திராவிடரும் – ஆரியரும்

08.05.1948 - குடிஅரசிலிருந்து.... பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.  அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட்களாக…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* கருநாடக மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் நான்கு நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவ குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி…

Viduthalai

இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?

10.03.1935 -குடிஅரசிலிருந்து..6.சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271.7.சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.  -…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (980)

எந்த நாடாய் இருந்தாலும் அந்த நாட்டுக்கு அப்பால் உள்ளவர்கள், சம்பந்தப்படாதவர்கள் சுரண்டலாமா? ஆதிக்கம் செலுத்தலாமா? ஆட்சி செய்யலாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சிறுபான்மைத் துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான், மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோரைச் சந்தித்து திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், தலைமை கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம், கருப்பட்டி கா.சிவ குருநாதன் ஆகியோர் தாம்பரத்தில் நடைபெறவுள்ள தொழிலாளர் அணி மாநாட்டின் அழைப்பிதழை வழங்கினர்

பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சிறுபான்மைத் துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான், மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோரைச் சந்தித்து திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், தலைமை கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம், கருப்பட்டி கா.சிவ…

Viduthalai

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

தீர்மானம் எண் 1: இரங்கல் தீர்மானம் பட்டுக்கோட்டை கழக மாவட்டம்பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் புரவலர், ஒய்வு பெற்ற ஆசிரியர் சி.வேலு மற்றும் மாவட்ட கழகத் துணைத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர்  சா.சின்னக்கண்ணு, அவரது துணைவியார் சி.பத்மாவதி அம்மையார், ஒன்றிய கழக துணைச்…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாணவிகளுக்கு “அய்ரோப்பாவில் பெரியார்” என்ற புத்தகத்தை வழங்கினார்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள குண்டூர் சுப்பையா பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 8 மாணவிகள் பொ.சாருமதி, இரா.அபி, ச.இந்து பிரியா, சா. காவியா, ஆ.மு.பிரியவர்ஷினி, இர.தாரிகா, கி.மஞ்சு, பி.பவதாரணி ஆகியோர் ரஷ்யாவிற்கு அறிவியல் சுற்றுலா மற்றும் விண்வெளி மய்யத்தை பார்வையிட…

Viduthalai

மகளிருக்கான சிறப்பு பெரியாரியல் பயிற்சி வகுப்பு

வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், காஞ்சிபுரம், திரு வள்ளூர், இராணிப்பேட்டை, அரக்கோணம்), செங்கல் பட்டு மாவட்ட மகளிருக்கான சிறப்பு பெரியாரியல் பயிற்சி வகுப்பு சென்னை பெரியார் திடல் மணியம் மையார் அரங்கில் 27.5.2023 (சனிக்கிழமை) காலை 9.00 மணி…

Viduthalai

ஓராண்டு விடுதலை சந்தா

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஓராண்டு விடுதலை சந்தா ரூ 2000 வழங்கினார் (பெரியார் திடல் 18/05/2023)

Viduthalai

பதிலடிப் பக்கம்

இந்தியாவில் அறிவியல்?ஒன்றிய அரசின் மூடத்தனத்தை 'ஆனந்த விகடனே' முட்டி சாய்க்கிறது நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை' என்று பழம்பெருமை பேச ஆரம்பிக்கும் ஒரு சமூகம், கடைசியில் அறிவியலை நிராகரிப்பதில் போய் முடியும். இந்தியா அப்படி ஓர் இடத்தை நோக்கிப் போகிறதோ…

Viduthalai