ஓடும் காரில் கல்லூரி மாணவியிடம் கூட்டு பாலியல் வன்முறை

அகர்தலா, மே 13 - திரிபுரா மாநிலத்தின் மேற்கு திரிபுரா மாவட்டம் அமடாலி பைபாஸ் சாலையில், ஓர் இளம்பெண் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், அந்தப் பெண் சிலரால் கூட்டு பாலி யல்…

Viduthalai

பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள்

06.02.1927- குடிஅரசிலிருந்து.... மதுரை, மகாநாட்டை அநுசரித்து அதன் திட்டங்களை நிறைவேற்றி வைப்பதற்காக ஜில்லா தாலுகா மகாநாடுகள் நடத்தப்படவேண்டுமென்பதாக அந்தந்த  ஜில்லாக்காரர்களை வேண்டிக் கொண்டிருந்தோம்.  அதற்கிணங்க கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு, தஞ்சை ஆகிய ஜில்லா வாசிகள் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்வதாக அறிவதோடு கோயமுத்தூர்,…

Viduthalai

ஒரு சந்தேகம் 27.11.1927 – குடிஅரசிலிருந்து…

ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா?ஆதிதிராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும், இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குப் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும்,…

Viduthalai

சுயமரியாதை பிரச்சாரத்தின் வெற்றி

27.11.1927- குடிஅரசிலிருந்து... எவ்வளவோ காலமாய் பார்ப்பனர் களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்ததான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச ஞானமும்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

கிடங்குசெங்கல்பட்டு மாவட்டத்தில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்.விருதுஅனைத்துப் பிரிவுகளிலும் ஒட்டுமொத்தமாகச் சிறந்து விளங்கியதற்காக, சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களுக்கு ஒன்றிய…

Viduthalai

நன்கொடை

பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் ஜெ. சனார்த்தனன் 65ஆம் ஆண்டு பிறந்த நாள் (15.5.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி ச.மு.ஜெகதீசன் படத்திறப்பு

நாள்: 15.5.2023 திங்கள் கிழமை காலை 10 மணிஇடம்: ராஜேஸ்வரி திருமண மகால், தென்பாதி, சீர்காழிவரவேற்புரை: ச.த. காவியா படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை:முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)நினைவேந்தல் உரை: அனைத்துக் கட்சித் தோழர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.நிறைவுரை:…

Viduthalai

சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பில் கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் குறைவு

சென்னை, மே 13- சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக் கான பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, 10ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் மாதத்திலும், 12ஆ-ம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் மாதத்திலும் நிறைவு பெற்றன. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம்…

Viduthalai

டில்லி பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பு – நடந்தது என்ன? ராகுல் காந்தி காட்சிப் பதிவு வெளியீடு

புதுடில்லி, மே 13 - இந்திய நாடு வளர்ச்சி அடைகிறது. ஆனால், அதற்கு ஏற்றாற் போல் வேலைவாய்ப்பு உருவாக்கப் படவில்லை. சேவைத் துறைகளை விட உற்பத்தி தொழிற்சாலைத் துறைகளில் ஏற்பட்ட தோல்வியே வேலைவாய்ப் பின்மைக்கு முக்கியக் காரணம் என தில்லி பல்கலைக்கழக…

Viduthalai

கருநாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவு காங்கிரஸ் மாபெரும் வெற்றி பா.ஜ.க. படுதோல்வி தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு

பெங்களூரு, மே 13 - கருநாடக மாநிலத்தில் சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த 10.5.2023 அன்று நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று இன்று (13.5.2023) காலை தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.பிற்பகல் 1.40 மணி நிலவரப்படி காங்கிரசு கட்சி…

Viduthalai