் ஒய்வு எடுக்கும்... ஆனால் இந்த ஒய்வு 24 மணிநேரத்தை தாண்டாது... வேறு இடங்களுக்குப் பறந்து போய்விடும்.

Viduthalai