தாயின் பாதுகாப்பில்தான் பெண் குழந்தை இருக்க வேண்டும்
விவாகரத்து பெற்ற பெண்ணின் முறையீட்டில் இந்தூர் குடும்பநல நீதிமன்றம் தீர்ப்புஇந்தூர்,மே25 - பருவ வயதை நெருங்கும் பெண் குழந்தை தாயின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என இந்தூர் குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கருத்து வேறு பாடு காரணமாக 2021ஆம் ஆண்டு விவாகரத்து…
அரங்கேற்றிடுக! அற்புதமான தீர்மானங்களை!!
திருச்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நேற்றைய தினம் (25.5.2023) திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது! தோழர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் கோர்வையாகப் பேசிய செய்தித் துளிகள் சில!1) மே மாதம் 13 ஆம் தேதி ஈரோடு மாநகரில்…
அடுத்த பெரும் தொற்று அபாயம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை
ஜெனிவா மே 25 கோவிட் தொற்றுநோயைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ள தாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அதன் தலைவர்…
ஓட்டுநர்களின் குறைகளைக் கேட்டவாறே லாரியில் பயணம் செய்த ராகுல்காந்தி
புதுடில்லி, மே 25- காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற் கொண்டார்.கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்த இந்திய ஒற்றுமைப் பயணம் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து கருநாடக…
பிஜேபி ஆளும் மணிப்பூர் ராஜ்ஜியம் இதுதான்! ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.170
இம்பால், மே 25 மணிப்பூரில் கலவரத்தை தொடர்ந்து, அத்தியா வசியப் பொருட்கள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட் ரோல் விலை ரூ.170 ஆகவும், கள்ளச்சந் தையில் ஒரு சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1,800 ஆகவும் விற்கப்படுகிறது. மணிப்பூரில், பெரும்பான்மையாக…
பா.ஜ.க. ஆட்சியின் லட்சணம்! மணிப்பூரில் பதற்றம் மேலும் மேலும் அதிகரிப்பு
இம்பால், மே 25 - புதிய வன்முறை நிகழ்வுகளால் மணிப்பூரில் பதற்றம் நீடிக்கிறது. வணிக நிறுவனங் கள் மூடப்பட்டன. வடகிழக்கு மாநிலமான மணிப் பூரில், பெரும்பான்மையாக வசிக் கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின தகுதி அளிக்கக்கோரி குரல் கொடுத்து வருகிறார்கள்.…
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் – வேலை வாய்ப்பின்மையைப் போக்க சிறு தொழில் நிறுவனங்கள் தேவை : கனிமொழி எம்.பி. பேச்சு
சென்னை, மே 25 சமூகத்தில் சிறுதொழில் நிறுவனங்களின் பங் களிப்பு குறித்து உரக்க பேச வேண் டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். இணையதள சில்லறை விற்ப னையாளர்கள் மற்றும் வணிகர்கள் அமைப்பு சார்பில் இந்திய நிறு வனங்களின் எதிர்காலத்துக்கான ஆதாரம்…
கரோனா தொற்றிற்கு பின் ஏற்படும் கோளாறுகள்
கரோனா தொற்றின்போது ஏற் படும் அறிகுறிகளான தீவிர உடல் அசதி, மூச்சுத் திணறல், தசை பலவீனம் ஆகியவை தொற்று குணமான பின் னும் நீடிப்பதை நீண்ட கோவிட் தொற்று(long covid) என அழைக்கப்படு கிறது. இதனால் ஆறு மாதங்கள் வரை பணிக்கு…
நடக்க உள்ள தேர்தல்களில் கருநாடக முடிவுதான் பிஜேபிக்கு!
இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் மதவாதத்தையும் சத்தீஸ்கரில் ஜாதிய வாதத்தையும், திரிபுரா, மணிப்பூரில் பிஜேபி பிரிவினைவாதத்தையும் கையிலெடுக்கிறது இதனால் ஏற்கெனவே மணிப்பூர் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது கருநாடகாவில் வாக்காளர்கள் பா.ஜ.க-வை நிராகரித்ததில் இருந்து, அக்கட்சி பாடம் கற்றதாகத் தெரியவில்லை. அக்கட்சி…
சுயராஜ்யமா? சுயமரியாதையா?
சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்குச் சுயராஜ்யம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்யம் இல்லாத எந்த மனிதனுக்கும்கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும். சுயமரியாதையற்றவனைப் பிணமென்று தான் சொல்ல வேண்டும். (குடிஅரசு 24.1.1926)
