பேரவையில் மசோதா நிறைவேறியது நீர்நிலைகளை பாதுகாக்க புதிய சட்டம் அறிமுகம்

சென்னை, ஏப்.23- வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்ட மசோதா ஒன்றை 21.4.2022 அன்று அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிலங்களை ஒருங்கிணைப்பதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது.  இந்த சட்டம், தமிழ் நாடு…

Viduthalai

எண்ணூரில் சிறப்புற நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டம்

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகட்கு மாலை அணிவிப்பு எண்ணூர், ஏப்.23- எண்ணூர் பகுதி கழகத்தின் சார்பாக அண்ணல் அம்பேத்கர் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம், 15.4.2023 அன்று மாலை 6 மணிக்கு எண்ணூர் கடைவீதியில் சிறப்பாக நடைபெற்றது.இப்பொதுக்கூட்டத்திற்கு எண்ணூர்…

Viduthalai

வடக்குத்து திராவிடர் கழகம் நடத்திய வைக்கம் நூற்றாண்டு விழா – பிரச்சாரக் கூட்டம்!

 வடக்குத்து, ஏப்.23- கடலூர் மாவட்டம் வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில் 15.4.2023 அன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில் வைக்கம் நூற்றாண்டு விழா மற் றும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்…

Viduthalai

கேரள அரசிடம் பேசி சிறுவாணி விவகாரத்திற்கு உரிய நடவடிக்கை – அமைச்சர் துரைமுருகன் உறுதி

சென்னை,ஏப்.23- சட்டப் பேரவையில் நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி, சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு கட்டும் தடுப்பணை பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது முக்கியமான பிரச்சினை. இதை அரசு கவனத்தில் கொண்டு…

Viduthalai

பாலியல் புகார்: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிக்க சிறப்பு இணையதளம் உருவாக்கம்

சென்னை, ஏப். 23- பாலியல் புகார் பற்றி கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிக்க சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://reachoutsupport.co.in/ என்ற இணையதளத்தில் மாணவிகள் புகாரளிக்கலாம் என்று கலாஷேத்ரா நிர்வாகம் அமைத்த 3 பேர் கொண்ட  விசாரணைக் குழுவின் தலைவர் நீதிபதி கண்ணன் அறிவித்துள்ளார்.மாணவிகள் அளிக்கும் புகார்கள்…

Viduthalai

நீட் தேர்வில் இருந்து விலக்கு அனைத்து சட்டப் போராட்டங்களும் தொடரும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை,ஏப்.23- வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் தாமதமாக திறப்பது குறித்து தற்போதே முடிவு ஏதும் செய்ய இயலாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் அய்அய்டி உள்ளிட்ட ஒன்றிய அரசின் உயர்…

Viduthalai

கைகள் மற்றும் கால்களில், 24 விரல்களோடு பிறந்த குழந்தை மருத்துவமனையில் குவிந்த மக்கள்

அய்தராபாத், ஏப். 23- தெலங்கானா மாநிலத்தில், நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ராவளி. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அங்கு உள்ள கோரட்லா எனும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிறிது நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை ஒவ்வொரு கை மற்றும்…

Viduthalai

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி பதவி இழந்த ஈசுவரப்பாவுடன் பிரதமர் மோடி பேசுவது ஏன்?

கருநாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கேள்விபெங்களூரு, ஏப்.23- பெங்களூருவில் நேற்று (22.4.2023) கருநாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-40 சதவீத கமிஷன்பிரதமர் அலுவலகம் பெரிய தவறு செய்திருக்கிறது. 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டுக்கு…

Viduthalai

தேர்தல் நடைமுறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துக!

தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் அறிவுரைபுதுடில்லி, ஏப். 23- தேர்தல் நடை முறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது. தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய 'விவிபாட்' எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 'எம்3' வகையிலான இந்த எந்திரங்கள்…

Viduthalai

புல்வாமா தாக்குதல்:

மோடியின் தேர்தல் வெற்றிக்கானது என்று கூறிய மேனாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சிபிஅய் விசாரணைக்கு அழைப்புபுதுடில்லி, ஏப். 23- இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜம்மு-காஷ்மீர் மேனாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஅய்) தாக்கீது அனுப்பியுள்ளதாக…

Viduthalai

கிருட்டினகிரியில் ஆணவப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையேற்று கண்டன உரைகிருட்டினகிரி,ஏப்.23- கிருட்டினகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊற்றங்கரையில் நடைபெற்ற ஆணவப் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் 22.4.2023 அன்று கிருட்டினகிரி பேருந்து நிலையம் அருகில் நடை…

Viduthalai

பூஜை செய்வதாகக் கூறி ரூ.1லட்சத்து 40 ஆயிரம் திருட்டு

மோசடி சாமியார் தப்பி ஓட்டம் - காவல்துறை வலைவீச்சுதேனி,ஏப்.23- பெரியகுளம் அருகே பூஜை செய்வதாக கூறி பணத்தை திருடி தப்பியோடிய சிவகங்கை சாமியார் ராம்குமார் மீது வழக்குழு பதிவு செய்து தென்கரை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெரியகுளம் அருகே வடுகபட் டியை…

Viduthalai