ஒன்றிய அரசில் 1600 காலியிடங்கள்
ஒன்றிய அரசில் காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : லோயர் டிவிஷன் கிளார்க், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (டி.இ.ஓ.,), டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (கிரேடு ஏ) பிரிவுகளில் 1600 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி : டேட்டா என்ட்ரி…
அணு மின்சார நிறுவனத்தில் நிர்வாக பணியிடங்கள்
இந்திய அணு மின்சார நிறுவனம் (என்.பி.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : துணை மானேஜர் பிரிவில் எச்.ஆர்., 48, பைனான்ஸ் அக்கவுன்ட்ஸ் 24, சி & எம்.எம் 39, சட்டம் 1, ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் 2 என மொத்தம் 114 இடங்கள்…
மின்சார நிறுவனத்தில் 46 பணியிடங்கள்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : ஜூனியர் ஆபிசர் டிரைய்னி (எச்.ஆர்.,) பிரிவில் 46 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.பி.ஏ., / பி.பி.எம்., /…
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு
புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் (Programme cum Administrative Assistant) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.05.2023க்குள்…
ஒன்றிய அரசுப் பணிக்கான தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி
ஒன்றிய அரசு அலுவல கங்களில் காலியாக உள்ள கணினி இயக் குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இள நிலை செயலக உதவி யாளர் போன்ற பல பணிக் காலியிடங்களுக்கு ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கணினி இயக்குபவர் மற்றும்…
‘நான் முதல்வன்’ திட்டத்திற்கு போட்டித் தேர்வில் இலவச பயிற்சி வகுப்புகள்
‘நான் முதல் வன்' திட் டத்தின் கீழ் தர்மபுரியில் நடைபெற உள்ள போட்டித் தேர் வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற் பதற்கு விண்ணப்பிக்க வருகிற 20-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள…
விருதுநகர் மாவட்ட பி.ஜே.பி. தலைவர் மீண்டும் கைது
விருதுநகர், மே 17- துறைமுகத்திலும், ரயில்வேயிலும் வேலை வாங்கித் தருவதாக கூறி பாஜக நிர்வாகியிடமே ரூ.9 லட்சம் மோசடி செய்த பாஜக மாவட்ட தலைவரை காவல் துறையினர் கைது செய்து இருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை…
சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 17- தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந.அருள் நேற்று (16.5.2023) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப் போட்டிக்கு 2022ஆம் ஆண்டில் (01.01.2022 முதல் 31.12.2022…
தியாகராயர் நகரில் ரூ. 28 கோடியில் ஆகாய நடை மேம்பாலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, மே 17- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.5.2023) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை, தியாகராயர் நகர் பேருந்து நிலையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்திலிருந்து…
தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்
சென்னை, மே 17- தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில், நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் ஆட்சியராகவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்…
