கூட்டாட்சியா? ஒற்றை அதிகாரமா?
தி.சிகாமணிநரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் மாநில அரசுகளின் அதிகாரங்களில் ஒன்றிய அரசு அத்துமீறி நுழையும் போக்கு அதிகரித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் ஒன்றிய அதிகாரம், மாநில அதிகாரம், பொதுப்பட்டியல் எனப்படும் ஒத்திசைவு பட்டியல் என மூன்று வகையாக அதிகாரம்…
படி.. படி! படி.. படி!
பழக்கமாக்கி வழக்கமாக்கிப்பக்குவமாய் புத்தகத்தைத் தோய்ந்துபடி!படிப்படியாய் நீ உயரஅடிப்படையே புத்தகம்தான் ஆழ்ந்துபடி!நிழற்குடையாய் துணையிருக்கும்!நினைக்கும்தோறும் சுவைகொடுக்கும்! நூலைப்படி!நித்தம்ஒரு புத்தகம்படி!நேரம்வாய்க்கும் போதிலெல்லாம் மூழ்கிப்படி!படி.. படி! படி.. படி!அண்டமெங்கும் சுற்றிவந்து மெய்சி லிர்க்கலாம்!அறிஞர்களைக் கவிஞர்களைக் கைகு லுக்கலாம்!கண்டுணர்ந்துப் படித்தவற்றை நீவ டிக்கலாம்!காகிதப்பூ விதழ்களிலும் தேன்கு டிக்கலாம்!நூலகத்துள் செல்லும்போது…
பார்ப்பான் அன்னியன்!
அய்யாவும் சொல்கிறார்!ஆங்கிலோ-இந்தியர்கள் எப்படியோ அதேபோலத்தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களும். ஆங்கிலோ- இந்தியர்களை நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள் தாமே? ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்தால் “டேய், டமில் மனுஷா” என்று கேவலமாகத் தானே கூறுகின்றனர்.…
“மனித சமுதாயத்திற்கு உண்மையான தொண்டு எது?” – தந்தை பெரியார்
பூவை புலிகேசி B.Sc., B.L.“இராமபிரானுக்கு கோவில் கட்டுவோம்“ என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து இந்திய ஒன்றியத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பாரதீய ஜனதா கட்சி அதே இராமனை முன்வைத்து தமிழ்நாட்டில் காலூன்ற பகீரத முயற்சி எடுத்தும் முடியவில்லை. காரணம், இந்திய துணைக்கண்டத்தில கடவுள்,…
கருநாடக வெற்றி என்ற மணியோசை – வரும் மக்களவைத் தேர்தலிலும் ஒலித்திட அனைவரும் தன்முனைப்பின்றி ஒன்றிணைவது அவசியம்!
‘‘தொங்கும் சட்டமன்ற''மாக கருநாடகாவில் அமையும் என்று கனவு கண்ட பி.ஜே.பி.,க்குப் பெருந்தோல்வி!மதவெறி விலகட்டும்; சமூகநீதி - சமதர்மம் மலரட்டும்!கருநாடகத்தில் காங்கிரசுக்கான வெற்றி - வரவிருக்கும் 2024 மக்கள வைத் தேர்தலிலும் அனைவரும் தன் முனைப்பின்றி - மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயக…
சுவரெழுத்துப் பிரச்சாரம்
எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை எதிரில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் துறை மற்றும் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
வல்லம், மே 19 -. இயந்திரவியல் துறை மற்றும் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) வல் லம், தஞ்சாவூர் மற்றும் சிறீ காமாட்சி மெடிக்கல் சென்டர், தஞ்சாவூர்…
