இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்களின் பணியைப் பாராட்டி புத்தகம் பரிசு

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்களின் பணியைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து புத்தகம் வழங்கினார்.  (பெரியார் திடல், 12.5.2023)

Viduthalai

ஈரோடு திராவிடர் கழகப் பொதுக் குழுவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தவில் – நாதசுவரம் இசை முழங்க உற்சாக வரவேற்பு

ஈரோடு, மே 13 ஈரோட்டில் இன்று (13.5.2023) நடைபெறும் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்திற்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் காலை 5.30 மணிக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஈரோடு மாவட்ட…

Viduthalai

பாராட்டத்தக்கது!

 பாராட்டத்தக்கது! நரிக்குறவர் மாணவர் பிளஸ் டூ தேர்வில்  449 மதிப்பெண்கள் பெற்றார்சேலம், மே 13 - சேலத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று கல்லூரியில் மாணவர் சேர்க்கை பெறுவதற்காக எஸ்.டி. ஜாதி சான்றிதழ் வழங்க கோரி, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர்…

Viduthalai

சிட்கோ தொழிற்பேட்டை ஒதுக்கீட்டுதாரர்கள் 208 பேருக்கு தொழில் மனைப் பட்டா

சென்னை,மே13- சிட்கோ தொழிற் பேட்டை மனை ஒதுக்கீட்டுதாரர்கள் 208 பேருக்கு, தொழில் மனைப் பட்டாக்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கியுள்ளார். சிட்கோ தொழிற் பேட்டையில் மனை ஒதுக்கீட்டு தாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 208தொழில்முனைவோருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன.சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ…

Viduthalai

மருத்துவ மாணவி வங்கிக் கணக்கில் பே.டி.எம். மூலம் ரூ.3 லட்சம் திருட்டு ரிசர்வ் வங்கிக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மே 13- மருத்துவ மேற்படிப்பு மாணவியின் வங்கிக் கணக்கில் இருந்து ‘பேடிஎம்’ மூலம் திருடப்பட்ட ரூ. 3 லட்சத்தை திருப்பி வழங்க பேடிஎம் நிறுவனத்துக்கு உத்தரவிடும்படி, ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. திருச்சியில் உள்ள…

Viduthalai

அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு

சென்னை, மே 13 - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக பொருளாளரும் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு சென்னை, சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.கடந்த மாதம் 14ஆம் தேதி, தி.மு.க. பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டி…

Viduthalai

சென்னை கோயம்பேட்டில் சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.10 கோடியில் பூங்கா: அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

சென்னை, மே 13 - சென்னை கோயம் பேட்டில் சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.10 கோடியில் பூங்கா அமைய உள்ள இடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கடந்த மாதம் நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின்…

Viduthalai

காலை சிற்றுண்டித் திட்டம் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மேலும் 320 பள்ளிகள் இணைப்பு

சென்னை,மே13 - காலை சிற்றுண்டித் திட்டத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 320 பள்ளிகள் புதிதாக இணைக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக, 357 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாண வர்கள் பயன்பெற…

Viduthalai

பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கைக்கடிகாரம் வழங்கிய மேயர்

சென்னை,மே13 - சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த என்.காயத்ரி, எஸ்.தவசியம்மாள், ஏ.மோனிஷா, பி.விஷ்ணு வரதன், எஸ்.விசாலி, டி.அஸ்வினி, எம்.நஸ்ரின் பேகம்,…

Viduthalai

சமூகப் புரட்சியாளர் சாகு மகாராஜ்: நினைவு நாள் (6.5.1922)

சரவணாமராட்டிய மாநிலத்தில் மூன்றாம் சிவாஜி என்பவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் போகவே, அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆளுநர் அப்பா சாகிப் காத்தே என்பவரின் மகன் யசுவந்த ராவ் என்ற 10 வயது சிறுவனைத் தத்து எடுத்து அரசரின் வாரிசாக அறிவித்தனர், அரச…

Viduthalai