குமரன்நகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி, மே 2  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி தென்னூர் நகரியம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருச்சி நகரியம் கோட்டம் சீனிவாசநகர் பிரிவுக்கு உட்பட்ட குமரன்நகர் 4-வது கிராஸ், 5-வது கிராஸ்,…

Viduthalai

சிலம்பத்தில் புதிய உலக சாதனை

திருச்சி,மே 2 பன்னாட்டு உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி கலைஇளமணி மோ.பி. சுகித்தா புதிய உலக சாதனை படைத்தார்.அவருடன்…

Viduthalai

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதிரி ‘நீட்’ தேர்வு நடைபெற்றது

திருச்சி, மே 2 மருத்துவ படிப்பிற்கான 'நீட்' தேர்வு வருகிற 7- ஆம்  தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற் பட்டோர் விண்ணப் பித் துள்ளனர். தமிழ்நாட்டில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளும் 'நீட்' தேர்வை…

Viduthalai

நீர்நிலைகளில் தூர்வாரும் பணியை கண்காணிக்க புதிய செயலி

திருச்சி, மே 2 தமிழ் நாட்டில் பாசன ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சேர்ந்துள்ள மண் குவியல்கள், புதர்கள் அகியவற்றை அப்புறப் படுத்தி நீர் தடையின்றி பாசனத்துக்கு செல்லும் வகையில் ஆண்டுதோறும் நீர்வளத்துறை சார்பில் தூர் வாரப்படுகின்றன. இதில் நடப்பாண்டில் காவிரி…

Viduthalai

திருச்சி மாநகரில் பல்வேறு வழக்குகளில் 69 பேர் கைது

திருச்சி, மே 2 திருச்சி மாநகரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனைபாதுகாக்கும் பொருட்டு, கடந்த ஒரு வாரத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகாமையிலும் மற்றும் பொதுஇடங்களில் கஞ்சா போதை பொருட் களை விற்பனை செய்த 6 நபர்கள் மீது…

Viduthalai

நியாயவிலைக் கடைகளில் விரைவில் கேழ்வரகு விற்பனை உணவுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி

திண்டுக்கல், மே2 தமிழ் நாடு உணவுத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் நேற்று கொடைக்கானலுக்கு வந்தார். அப் போது கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஆய்வு செய் தார். அதே போல் சமீபத்தில்…

Viduthalai

அதானி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேலும் 6 மாத கால அவகாசம் வேண்டுமாம்!

புதுடில்லி, மே 2 - அதானி நிறுவனங்கள்மீது ஹிண்டன்பர்க் சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேலும் ஆறு மாத கால அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ‘செபி’ தெரிவித்துள்ளது.  பங்குச் சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமம்  ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம்…

Viduthalai

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத் பவார் அறிவிப்பு

மும்பை, மே 2 நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். 1958 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சரத்பவார் அரசியலில் அத்தனை உச்சங்களையும், வீழ்ச்சிகளையும் எதிர்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து…

Viduthalai

முள்ளிக்கரும்பூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் வட்டம், முள்ளிகரும்பூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். திருச்சி, மே 2 திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், முள்ளிக்கரும்பூர் ஊராட்சியில்…

Viduthalai

ஜெர்மன் மொழியில் செவ்வியல் தமிழ் மொழிக்கான பேரகராதி

புதுடில்லி, மே 2- ஜெர்மனி அறிவியல் அறிஞர்கள் அகாடமி சார்பில், ‘தமி லெக்ஸ்’ (Tamilex) எனும் செவ்வியல் தமிழ் மொழிக்கானப் பேரகராதி வெளி யாக உள்ளது. அனைத்து வார்த்தைகளின் முழு வரலாற்றுடன், ரூ.10 கோடியில் இதை ஜெர்மனி வெளியிடுகிறது.செம்மொழியான தமிழ் மொழி…

Viduthalai

மே நாள்: விடுமுறை விடாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவை, மே 2- மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, பொது விடுமுறை விடப்பட்டது.கோவை மாவட்டத்தில், தனியார் நிறுவனங்களில் விடுமுறை விடப்பட்டு உள்ளதா என்பதை கண்காணிக்க, கோவை தொழிலாளர் துறை அதி காரிகள் கோவை, பொள்ளாச்சி,…

Viduthalai

கருநாடகா தேர்தல் பிஜேபி அமைச்சர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு

புதுடில்லி, மே 2- கருநாடகாவில் மஜத வேட்பாளரிடம், வேட்பு மனுவை திரும்பப் பெறுமாறு பேரம் பேசிய பாஜக அமைச்சர் சோமண்ணா மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.கருநாடகாவில் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறு கிறது. இதில் அமைச்சர்…

Viduthalai